20,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பெரியார் அவர்கள் இயற்கையெய்தி 46 ஆண்டுகள் ஆகின்றன. பெரியார் அவர்கள்: இந்த மண்ணில் பக்தியின் பெயரால், தமிழ் மக்கள் மீது திணிக்கப் பட்ட ஆரியர் ஆதிக்கத்தை கடுமையாக எதிர்த்தார்.
திமுக: தமிழ் மக்கள் மீது திணிக்கப் பட்ட ஹிந்தி...
17,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விமானி அபிநந்தனை நல்லெண்ண அடிப்படையில் இந்தியாவிடம் ஒப்படைத்தது பாகிஸ்தான்.
அபிநந்தன் வெள்ளிக் கிழமை விடுவிக்கப்படுவார் என்று பாகிஸ்தான் தலைமை அமைச்சர் இம்ரான்கான் அந்நாட்டு நாடாளுமன்றத்தில்...
16,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இன்று பாஜக தொண்டர்கள் நடுவே காணொளி கலந்தாய்வு மூலம் மோடி உரையாற்றி இருக்கிறார். இது உலகிலேயே மிகப் பெரிய காணொளி கலந்தாய்வு என்றும் சொல்லப்படுகிறது.
புல்வாமா தாக்குதல் சம்பவத்தை பாஜக அப்பட்டமான அரசியலாக்கி குளறுபடிகள்...
16,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அபிநந்தன் கைது செய்யப்பட்டது போன்ற சம்பவம் கார்கில் போரின் போதும் நடந்துள்ளதாகவும், அவர் விடுவிக்கப்பட்டது போல அபிநந்தனும் விடுவிக்கப்படுவார் என்று இந்திய விமானப்படை முன்னாள் தளபதி ஏ.ஒய்.டிப்னிஸ் தெரிவித்தார்.
கார்கில் போரின்...
15,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: 1.புல்வாமாவில் தீவிரவாதிகள் தாக்குதல். 2.அதிகாலையில் பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் குண்டு வீசல். 3.பாகிஸ்தான் பனிரெண்டு இடங்களில் தாக்குதல் 4.பதில் தாக்குதலாக இந்திய விமானப்படை பதிலடியின் போது, 5.இந்தியா மிக் 21 ரக விமானம் ஒன்றை...
14,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காஷ்மீர் மாநிலம் ஜம்மு-வில் இருந்து 78 வாகனங்களில் சுமார் 2,500க்கும் மேற்பட்ட நடுவண் ஆயுதக்காவல் படை வீரர்கள், சிறிநகர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். அவர்கள், புல்வாமா மாவட்டம் அவாந்திபோரா என்ற பகுதிக்கு வந்தபோது, 350 கிலோ வெடி...
12,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இரண்டாவது தலைமுறை, மூன்றாவது தலைமுறை, நான்காவது தலைமுறை என்று இணையச் சேவை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், மிக விரைவில் வரவிருக்கிற ஐந்தாவது தலைமுறை இணையச் சேவை மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கணிசமாகப் பெருகும் என...
12,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் விளையாடுவது குறித்து நடுவண் அரசு எடுக்கும் முடிவை நாங்கள் மதிப்போம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி தெரிவித்தார்.
காஷ்மீரில் உள்ள புல்வாமாவில்...
11,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியா விடுதலை அடைந்த போது, ஜம்மு காஷ்மீர் சமஸ்தானத்தை ஆண்ட மன்னர் ஹரி சிங், ஜம்மு காஷ்மீர் சமஸ்தானம் மற்றும் அங்கு வாழும் மக்களின் நலன் கருதி சில நிபந்தனைகளுடன், ஜம்மு காஷ்மீர் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைக்க...