இன்று கொண்டாடப் படுகிற உலகப் பெண்கள் நாள்- உலக அனைத்து நாட்கள் போலவே இதுவும் போராடிப் பெற்றதே. தமிழர் பண்பாட்டில் போராடாமலே கிடைத்திருந்தது எல்லா நாள் கொண்டாட்டத்தினருக்கும் உரிமைகள். ஆனால் தமிழுக்கு, தமிழருக்கான உலக நாள் இன்னும் கனவாகவே இருந்து வருகின்றது. உலகப்...
தமிழர் 5124 ஆண்டுகளாக சித்திரையில் புத்தாண்டும், ஆடியில் ஆடிப் பெருக்கு விழாவும், கார்த்திகையில் விளக்குத் திருவிழாவும் தையில் பொங்கல் திருவிழாவும் கொண்டாடி வருகின்றோம். இன்று பொங்கல் விழாவின் முதல் நாள்விழாவான...
சனாதனம் என்கிற தலைப்பு, தமிழ்நாட்டின் பேரளவான பேசுபொருள் ஆகியிருக்கிற நிலையில், சனாதனம் என்கிற அந்த சமஸ்கிருதச் சொல்லில் அப்படி என்ன பாராட்டத்தக்க பொருள் பொதிக்கப்பட்டிருக்க முடியும் என்கிற ஆய்வில் கிடைத்த தகவல்களின் தொகுப்பு இந்தக்...
வணங்கி மகிழ்கிறோம்! தமிழ்ப்பெருமகனாரை அதிபர் ஆக்கி கொண்டாடும் சிங்கப்பூர் மண்ணையும் மக்களையும். சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் மரபினரான தர்மன் சண்முக ரத்னத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து...
அமெரிக்கா சென்று இருக்கும் இந்தியத் தலைமைஅமைச்சர் நரேந்திர மோடியை 'கிரைம் மினிஸ்டர் ஆப் இந்தியா' என்று திறனாய்வு செய்யும் எண்ணிமத்திரை பொருத்திய வாகனம் நியூயார்க் நகரில் முதன்மைச் சாலைகளில் வலம் வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி...
'இந்தியா வல்லரசாக வேண்டும்' என்று பல்வேறு தளங்களில் அன்றாடம் வெளியாகும் பதிவைக் கணக்கிட்டால் உறுதியாகப் பத்தாயிரத்தைத் தாண்டும். ஆனால், இந்தியா வாழத் தகுதியான நாடாக, இந்தியா நல்லரசாக உயர வேண்டும் என்கிற பதிவு ஏதும் பேரளவாக இடம் பற்றுவது இல்லை. இந்த இரண்டில்...
பப்புவா நியூ கினியா நாட்டுக்கு சென்றுள்ள இந்தியத் தலைமைஅமைச்சர் மோடியை டோக் பிசின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை வெளியிட பப்புவா நியூகினி நாடும், தோக் பிசின் மொழியும் பயன்படுத்திக் கொண்டுள்ளது.
08,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5125: பப்புவா...
இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்னமே தொல்பொருள் ஆய்வு முயற்சியில் கண்டறிப்பட்ட 'கி.மு 3000க்கும் கி.மு 2500 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் உச்ச நிலையிலிருந்த சிந்துவெளிநாகரிகம், இன்னும் தெளிவாக அறியப்படாத ஏதோவொரு காரணத்தினால் சடுதியாக அழிந்து போய்விட்டது. இங்கு...
5125வது தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களை, உலகத்தமிழர்கள் அனைவருக்கும், தமிழர் நலனில் தொடர்ந்து அக்கறை காட்டிவரும் நாடுகளுக்கும், நாட்டுத் தலைமைகளுக்கும் மௌவல் செய்திகள் உரித்தாக்கி மகிழ்கிறது.
30,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5124: தற்பரை என்பது தமிழர் காலக்...