May 1, 2014

கிராமப்புற இந்தியாவில் 70,000 திருநங்கைகள் சர்வே முடிவு

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011-ன் படி கிராமப்புற இந்தியாவில் கிட்டத்தட்ட 70,000 திருநங்கைகள் உள்ளனர் அதில் உத்தரப் பிரதேசம் 13,000 திருநங்கைகளுடனும் மேற்கு வங்கம் 10,000 திருநங்கைகளுடனும் முதல் இரண்டு இடங்களில்...
May 1, 2014

ஸ்மார்ட்டான வசதி கொண்ட டாக்சிகள் விரைவில் டில்லியில்

அரவிந்த் கெஜ்ரிவால் அரசு ஆட்டோ ரிக்ஷாக்களை விட குறைவான கட்டணத்தில் சுற்றுசூழலுக்கு உகந்த மலிவான ஸ்மார்ட் வசதி கொண்ட டாக்சிககளை நாட்டின் தலைநகரான டில்லியில் உபயோகபடுத்த...
May 1, 2014

மத்திய பிரதேசத்தில் நாய்க்கு ஆதார் அட்டை வழங்கல்

மத்திய பிரதேச மாநிலத்தில் நாய் ஒன்றிற்கு ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டது சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அந்த மாநிலத்தின் ஓவேரி நகரில் நீண்ட நாட்களாக ஆதார் அட்டை வழங்குவதில் குளறுபடி நடைபெறுவதாக புகார்கள் வந்தன இதனையடுத்து ஆதார் அட்டை பணிகளை சரிபார்க்கும்...
May 1, 2014

இரண்டு மாத மின்கட்டணம் ரூ91,000

என்ன? இரண்டு மாத மின்கட்டணம் ரூ91,000. அப்படியா?எந்த நிறுவனம் இந்தத் தொகை செலுத்தியது? இதில் என்ன சிறப்பு?

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தங்கயிருக்கும் அரசு வீட்டிற்கு வந்திருக்கும் மின் கட்டணம்தான் இது. டெல்லி சிவில்லைன் பகுதியில்முதல்வர் அரவிந்த்...
May 1, 2014

பாம்பு நஞ்சு பறிமுதல்

மேற்குவங்கத்தில் பெலகோபா பகுதியில் மூன்று இருசக்கர மோட்டார்வாகனங்களில் ஆறு பேர் பயணித்திருக்கின்றனர் காட்டிலாக்க அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் அவர்களைத் தடுத்து சோதனையில் ஈடுபட்டிருக்கின்றனர்.அப்போது அவர்கள் பைகளில் பாம்பின் நஞ்சு வைத்திருப்பது...
May 1, 2014

பா.ஜ.க பெண் அமைச்சர்கள் நால்வர் பதவி விலக கோரி எதிர் கட்சிகள் போராட்டம்

முறைகேடுகளில் ஈடுபட்ட வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாசிவராஜ் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதிஇரானி மகாரஷ்மடிராவின் பெண்கள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் பங்கஜா முண்டே ஆகியோர் அந்த நால்வர்.

ஐபிஎல் முறைகேட்டில் சிக்கிய...
May 1, 2014

எவரெஸ்ட் நில அமைப்பில் மாற்றம்

சமீபத்தில் நேபாளத்தை தாக்கிய நிலநடுக்கம் அங்கு வாழும் மக்களுக்கு பல இன்னல்களை தந்ததோடு மட்டுமில்லாது இயற்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்த தொடங்கிவிட்டது.

நிலத்தில் ஏற்பட்ட பிளவுகள் அங்குள்ள நீர் நிலைகளை காணாமல் செய்துவிட்டது, அதோடு மட்டுமில்லாது சில புதிய நீர்...
May 1, 2014

ரயில்ல CCTV கேமராவா?

தேசியத்திலேயே முதன்முறையாக ரயில்களில் CCTV கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மும்பை தான் அந்த டெஸ்ட் கிரௌண்ட் ஆமாம் அங்குதான் இது செயல்படுத்தப்பட்டுள்ளது.

சர்ச்கேட் முதல் பந்த்ரா வரை இயக்கப்படும் மின்சார ரயில்களில் CCTV கேமிரா பொருத்தப்பட்டுள்ளது இது பெண்களிடம்...
May 1, 2014

செம்மரகட்டை தீர்ப்பு தேசிய மனித உரிமை ஆணையம்

ஆந்திரா சித்தூர் பகுதியில் கடந்த மாதம் நடந்த போலீஸ் என்கோண்டேரில் தமிழ்நாட்டை சார்ந்த 20 பேர் கொல்லப்பட்டனர்.இதை தொடர்ந்து பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டது முதன்மையாக தேசிய மனித உரிமை ஆணையம் தாமாகவே முன்வந்து இந்த வழக்கை மேற்கொண்டது அதன் தீர்ப்பு இன்று...