அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது ஒன்றிய அரசின் அடக்குமுறை, தேர்தல் நெருங்கும் சமயத்தில் இது போல பல வேலைகளை பாஜக ஒன்றிய அரசு செய்யும் என நாம் தமிழர் கட்சியின் ஒருகிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
31,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5125. ஒன்றிய அரசின்...
மணிப்பூர் குத்துசண்டை வீராங்கனை மேரி கோம், என் மாநிலம் பற்றி எரிகிறது என்று சொல்லும் அளவிற்கு அங்கே நிலைமை கைமீறி சென்றுள்ளது. மணிப்பூரில் கடந்த மூன்;று நாட்களாக நடந்து வரும் கலவரத்தை தொடர்ந்து அங்கே போராட்டக்காரர்களை, கலவரர்காரர்களை கண்டதும் சுட உள்துறை அமைச்சகம்...
அண்மைக் காலமாக தமிழ்நாட்டில் வடஇந்தியர்களின் பேரளவான குடியேற்றமும், பல்வகையான அத்துமீறல்களும், தமிழ்மக்களின் வாழ்வாதாரத்திற்ம் தனித்துவம் பேணலுக்குமான சிக்கலாகப் பார்க்கப்பட்டும் பேசப்பட்டும் வருகிறது. அந்தநிலையில் தமிழ்நாட்டில் வடஇந்தியர் சிக்கல்களுக்கு தீர்வு...
இயங்கலையில் தங்கம் வாங்கி சேமிக்கவும், விலையேற்றத்தில் விற்று ஆதாயம் பெறவும், நல்லதொரு வாய்ப்பு நடைமுறையில் இருக்கிறது. இந்த வாய்ப்பை உங்களுக்கு வழங்குவது உலகப் பேரறிமுக பணப்பரிமாற்ற செயலி கூகுள்பேவில்
15,மாசி,தமிழ்த்தொடராண்டு-5124: கூகுள்பே பணப்பரிமாற்ற...
இந்தியாவில் காஷ்மீர் சிறப்புச் சலுகை பெற்று வந்த, இந்திய அரசியல் சட்டப் பிரிவு 370 மற்றும் சட்டப் பிரிவு 35ஏ ஆகியவைகளை நீக்கி விட்டது ஒன்றிய பாஜக அரசு. பாஜக அரசின் பார்வையில் சிக்காமல் வருமான வரி இல்லாத மாநிலம் என்கிற சிறப்புச் சலுகையை சிக்கிம் இன்னும் கொண்டாடி...
'பொருளாதாரத்தைப் போலவே அனைத்துத் துறைகளிலும் தவறான தகவலை நிதியமைச்சர் கூறுகிறார். டெட்டால் வெளிப்புற பயன்பாட்டுக்கு மட்டுமே,' என்று நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு எதிர்வினையாற்றியுள்ளார் ஒரு இணைய இலக்கியர். அது குறித்த விரிவை இந்தக் கட்டுரை...
திருப்பூரில் தமிழ்நாட்டுத் தொழிலாளரைத் தாக்கிய வடமாநிலத் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழ்நாடு தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். வடமாநிலத்தவர் தாக்குதல் தொடர்பில், இது...
தமிழ்நாட்டின் சார்பில், குடியரசுநாள் கொண்டாட்டத்தில், இந்த ஆண்டு பங்கேற்கும் ஒப்பனை ஊர்தி, தமிழ்நாட்டின் பண்பாடு, சமூக மாற்றத்தில் பெண்களின் பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு, இடம்பெற்றுள்ளது.
12,தை,தமிழ்த்தொடராண்டு-5124: இந்தியாவின்...
கலைஞர் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டு, கடந்த அதிமுக ஆட்சியில் மிகச் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டிருந்ததது, நூறு அகவை முதிர்ந்த தமிழ்அறிஞர்களுக்கு மாதம் நான்காயிரம் உதவித் தொகை வழங்கும் திட்டம், இத்திட்டத்திற்கு திமுக ஆட்சியிலும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அறிவிப்பு...