May 1, 2014

பிறப்பு! பொன்மொழியும் பொருத்தமான கட்டுரையும் வரிசையில்

பொன்மொழி:
ஒவ்வொருவரும் அவரின் பெற்றோரின் மறுபிறப்பாக பிறக்கிறார். இருந்தாலும் அவர் தனியொரு கூட்டு எண்ணிக்கை என்கிற காரணம் பற்றி அவர் தனித்துவமானவரே.

பொருத்தமான கட்டுரை:

மறுபிறப்பு உண்மையா? மறுபிறப்பு...

May 1, 2014

ஐந்திரம்! பொன்மொழியும் பொருத்தமான கட்டுரையும் வரிசையில்

பொன்மொழி:

ஐந்திரம் என்கிற பொருள்பொதிந்த தமிழ்ச்சொல்லின் சமஸ்கிருதத் திரிபே பிரபஞ்சம்.
பிர என்றால் பெரிய பஞ்சம் என்றால் ஐந்து.
நிலம், நீர், தீ, காற்று, விசும்பு என்கிற ஐந்திரங்கள் தான்தோன்றியாக உருவானவைகளே எனினும் அவைகள்...

May 1, 2014

பெயரேஅடையாளம்! பொன்மொழியும் பொருத்தமான கட்டுரையும் வரிசையில்

பொன்மொழி:

பெயரே அடையாளம் என்பதை ஒன்வொரு குழந்தையும் புரிந்து கொள்ளும் வகைக்கு சொந்த மொழியில் மட்டுமே அந்தப் பிள்ளைக்குப் பெயர் சூட்ட வேண்டும்.

பொருத்தமான கட்டுரை:

தாய்மொழி (எண்ணமொழி) உங்கள் முதலாவது...

May 1, 2014

புலமைஆதாயம்! பொன்மொழியும் பொருத்தமான கட்டுரையும் வரிசையில்

பொன்மொழி:

அடுத்த இனத்தின் எந்த செய்திக்கும் ஒரு புலமை ஆதாயத்தை நம் சொந்த உழைப்பில் எடுத்து அந்த இனத்திற்குப் பகிர்ந்தளிக்கும் கடவுள்.

பொருத்தமான கட்டுரை: 

புலமைஆதாயம் என்றால் என்ன? அதற்கும்...

May 1, 2014

நோக்கம்! பொன்மொழியும் பொருத்தமான கட்டுரையும் வரிசையில்

பொன்மொழி:

நாம் யாராலும் படைக்கப்படவில்லை; தான்தோன்றியாக உருவானோம் என்கிற காரணம் பற்றி, தொடர்ந்து வளர்தலும், உருவாக்குதலுமே நம்முடைய நோக்கமாக இருக்க வேண்டும்.

பொருத்தமான கட்டுரை:

மனித வாழ்க்கையின்...

May 1, 2014

பிறப்பொழுக்கம் தொலைக்க, பிள்ளைகளுக்கு களம் அமைத்துத்தரும் பேரளவு தமிழ்ப் பெற்றோர்

பிறப்பொழுக்கம் என்றால் என்ன? என்று வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை. பிறப்பொழுக்கம் என்கிற சொல்லை சிறப்பாகக்  கொண்டிருக்கிற ஒரு திருக்குறளை எடுத்து, அந்தக் குறள் தெரிவிக்கும் பொருள் அடிப்படையில் இந்த...

May 1, 2014

மூத்த தமிழறிஞர்களுக்கு முடிசூட்டு விழா-02

கல்லக்குறிச்சி மாவட்டத் தமிழ்ச்சங்கம் பெருமையுடன் நிகழ்த்தும் மூத்த தமிழறிஞர்களுக்கு முடிசூட்டு விழா-02 என்கிற நிகழ்ச்சியின் அழைப்பை, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த, தமிழ்நாடு அரசின், தமிழ்வளர்ச்சித்துறை கண்ட...

May 1, 2014

திருப்பூர் மாவட்டக் கருவூலப் பணிப்பொறுப்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! செம்பணியைப் பாராட்டி மகிழ்கிறோம்

அகவை முதிர்ந்த தமிழறிஞர் உதவித் தொகையை, பயனாளிகளுக்கு காலத்தே கிடைக்கும் வகைக்கு, செம்பணியாற்றியுள்ள, தமிழ்நாடு கணக்கு அதிகாரி அலுவலக பணிப்பொறுப்பாளர்களுக்கும், செம்பணிச்செம்மல்களின் முதலாவது அலுவலகம் தங்கள் அலுவலகமே என்று நிறுவியுள்ள திருப்பூர் மாவட்டக் கருவூலப்...

May 1, 2014

தொடரும், அயல்கொண்டாடும் அவலம்!

இந்தியா விடுதலை பெற்ற காலத்திலிருந்து, தமிழுக்கான தகுதிப்பாட்டைப் பேணவேண்டிய முன்னெடுப்பு- திமுக, அதிமுக ஆட்சியிலும் தொடங்கப்பட வில்லை என்பதை தெளிவுபடுத்துவதற்கு உருவாக்கப்பட்டது இந்தக்...