தமிழகம்
புத்தக கண்காட்சியில் பல்வேறு துறை சார்ந்த புத்தகங்களை கொண்ட 1000 அரங்குகள் அமைக்கப்படுகின்றன. மேலும் பல புதிய புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன.
22,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123:
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த, தமிழ்நாடு...
அமைப்பு சாரா நிறுவனங்கள் முன்னெடுத்து வந்த 12 மணி நேர வேலை இனி அமைப்பு சார்ந்த நிறுவனங்களிலும் தொடரலாம் என்கிற வகையாக தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட முன்வரைவைத் தொழிலாளர் நலத்துறை அமைச்சர்...
புதுச்சேரியில் நடந்த உலக திருக்குறள் சாதனையாளர்கள் மாநாட்டில், குடையில் திருக்குறள் எழுதிஅசத்தி, பொதுமக்களின் பாராட்டைப் பெற்றார், திருவண்ணாமலையை சேர்ந்த தமிழ் ஆசிரியை.
28,மாசி,தமிழ்த்தொடராண்டு-5124: புதுச்சேரியில் உலக திருக்குறள் சாதனையாளர்கள்...
உலகினர், பேரறிவுச் சோலையாக அறிந்த, நாவலந்தேயத்தை இந்தியா என்று ஒலித்து தேடிவந்தபோது, அவர்கள் தேடி வந்த நாவலந்தேயம் காணக்கிடைக்காதது அவர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. இங்கே தூக்கலாக கொண்டாடப்பட்ட சமஸ்கிருதமும் துவண்டு கிடந்த தமிழும் அவர்களைத் துணுக்குற வைத்தது. அவர்கள்...