May 1, 2014

தீவனம் திருடியதாக இளைஞரை கொன்ற பொதுமக்கள்

அசாம் மாநிலம் கவுகாத்தில் கால்நடைத் தீவனம் திருடியதாக இளைஞர் ஒருவரை பொதுமக்கள் அடித்துக் கொன்றனர்.அசாம் மாநிலம் கோலாகட் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர் ஒருவர் தனது வாகனத்தில் கால்நடைத் தீவனங்களை எடுத்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த...
May 1, 2014

ஜம்மு காஸ்மீரில் பாஜக அமைச்சர் பெண் மருத்துவரின் காலரை இழுத்தார்

ஜம்மு-காஷ்மீரில் பெண் மருத்துவர் ஒருவரின் காலரை பா.ஜ அமைச்சர் பிடித்து இழுப்பது போன்ற படம் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீரில் முதல்வர் முப்தி முகமது சயீத் தலைமையிலான பிடிபி மற்றும் பாஜ கூட்டணி ஆட்சி நடைபெற்றது வருகிறது. இவரது அவையில் பாஜவை...
May 1, 2014

போக்குவரத்து போலீஸார் உடலில் காமிரா அறிமுகம்

குற்றங்களை தடுக்கவும் போக்குவரத்து நெரிசலின் போது ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்கவும் மேலும் போக்குவரத்து காவலர்கள் பணியின் போது லஞ்சம் வாங்குவதை தடுக்கவும் கண்காணிப்பு கேமரா போக்குவரத்து காவலர்கள் கழுத்தில் தொங்கவிடப்படும் என தெலுங்கான அரசு வட்டாரம்...
May 1, 2014

குடும்ப கட்டுப்பாடு அவசியத்தை முஸ்லிம்கள் உணர வேண்டும் - சிவசேனா

சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வில் நேற்று கூறப்பட்டிருப்பதாவது
2001–2011 வரை நாட்டில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 24 சதவீதம் ஆக உயர்ந்தது. பின்னர், 2015–ம் ஆண்டில், இதுவரை இந்த எண்ணிக்கை மேலும் 5–10 சதவீதம் உயர்ந்துள்ளது. இது மொழி, பூகோள...
May 1, 2014

இறந்தவர்களை வைத்து காங்கிரஸ் அரசியல் செய்கிறது

உயிரிழந்தவர்களை வைத்து அரசியல் செய்யும் புதிய உத்தியை காங்கிரஸ் கட்சி மேற்கொண்டுள்ளது. மருத்துவக் கல்லூரி டீன் மற்றும் பெண் பயிற்சி எஸ்.ஐ. மரணத்துக்கும் வியாபம் மோசடி வழக்குக்கும் தொடர்பு இல்லை என்று மத்தியப் பிரதேச அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா கூறியுள்ளார். வியாபம்...
May 1, 2014

இலங்கை உச்ச நீதிமன்ற நீதிபதியைக் கைது செய்யக்கோரிக்கை

இலங்கை உச்ச நீதி மன்ற நீதிபதி தனது இல்லப் பணிப்பெண்ணை தாக்கியதாக காவல் துறை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட நிலையில், இலங்கை வீட்டுப்பணியாளர் சங்கத்தினர் உச்சநீதி மன்ற நீதிபதி சரத்டிஆப்ரூவை கைது செய்யக்கோரி அமைதிப்போராட்டம்...
May 1, 2014

பாரளுமன்ற உறுப்பினர்களுக்கான குழுவின் சலுகைகள் குறித்த பரிந்துரைகளை மைய அரசு நிராகரித்தது

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சலுகைகள் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் குழுவின் 70விழுக்காடு பரிந்துரைகளை பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் நிராகரித்தது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பள உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை பாராளுமன்ற உறுப்பினர் குழு முன்வைத்தது ஒவ்வொரு...
May 1, 2014

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த படகு பிடிபட்டது

இந்திய கடல் எல்லைக்குள் படகு ஒன்று அத்துமீறி நுழைந்ததாக கடலோர காவற்படைக்கு கிடைத்த தகவலையடுத்து விரைந்து செயல்பட்டு அவர்கள் அப்படகை கைபற்றினர்.அதில் இருந்த ஈரான் நாட்டினர் 12 பேரை திருவனந்தபுரம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.கேரள மாநிலம் ஆழப்புழா கடல்...
May 1, 2014

உச்சநீதிமன்ற முன்னால் நீதிபதி கட்ஜு வலியுறுத்தல்.

புல்லர் அப்துல் காதிர் போல 24ஆண்டுகளாக சிறையில் அடைபட்டுக்கிடக்கும் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட வேண்டும். எந்த வழக்காக இருந்தாலும் அதில் ஒரு முடிவு ஏற்பட வேண்டும். ராசீவ் கொலைக் குற்றவாளிகள் இதுவரை அனுபவித்த தண்டனை...