வந்தவினா:
ஒருவரின் துன்பங்களுக்கு உண்மையான காரணம் என்ன? அவர் செய்த தவறுகளா அல்லது விதியின் விளையாட்டா?
தந்தவிடை:
இதுவரை, இன்பம் துன்பம் என, உங்களுக்குக் கிடைத்தது அனைத்தும் நீங்கள் கடவுளிடம் கேட்டது...
தமிழ்ப்புத்தாண்டு ஐயாயிரத்து நூற்று இருபத்தியேழை வரவேற்பதற்கும், தமிழில் இருந்து கொண்டிருப்பதால், தமிழை வாழவைத்துக் கொண்டிருக்கிற உலகளாவிய தமிழ்மக்களை வாழ்த்துவதற்குமானது இந்தக் கட்டுரை.
இந்தக் கட்டுரை பதிவிடும் நடப்புத்...
பொன்மொழி:
ஒவ்வொருவரும் அவரின் பெற்றோரின் மறுபிறப்பாக பிறக்கிறார். இருந்தாலும் அவர் தனியொரு கூட்டு எண்ணிக்கை என்கிற காரணம் பற்றி அவர் தனித்துவமானவரே.
பொருத்தமான கட்டுரை:
மறுபிறப்பு உண்மையா? மறுபிறப்பு...
பொன்மொழி:
ஐந்திரம் என்கிற பொருள்பொதிந்த தமிழ்ச்சொல்லின் சமஸ்கிருதத் திரிபே பிரபஞ்சம்.
பிர என்றால் பெரிய பஞ்சம் என்றால் ஐந்து.
நிலம், நீர், தீ, காற்று, விசும்பு என்கிற ஐந்திரங்கள் தான்தோன்றியாக உருவானவைகளே எனினும் அவைகள்...
பொன்மொழி:
பெயரே அடையாளம் என்பதை ஒன்வொரு குழந்தையும் புரிந்து கொள்ளும் வகைக்கு சொந்த மொழியில் மட்டுமே அந்தப் பிள்ளைக்குப் பெயர் சூட்ட வேண்டும்.
பொருத்தமான கட்டுரை:
தாய்மொழி (எண்ணமொழி) உங்கள் முதலாவது...
பொன்மொழி:
அடுத்த இனத்தின் எந்த செய்திக்கும் ஒரு புலமை ஆதாயத்தை நம் சொந்த உழைப்பில் எடுத்து அந்த இனத்திற்குப் பகிர்ந்தளிக்கும் கடவுள்.
பொருத்தமான கட்டுரை:
புலமைஆதாயம் என்றால் என்ன? அதற்கும்...
பொன்மொழி:
நாம் யாராலும் படைக்கப்படவில்லை; தான்தோன்றியாக உருவானோம் என்கிற காரணம் பற்றி, தொடர்ந்து வளர்தலும், உருவாக்குதலுமே நம்முடைய நோக்கமாக இருக்க வேண்டும்.
பொருத்தமான கட்டுரை:
மனித வாழ்க்கையின்...
'மந்திரம்' நூல்அறிமுகம்
பதிப்புரை:
உங்கள் தேவைகள் எதுவானாலும், கடவுளிடம் கேட்டுப்பெற முடியும் என்று தமிழ்முன்னோர் நிறுவியுள்ளனர். அந்த வகைக்கு, நீங்கள், உங்கள் மனதில் குவிக்க வேண்டிய மாண்பு ஆற்றல் குறித்த...
தமிழ்முன்னோர், நாவலந்தேயம் என்கிற சொல்லில் பொதித்துள்ள பொருளை, உலகினருக்குத் தெளிவுபடுத்தும் வகைக்கு, மௌவல் செய்திகள் ஆசிரியர் பக்கத்தில், பல கட்டுரைகளை நான் வடித்துக் கொடுத்திருக்கிறேன். அனைத்துக் கட்டுரைகளையும் ஒரே இடத்தில் பட்டியல் படுத்தி, நாவலந்தேயம்...