May 1, 2014

மிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு

கொள்ளு என்பது ஒருவகை பயறு வகையாகும். பண்டைய மருத்துவமான சித்த மற்றும் ஆயுர்வேதத்தில் இவை மருந்தாகவும் பயன்படுத்தப் பட்டு வருகிறது. இளைத்தவனுக்குக் எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு என்னும் பழமொழியின் வாயிலாக நன்கு உணரலாம்.

  • ஊளைச சதையை குறைக்கும் சக்தி...
May 1, 2014

மருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்

மருதாணி ஒரு ஆயுர்வேத மூலிகையாக பயன்படுகின்ற மருதாணி புதர் செடியாகவோ  அல்லது மரமாகவோ வளரக்கூடியது. மருதாணியின் அழகு மற்றும் மருத்துவ குணங்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.      

  • மருதாணி இலை கிருமி நாசினியாக செயல்ப்படுகிறது .இது...
May 1, 2014

வெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்

வெயில் காலத்தில்   குழந்தைகள் முதல் முதியோர் வரை முக்கியமாக வர கூடிய ஒன்று வேர்க்குரு ( Prickly Heat) பிரச்னைகள்தான். கோடைக் காலத்தில் நம் உடலில் இருந்து, அதிகமாகத் தண்ணீர் வெளியேறிவிடுகிறது. இதற்குக் காரணம் வியர்வை. இதைச் சமன்செய்ய, தினமும் தேவையான அளவு...

May 1, 2014

கோடை முதல் குளிர்காலம் வரை குடிக்கக்கூடிய குளிர்பானமான மோர்

கோடையில் உடலுக்கு தேவையான நீர் சத்து அதிகமாக தேவைப்படும், அப்போது உடம்பின் நீர் சத்து குறையாமல் இருக்க பயன்படும் இயற்கையான குளிர்பானம் மோர் ஒன்று தான். இதில் எலக்ட்ரோலைட்ஸ் மற்றும் தண்ணீர் அதிகமாக இருப்பதால், இதனை கோடையில் குடித்து வந்தால் உடல் வறட்சி அடைவதைத்...

May 1, 2014

முருங்கை கீரை சூப் செய்யும் முறையும் அதன் பயன்களும்!

முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. அவற்றில், முருங்கை கீரையின் பயன்களையும், முருங்கை கீரை சூப் செய்யும் முறையையும் இந்த தொகுப்பில் காணலாம். 

முருங்கை கீரை சூப் தேவையான...

May 1, 2014

நெஞ்சு சளி மற்றும் இருமல் போக்க வீட்டிலேயே செய்யக்கூடிய சிறந்த இயற்கை மருந்து

குளிர் காலங்களில் பொதுவாக பெரும்பாலான குழந்தைகளுக்கு நெஞ்சு சளி மற்றும் இருமல் பெரிய தொல்லையாக இருப்பது அனைவரும் அறிந்ததே. ஏன் பெரியவர்களுக்கு கூட இது போன்ற பிரச்சனை இருக்கும். நெஞ்சு சளி மற்றும் இருமல் போக்க வீட்டிலேயே எளிய முறையில்  செய்யக்கூடிய சிறந்த இயற்கை...

May 1, 2014

கண்ணிற்கு கீழே உள்ள கருவளையம் மற்றும் உடம்பில் கருப்பு தழும்புகளை நீக்க

பச்சை பயிறு மாவு மற்றும் மஞ்சள் உடன் எலுமிச்சை பழ சாறை கலந்து முகத்தில் பூசி ஒரு அரை மணி நேரம் வைத்து முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒரு வாரம் செய்து வந்தால் கண்ணிற்கு கீழே உள்ள கருவளையம் மட்டும் அல்லாமல் முகமும் மிகப்பொலிவுடன் காட்சி...

May 1, 2014

கொசுக்களை விரட்ட சிறந்த இயற்கை முறையிலான வழி

1. வெப்பந்தலை அல்லது வேப்பங் கொழுந்தை புகை வரும்படி எரிய விட்டால் உங்கள் வீட்டில் கொசு வரவே வராது. இது கிராப்புறங்களில் உள்ள வீடுகளுக்கு எளிது ஆனால் நகர்ப்புறங்களில் மிக கடினம் ஏனென்றால் மரங்கள் இருந்தால் தானே.. எனவே நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் இரண்டாவது வழியை...

May 1, 2014

கணியக்கலை அறிவோம் தொடர்-2: நம் பழந்தமிழரால் தோற்றுவிக்கப்பட்ட முன்னேற்றக் கலைகள்

நிமித்தகம்,

கணியம்,

மந்திரம்.

இவை ஒன்றுக்குப் பின் ஒன்றாக நம் பழந்தமிழரால் தோற்றுவிக்கப் பட்ட முன்னேற்றக் கலைகள்.

நிமித்தம்-

என்றால், ‘காலம்சார்ந்த’ என்று பொருள்.

நிமித்தகம் என்பது காலம்சார்ந்த...