03,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5126:
தமிழர்களால் நீண்ட நெடுங்காலமாக விளையாடப்படும் வீரவிளையாட்டு கபடி. சடுகுடு அல்லது பலிஞ்சடுகுடு என்றும் இந்த விளையாட்டை அழைப்பர்.
ஏறு தழுவுதல் அல்லது சல்லிக்கட்டிற்கு அணியமாகும்;; பயிற்சியே கபடி...
ஏடாகூடம் என்பது அழகான தமிழ்ச்சொல். இந்தச் சொல்லில் மூளைக்கு வலிமை ஏற்றும் ஒரு புதிர் விளையாட்டுக் கருவியைக் கொண்டிருந்தனர் தமிழ்முன்னோர். இது தமிழ்நாட்டில் பலருக்கு தெரியாதிருக்கிறது. ஏடாகூடம் கருவி குறித்து விளக்குவதற்கானது இந்தக்...
கத்தாரின் லுசைல் திடலில் நடைபெற்ற கால்பந்து உலக கோப்பையின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகள் மோதிய விளையாட்டு உலகத் தேடலாக அமைந்ததைக் கண்டு வியந்துள்ளார் கூகுள் நிறுவனத்தின் தலைவர் சுந்தர் பிச்சை.
05,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124:...
அர்ஜென்டினா கைப்பற்றிய வெற்றிக் கோப்பைக்கான உலகக் கோப்பை கால்பந்து விளையாட்டை மகிழ்ந்து கொண்டாடினர் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கால்பந்தாட்ட நயவர்கள்.
04,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: ஐம்பதினாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே தொடங்கிவிட்ட, தமிழர்தம் முதலும்...
சென்னை அதிரடி அரசர்கள் (சிஎஸ்கே) அணி ஜெகதீசன் உள்ளிட்ட வீரர்களை விடுவித்ததன் காரணமாக, கடும் அதிருப்தியில் இருந்த ஜெகதீசன், தனது எழுச்சியைத் துடுப்பாட்ட அரங்;கில் காட்டினார். இதன் பலனாய் தமிழ்நாட்டு துடுப்பாட்ட வீரர் செகதீசன் இரண்டு உலக சாதனை படைத்து...
தங்கள் நாட்டு சதுரங்க விளையாட்டு வீரர்களை ஒலிம்பியாட் போட்டியில் இருந்து விலக்கிக் கொள்ளும் அரசியல் விளையாட்டை முன்னெடுத்துள்ளனர் வீணாய் போய்க் கொண்டிருக்கும் பாகிஸ்தான் ஆட்சியாளர்கள்.
14,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: பத்து பேர்கள் கொண்ட பாகிஸ்தான் சதுரங்க...
வியாழன் அன்று தொடங்கும், தமிழ்நாட்டிற்கான கெத்து ஆன, உலகிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் நடத்தப்படும் பேரளவான சதுரங்கப் போட்டியை வீட்டில் இருந்தும் பார்க்க முடியும்.
10,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: உலகிலேயே முதன்முறையாக பேரளவான சதுரங்கப் போட்டி...
தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க சதுரங்க ஒலிம்பியாட்டில் 187 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.
09,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: இந்தியாவில் முதல் முறையாக, அதுவும் தமிழ்நாட்டின்...
திருச்சி மாணவர் சூரஜின், அடுத்த மாதம் ஆறுநாட்கள் கொலம்பியா நாட்டில் நடைபெற இருக்கும் போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்க இருக்கிறார்.
19,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: கொலம்பியா நாட்டில் நடைபெற இருக்கும் தடகள போட்டியில் கலந்து கொள்ளும், இந்திய அணி...