ஒட்டுமொத்த இந்தியாவும் நாவலந்தேயம் என்கிற தலைப்பில், தமிழினத்திற்கு சொந்தமாக இருந்த ஆண்டுகள் பல்லாயிரம்.
பிராமண வருகைக்குப் பின்பு, பேரளவு பிராமணிய மலைப்பில் தமிழினத்தில் பற்பல...
30,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5126:
இந்தியாவின் பன்முக மொழி மரபைக் குறிக்கும் வகையிலும், பாவலர். சுப்பிரமணிய பாரதியின் பிறந்த நாளை (டிசம்பர் 11) நினைவுகூரும் வகையிலும் டிசம்பர் 4 முதல் 11 வரை ஒரு கிழமைக்கால கொண்டாட்டமான இந்திய மொழிகள் விழா அனைத்து...
மருத்துவமும் ஒரு கல்விதானே! அதைப் படிப்பதற்கு மட்டும் எதற்கு நீட் என்கிற ஒரு ஒன்றியத் தகுதித் தேர்வு?
பனிரெண்டு ஆண்டுகள் கற்ற கல்வியை மதிக்காமல், சில பல தனிபயிற்சி நிறுவனங்களில் படித்து தகுதிபெற வேண்டிய தேவை என்ன?
சில பல தனிபயிற்சி நிறுவனங்கள்...
05,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5126:
தமிழ் உள்ளிட்ட ஒன்பது இந்திய மொழிகளில் ஆடவை (ஜெமினி) செயற்கை நுண்ணறிவு செல்பேசி செயலியை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, பெங்காலி, குஜராத்தி, உருது...
நாவலந்தேய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணியின் தேர்தல் வாக்குறுதி, தென்நாவலந்தேய மக்கள் கொண்டாடும் வகைக்கு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. வடநாவலதேய மக்களும், வாக்கு எந்திரங்களும் (வாக்கு எந்திரங்களைக் கையாளும் அதிகாரிகள்) இதைக் கொண்டாடினானல் உறுதியாக...
கூகுள் மொழிபெயர்ப்பில் INDIA (இன்டியா) என்று ஆங்கிலத்தில் பதிவிட்டு ஹிந்தி மொழி பெயர்ப்பைக் கேட்டால் பாரத் (भारत) என்று வருகிறது.
கூகுள் மொழிபெயர்ப்பில் INDIA (இன்டியா) என்று ஆங்கிலத்தில் பதிவிட்டு தமிழ் மொழிபெயர்ப்பைக் கேட்டால் வெறுமனே...
பிரித்தானியர் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்று 76 ஆண்டுகள் நிறைவடைகிற நிலையில் இந்தியாவிற்கு இன்று 77வது விடுதலைநாள் ஆகும்.
30,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5125.
ஆங்கில ஆண்டு 1947ல் ஆகஸ்டு மாதம் பதினைந்தாம் நாள் இந்தியாவுக்கு...
மாற்றி நிறுவுகிற ஒற்றை வேலையால், இந்தியா உண்மையான விடுதலை பெறமுடியும். செய்வீர்களா! என்று கேட்டு உருவாக்கப்பட்ட இந்த விண்ணப்பக் கவிதை- ஒன்றிய ஆட்சிக்கு முனையும் கட்சிகளின் பார்வைக்கும், இந்த விண்ணப்பத்தை உள்வாங்க வேண்டும் என்கிற வேண்டுகோகோளோடு மக்கள்...
பெண்ணிடம் நெருங்கி பழகி விட்டு செவ்வாய் தோஷத்தை காரணம் காட்டி திருமணம் செய்ய மறுத்த பேராசிரியர் வழக்கில் செவ்வாய் தோஷம் உண்மையா? என்று கேட்டுள்ள அறங்கூற்றுமன்றத்தின் வழக்கின்போக்கு சர்ச்சையை...