வாழ்க்கையிலே ழ் என்கிற சிறப்பு ஒலிப்பு இருக்கிறது. வரலாற்றிலே ர என்கிற குறிப்பு ஒலிப்பு இருக்கிறது என்கிற பீடிகையோடு வாழ்க்கையில்- குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என ஐவகை வாழ்க்கை முறையைக் கொண்டாடிய தமிழ் குறித்தும், வரலாற்றில்- ஆற்றங்கரை ஆற்றங்கரை என்று நாடோடிய...
பிள்ளைகளுக்குத் தமிழ்வழிக் கல்வியைக் கொடுத்தல், பிள்ளைகளுக்குத் தமிழில் மட்டுமே பெயர் சூட்டுதல், தங்கள் நிறுவனங்களுக்கும் தமிழில் மட்டுமே பெயர் சூட்டுதல், தொழில் வணிகத்தில் தமிழில் மோலண்மையை முன்னெடுத்தல்,
தெப்பக்குளம் என்றால் என்ன? அது, மற்ற குளத்தில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது? என்று வேறுஒரு களத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு- விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.
19,தை,தமிழ்த்தொடராண்டு-5125:
பேரிடர் காலங்களில்...
நாள்மீன் (நட்சத்திரம்) படி தான் குழந்தைகளுக்கு பெயர் வைக்க வேண்டுமா? என்று வேறுஒரு களத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு- தமிழ்முன்னோர் கண்டுணர்ந்து நிறுவிய வகைக்கு விடைதேடி உருவாக்கப்பட்டது இந்தக்...
உலக மதங்கள் எதுவும் மறுபிறவி என்கிற தலைப்பைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் ஹிந்து மதம் பேரளவான புனைவுகளோடு (மகத்துவம்) மறுபிறவியைக் கொண்டாடுகிறது. அதற்கு அவர்கள் பல ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழர்களோடு கலந்து வாழ்வதும், தமிழரின் ஐந்திணை வாழ்க்கை முறை மறுபிறப்பு பற்றிய...
மறுபிறப்பு உண்மையா? மறுபிறப்பு என்றால் என்ன? கடந்த பிறவியில் நாம் என்னவாகப் பிறந்தோம்? என்று வேறொரு களத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு- மறுபிறப்பு உண்மைதான்- அதுதான் உலகத்தின் வளர்ச்சி. மறுபிறப்பு என்பது ஒன்றித்தலில் உருவாகும் புத்தியல். கடந்த பிறவியில் அம்மா...
வாளாண்மை, தாளாண்மை, வேளாண்மை- பொருள் தெரிந்தவர்கள் விளக்கவும் என்று வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.
15,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5125.
வினாவில் உள்ள- வாளாண்மை,...
'அறிதொறும் அறிதொறும் அறியாமை கண்டற்றால்' என்பதில் எந்த அறிதலும் இறுதியானது அல்ல. புதிய அறிதல் முன்னதை அறியாமை ஆக்கும் என்பதே இறுதியானது என்று பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னமேயே திருக்குறள் கொண்டாடும் வகைக்கு நம் தமிழ்முன்னோர் அறிவின் மீது தொடர்ந்து ஓடி...
தேவன், தெய்வம், கடவுள், இறை, ஆண்டவன், சாமி மற்றும் கர்த்தர் ஆகிய சொற்களின் வரையறை என்ன? இவைகள் ஒன்றுக்கொன்று வேறுபடுகிறதா? என்று வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக்...