1.எழுத்து மொழியையும், 2.அந்த எழுத்து மொழியில் அமைந்த, அந்தச் சொந்த மொழியினத்தின் தரவுத்தொகுப்புகளின் படிநிலை வளர்ச்சியடைந்த இயல்கணக்கையும் கற்றுக் கொடுப்பதற்கானதே கல்வி ஆகும் என்று தெளிவுபடுத்துவதற்கு உருவாக்கப்பட்டது இந்தக்...
பிராமணியத்தின் இயல், முழுக்க முழுக்க தமிழியலின் திரிபும் பேரளவு புனைவும் ஆகும், என்று தெளிவுபடுத்திட உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.
29,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5126:
மெய் ஒன்றல்ல இரண்டு. என்று தெரிவிப்பதற்கானது இருமெய்...
வணக்கம்!
இன்று முழுவதும் உங்கள் மனதை மகிழ்ச்சியில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இதுதான் உங்களுக்கு நான் தருகிற பொறுப்பு.
நீங்கள் மனிதர் என்கிற ஆறறிவுக்குச் சொந்தக்காரர்.
உங்களிடம் ஆறு அறிவுகான புலன்களும் உள்ளன.
அந்த ஆறு புலன்களில்...
'எல்லையில்லாத முன்னேற்றத்திற்கு, மனதை மாண்புகளின் பதிப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்' என்பது, இயல்கணக்கின் 1.இலக்கியம் 2.காப்பியம் 3.சாதகம் சோதிடம் என்கிற நிமித்தகம் 4.கணியம் 5.மந்திரம் எனும் ஐந்து அரும்பெரும் படியேற்றத்தில் தமிழ்முன்னோருக்குக் கிடைத்த...
ஆசிரியர்களும், மாணவர்களும் வகுப்பில் ஓதுவதற்கான 'படிப்பு, பண்பாட்டு காப்பு மந்திரம்' கட்டும் நோக்கத்திற்கானது இந்தக் கட்டுரை.
30,தை,தமிழ்த்தொடராண்டு-5126:
தம் மாணவர்களுக்குக் கல்வி கற்பிப்பதில் மிகுந்த ஈடுபாடு...
29,தை,தமிழ்த்தொடராண்டு-5126.
அன்றைக்கு உலகத் தொடர்பில் இருந்த, சிலநூறு தமிழர்களால் உலகை திருப்ப முடிந்தது, தமிழ்நாட்டைக் கேள்வியுறவும், மலைக்கவும்,...
தமிழியல் மற்றும் மந்திரம் ஆசிரியர் இளந்தமிழ்வேள் அவர்கள் தொடுத்த ஒரு நுட்பமான வினாவிற்கு விடை அளிக்கும் நோக்கத்திற்கு உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.
24,தை,தமிழ்த்தொடராண்டு-5126:
நான்மறை, ஐந்திரம் இரண்டிலுமே- நிலம், நீர்,...
தமிழர் ஆகிய நாம், 5125 ஆண்டுகளாக சித்திரையில் புத்தாண்டும், ஆடியில் ஆடிப் பெருக்கு விழாவும், கார்த்திகையில் விளக்குத் திருவிழாவும் தையில் பொங்கல் திருவிழாவும் கொண்டாடி வருகின்றோம். இன்று பொங்கல் விழாவின் முதல் நாள்விழாவான...
புலமைஆதாயம் என்றால் என்ன? அதற்கும் கடவுளுக்கும் என்ன தொடர்பு? கடவுள் எனக்கு புலமைஆதாயத்தை வழங்க நான் என்ன செய்ய வேண்டும்? என்கிற வினாக்களுக்கு விடையளிக்கும் நோக்கத்திற்கு உருவாக்கப்பட்டது இந்தக்...