25,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜெய்சு இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை இந்திய சிறையில் இருந்து விடுவித்தது யார் என்பதை இந்த தேசத்துக்கு செல்வீர்களா என்று மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு தலைமை அமைச்சர்...
25,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடைக்காரர் இல்லாமலே லாபகரமாக ஒரு கடை கேரளாவில் இயங்கிவருகிறது. படுத்த படுக்கையாக இருக்கும் மக்கள் உருவாக்கும் பொருட்களை விற்பனைக்கு வைத்திருக்கும் கடையில், இதுவரை திருட்டு நடந்ததில்லை.
கன்னூரின் ஆழிக்கோடை ஒட்டிய கிராமம்...
24,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடந்த கூட்டத்தில் அக்கட்சியின் முன்னாள் தமிழக தலைவர்கள் திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தங்கபாலு, எச்.வசந்த குமார் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பிற முதன்மை உறுப்பினர்கள் கலந்து...
23,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் தாலிகஞ்ச் பகுதியில் காஷ்மீர் இளைஞர்கள் இருவர் தாக்கப்பட்டனர்.
தாலிகஞ்ச் சந்தையில் உலர் பழங்கள் விற்றுக் கொண்டிருந்த காஷ்மீரைச் சேர்ந்தவரை காவி உடை அணிந்த சிலர் தாக்கினர். திடீரென...
23,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராஜீவ்காந்தி கொலை வழக்கில், 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தலைமைஅமைச்சர் நரேந்திர மோடியிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் மனு அளித்தார். வண்டலூர் கேளம்பாக்கத்தில்...
22,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உச்ச அறங்கூற்றுமன்றத்தில் ரபேல் ஒப்பந்த விவகாரம் தொடர்பான மறுசீராய்வு வழக்கின் விசாரணை இன்று உச்ச அறங்கூற்றுமன்ற தலைமை அறங்கூற்றுவர் ரஞ்சன் கோகாய் அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர்...
22,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தலைநகர் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தனை மையாக வைத்து இந்தியாவில் ஒரு புதிய தருணம் உருவாகி வருகிறது.
பத்திரமாக நாடு திரும்பிய அபிநந்தனை...
21,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாகிஸ்தானில் தீவிரவாதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக, பாஜக தேசிய தலைவர் அமித்சா மற்றும், நிர்மலா சீதாராமன் இருவரில் ஒருவருக்கொருவர் தெரிவித்த முரண்பட்ட கருத்தால் ஒட்டு மொத்த இந்திய மக்களும் ஏன் என்ற கேள்வியோடு புருவம்...
21,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: புல்வாமா தாக்குதலை அரசியலாக்குவதை நிறுத்துங்கள்! என இந்தியாவில் முதல் மனிதராகப் பதிவிட்டு, நரேந்திர மோடிக்கு நடிகர் சித்தார்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
'புல்வாமா தாக்குதல் அரசியலாக்கப் படுகிறது' என்று பலரும்...