May 1, 2014

இராகுல்- பாஜக நடுவண் அரசின் மீது வீசிய அடுத்த குண்டு! மசூத் அசாரை இந்திய சிறையில் இருந்து விடுவித்தது பாஜகவாம்; வாஜ்பேயி ஆட்சியில்

25,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜெய்சு இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை இந்திய சிறையில் இருந்து விடுவித்தது யார் என்பதை இந்த தேசத்துக்கு செல்வீர்களா என்று மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு தலைமை அமைச்சர்...

May 1, 2014

ஆள் இல்லாத கடை! நாணயமான கேரள மக்கள்; பாராட்டி வாழ்த்துவோம்

25,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடைக்காரர் இல்லாமலே லாபகரமாக ஒரு கடை கேரளாவில் இயங்கிவருகிறது. படுத்த படுக்கையாக இருக்கும் மக்கள் உருவாக்கும் பொருட்களை விற்பனைக்கு வைத்திருக்கும் கடையில், இதுவரை திருட்டு நடந்ததில்லை.

கன்னூரின் ஆழிக்கோடை ஒட்டிய கிராமம்...

May 1, 2014

கே.எஸ்.அழகிரியின் கொப்பளிக்கும் கோபம்! ராணுவ கோப்புகளே காணாமல் போனால் நாட்டின் பாதுகாப்பு எப்படி இருக்கும்?

24,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடந்த கூட்டத்தில் அக்கட்சியின் முன்னாள் தமிழக தலைவர்கள் திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தங்கபாலு, எச்.வசந்த குமார் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பிற முதன்மை உறுப்பினர்கள் கலந்து...

May 1, 2014

உபி காவல்துறை அதிகாரிகளுக்கு நடிகை ரவீனா பாராட்டு! காஷ்மீர் சிறுவியாபாரிகளைத் தாக்கிய காவிகளை கைது செய்தமைக்காக

23,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் தாலிகஞ்ச் பகுதியில் காஷ்மீர் இளைஞர்கள் இருவர் தாக்கப்பட்டனர்.

தாலிகஞ்ச் சந்தையில் உலர் பழங்கள் விற்றுக் கொண்டிருந்த காஷ்மீரைச் சேர்ந்தவரை காவி உடை அணிந்த சிலர் தாக்கினர். திடீரென...

May 1, 2014

பாமக நிறுவனர் இராமதாஸ், நேற்று தமிழகம் வந்த மோடியிடம் மனு! பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்க

23,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராஜீவ்காந்தி கொலை வழக்கில், 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தலைமைஅமைச்சர் நரேந்திர மோடியிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் மனு அளித்தார். வண்டலூர் கேளம்பாக்கத்தில்...

May 1, 2014

ரபேல் ஆவணங்கள் திருடு போய்விட்டனவாம்! நடுவண் அரசு தரப்பு வழக்கறிஞர், அறங்கூற்றுமன்றத்திற்கு தெரிவிக்கிற பதில். என்னே கொடுமை

22,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உச்ச அறங்கூற்றுமன்றத்தில் ரபேல் ஒப்பந்த விவகாரம் தொடர்பான மறுசீராய்வு வழக்கின் விசாரணை இன்று உச்ச அறங்கூற்றுமன்ற தலைமை அறங்கூற்றுவர் ரஞ்சன் கோகாய் அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. 

இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர்...

May 1, 2014

பாரு பாரு நல்லா பாரு அபினந்தன் மீசை பாரு! அபினந்தன் மீசைக்கு எகிறும் மவுசு

22,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தலைநகர் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தனை மையாக வைத்து இந்தியாவில் ஒரு புதிய தருணம் உருவாகி வருகிறது. 

பத்திரமாக நாடு திரும்பிய அபிநந்தனை...

May 1, 2014

அந்த 250 எண்ணிக்கை எப்படி கிடைத்தது அமித்சாவிற்கு! தாக்குதலில் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் எண்ணிக்கை: அமித்சாவின் ஆகூழ் எண்ணா

21,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாகிஸ்தானில் தீவிரவாதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக, பாஜக தேசிய தலைவர் அமித்சா மற்றும், நிர்மலா சீதாராமன் இருவரில் ஒருவருக்கொருவர் தெரிவித்த முரண்பட்ட கருத்தால் ஒட்டு மொத்த இந்திய மக்களும் ஏன் என்ற கேள்வியோடு புருவம்...

May 1, 2014

சித்தார்த் கடும் கண்டனம்! மோடிக்கு எதிரான கருத்துக்களை, போற்றுதலுக்குரிய இந்திய இராணுவத்திற்கு எதிரான கருத்தாக திரிக்கும் நடிப்புகளுக்கு

21,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: புல்வாமா தாக்குதலை அரசியலாக்குவதை நிறுத்துங்கள்! என இந்தியாவில் முதல் மனிதராகப் பதிவிட்டு, நரேந்திர மோடிக்கு நடிகர் சித்தார்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

'புல்வாமா தாக்குதல் அரசியலாக்கப் படுகிறது' என்று பலரும்...