11,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சாம்சங் நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்த கேலக்ஸி எஸ்10 மற்றும் கேலக்ஸி எஸ்10 பிளஸ் மிடுக்குப்பேசிகளை வாங்க ஏர்டெல் எளிய மாத தவணை முறை வசதியை அறிவித்துள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் மிடுக்குப்பேசிகள் கேலக்ஸி எஸ்10 மற்றும்...
10,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து காஷ்மீர் மக்களுக்கு எதிராக, இந்திய அளவில் நடத்தப்பட்டுவரும், தாக்குதலைத் தடுக்க நடுவண் அரசும், 11 மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், காவல் துறை தலைவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச...
10,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பீகார் அரசு இணையதளத்தில் பொறியாளர் பணிக்கு விண்ணப்பித்தோர் பட்டியலில் 'சன்னிலியோன்' பெயர் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநில அரசின் பொது சுகாதார பொறியாளர் துறையில் காலியாக உள்ள 200 இளநிலை...
09,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராபேல் போர் விமானங்கள் வாங்குவதில், ரிலையன்சுக்கு ஆதரவாக மோடி நேரடியாகவே ஈடுபட்டது குறித்து ராகுல் கிழித்து தொங்க விட்டுக் கொண்டிருக்கிறார்.
மாநில அரசுகள் மீதான குற்றச்சாட்டுகள் போல, நடுவண் அரசின் குற்றச்சாட்டை உடனடியாக...
09,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை பாகிஸ்தானிடம் அளிக்க முடியாது. பாகிஸ்தானின் தொடர்பை அம்பலப்படுத்துவதே எங்களது முதன்மை நோக்கம் என்று இந்தியா தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலம் புலவாமாவில் நடந்த...
08,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சைதை துரைசாமியின் மனிதநேயம் மையத்தின் செலவில், கேரளாவில் உள்ள எம.ஜிஆர் வாழ்ந்த வீடு புதுப்பிக்கப்பட்டது. வருகிற செவ்வாய்க் கிழமையன்று கேரளா மாநில ஆளுநர் சதாசிவம் இந்த வீட்டை திறந்துவைக்கிறார்.
எம்ஜிஆர் மறைந்து 32...
06,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு வலியுறுத்தி, பொதுமக்கள் மாபெரும் பேரணி மற்றும் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தினர் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 அப்பாவி மக்கள் பலியாகினர். பல பகுதிகளிலும்...
06,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காஷ்மீர் தாக்குதலை கண்டித்து பல தலைவர்களும், பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் சானியா மிர்சாவிடம் இருந்து ஒரு இரங்கல் செய்தியோ, கண்டன அறிக்கையோ வெளிவரவில்லை என்பதை வலைதள ஆர்வலர்கள் சுட்டிக்காட்டினர்.
இதற்கான...
06,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் இரண்டு தினங்களுக்கு முன்னர் ஜெய்சு-இ-முகம்மது இயக்க பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் தமிழக வீரர்கள் இருவர் உட்பட 41 நடுவண் ஆயுதக் காவல்படை வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலை...