நாடாளுமன்ற தேர்தலில் முதல் கட்டமாக இன்று 91 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. 4 மாநில சட்டமன்றத் தேர்தலிலும் வாக்குப்பதிவு நடக்கிறது.
27,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாடு முழுவதும் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ஏழு கட்ட தேர்தல் நடத்தப்படுகிறது. மேலும்,...
ரபேல் வழக்கின் மீதான மறுசீராய்வு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது எனவும், விசாரணைக்கான நாள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும், இந்த விசாரணையில் ரபேல் விமானங்களின் விலை மட்டுமல்லாது, அனில் அம்பானியின் நிறுவனம் வந்தது தொடர்பாகவும் விரிவாக விசாரிக்கப்படும் என தலைமை அறங்கூற்றுவர்...
'அன்று மோடியின் கூட்டத்துக்கு மக்கள் வந்தார்கள், இன்று மக்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தவேண்டியிருக்கிறது' என்ற வாசகத்துடனான காணொளி இணையத்தில் தீயாகி வருகிறது.
27,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மணிப்பூரின் இம்பால் நகரில் மோடியின்...
ரபேல் வழக்கின் மீதான மறுசீராய்வு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது எனவும், விசாரணைக்கான நாள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும், இந்த விசாரணையில் ரபேல் விமானங்களின் விலை மட்டுமல்லாது, அனில் அம்பானியின் நிறுவனம் வந்தது தொடர்பாகவும் விரிவாக விசாரிக்கப்படும் என தலைமை அறங்கூற்றுவர்...
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில், மோடி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, கோல்கட்டா உயர் அறங்கூற்றுமன்ற முன்னாள் அறங்கூற்றுவரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான, கர்ணன், வேட்பு மனு பதிகை செய்துள்ளார்.
27,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உயர் அறங்கூற்றுமன்ற...
ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என, உச்ச அறங்கூற்றுமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி, மூத்த வழக்கறிஞர், பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோர், மனு பதிகை செய்தனர். அதற்கான தீர்ப்பு இன்று...
நடுத்தர மக்களை கொண்டாட வைக்கும் தரம், மற்றும் விலையுடன் இன்று மதியம் நம்மூர் கடைகளில் கிடைக்க விருக்கிறது சியோமி நிறுவனத்தின் புத்தம் புதிய ரெட்மி நோட் 7 மிடுக்குப்பேசி
27,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடுத்தட்டு மிடுக்குப்பேசி விரும்பிகள் நீண்ட நாட்களாக...
ஏர்டெல் ரூ.248க்கு ஒரு புதிய கட்டணத் திட்டம் அறிமுகம் செய்துள்ளது. இது வாடிக்கையாளருக்கான சலுகைத் திட்டமல்ல. சிக்கினவன் செத்தாண்டா! என்னும் பாணியில் ஏர்டெல் நிறுவனத்திற்கு இலாபம் ஈட்டும் திட்டமாகும்.
26,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தற்சமயம் ஏர்டெல்...
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் சிஎன்என்நியூஸ் 18 சார்பில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில், பாஜக அல்லாத கட்சிகளின் கூட்டணி ஆட்சியே வேண்டும் என்பதாக மக்கள் 280 தொகுதிகளை அதற்காக ஒதுக்க இருக்கிறார்கள் என அறிய...