May 1, 2014

வழக்கு! மசூதியில் பெண்கள் நுழைய அனுமதி கேட்டுள்ள முகமதிய இணையர்

மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த இணையர், மசூதிக்குள் முஸ்லிம் பெண்கள் நுழைய அனுமதி கேட்டு உச்சஅறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நடுவண் அரசு, வக்பு வாரியத்திற்கு உச்சஅறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பதிலளித்திட.

May 1, 2014

தேவை பழந்தமிழர் குடவோலை வாக்கு முறை! அல்லது செருமானிய விழுக்காட்டு வாக்குமுறை!! வேண்டாம் இந்திய வணிகத்துவ வாக்குமுறை!!!

இந்திய வணிகத்துவ தேர்தல்; முறை குறிப்பிட்ட சாரருக்குமட்டுமே பயன் அளிப்பதாக மாறி வருகிறது. பண பலம், ஆள் பலம், மாபியா பலம், ஊடக பலம் யாரிடம் இருக்கிறதோ, அவர்கள் மட்டுமே தேர்தலில் வெற்றி பெறமுடியும் என்பதாக மாறி வருகிறது. வேண்டாம் இந்திய வணிகத்துவ வாக்குமுறை!!! தேவை...

May 1, 2014

வியப்பில் இந்தியா! மோடியை எதிர்த்து போட்டியிடுகிறாரா பிரியங்கா?

மோடிக்கு எதிராக, வாராணசி தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தியா! தகிக்கும் வெப்பத்தில்  டெல்லி அரசியல் வட்டாரம்.
 01,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: கட்சித் தலைமை கேட்டுக் கொண்டால் எந்தத் தொகுதியிலும் போட்டியிடத் தயார் என்று பிரியங்கா...

May 1, 2014

பாஜகவுக்கே வாக்களித்து ஆட்சியில் அமர்த்துவீர்களேயானால், தேசத்துரோகச் சட்டத்தை மேலும் கடுமையாக்குவோம்: ராஜ்நாத்சிங்

இந்த முறையும் பாஜகவுக்கே வாக்களித்து ஆட்சியில் அமர்த்துவீர்களேயானால், தேசத்துரோக சட்டத்தை இன்னும் கடுமையாக்குவோம் என்று நடுவண் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
 01,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: குஜராத் மாநிலம் கட்ச்  மாவட்டத்தில் உள்ள...

May 1, 2014

காங்கிரஸ் ஆம் ஆத்மிக்கு ஆதரவு! ஆனால் ஆம் ஆத்மியுடன் கூட்டணி இல்லை

டெல்லியில் கூட்டணிக்காக ஆம் ஆத்மி மற்றும் காங்கிரசுக்கு இடையிலானப் பேச்சுவார்த்தை தோல்வியுற்றாலும், மூன்று தொகுதிகளை ஆம் ஆத்மிக்கு விட்டுக் கொடுக்கவும் 4 தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை நிறுத்தவும் ராகுல் காந்தி ஆலோசனை செய்வதாகக் கூறப்படுகிறது.

May 1, 2014

சென்னையில் விமானச்சேவை ரத்து! கடன் சுமை, நிதி நெருக்கடியில் இருக்கும் ஜெட் ஏர்வேஸ்

நிதி நெருக்கடி காரணமாக சென்னையில் இருந்து இயக்கப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

29,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னையில் இருந்து நள்ளிரவு 1.15 மணிக்கு பாரீஸ், காலை 11.25 மணி, மாலை 4.50 மணிக்கு மும்பைக்கும் என 3...

May 1, 2014

கடனில் தத்தளிக்கும், ருச்சி சோயா நிறுவனத்தை வாங்குகிறது பதஞ்சலி! இனி பதஞ்சலி பெரிய சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்

ருச்சி சோயா நிறுவனத்தை வாங்குவதால் பதஞ்சலி நிறுவனம் இந்தியாவின் 2-வது மிகப் பெரிய சமையல் எண்ணெய் உற்பத்தியாளர் பட்டியலில் இடம்பெறும்.
27,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாபா ராம் தேவ் பதஞ்சலி என்கிற தலைப்பில் தலைக்கு தேய்க்கும் எண்ணெய் தொடங்கி, பிஸ்கெட்,...

May 1, 2014

தேவைதானா எந்திரங்கள் மூலமான வாக்குப்பதிவு! நூற்றுக்கணக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு

ஒரு நாட்டின் குடிஅரசு ஆட்சியை உறுதி படுத்தும் வகைக்கான தேர்தலில், சில நூறு
மனிதர்களின் தொழில் நுட்ப அறிவை தூக்கிப் பிடிக்க வேண்டிய கட்டாயம் என்ன இருக்க முடியும்? ஒட்டு மொத்த நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கிற தேர்தலில், பல்லாயிரம் பேர்களின் உழைப்பபைச்...

May 1, 2014

தப்பும் தவறுமாக வேட்பாளர் பெயர்! வாக்குப்பதிவு எந்திரத்தை உடைத்து எறிந்த வேட்பாளர்; ஆந்திராவில் பரபரப்பு

ஆந்திர மாநிலத்தில், வாக்குப் பதிவு எந்திரத்தில் தப்பும் தவறுமாக வேட்பாளர் பெயர் எழுதப் பட்டிருந்தது. இதனால் கோபம் அடைந்த வேட்பாளர் வாக்கு பதிவு எந்திரத்தைத் தூக்கிப்போட்டு உடைத்து பரபரப்பு கிளப்பினார்.
27,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆந்திராவில் ஜன சேனா...