வழக்குரைத்தவளின் பெருமையைக் கொண்டாடுவது தமிழர் தொன்மம். குற்றமற்றவளை நெருப்பில் இறங்கச் செய்தது வடவர் தொன்மம். மருத்துவக் கல்வியைத் தங்கள் கையில் எடுத்தவர்கள், சிலம்பைப் பிடுங்கிக் கொண்டு மாணவிகளை அலங்ககோலப் படுத்தி நீட் என்ற நெருப்பாற்றில் நீந்தச் செய்யும்...
முன்னால் தலைமை அமைச்சர் இராஜிவ்காந்தி தற்போது காங்கிரசை முன்னெடுக்கும் இராகுலுக்கு அப்பாவாக இருக்கலாம். இராகுலை அசிங்கப் படுத்துகிறேன் என்று இராகுலின் அப்பாவை அசிங்கப் படுத்துவது நாகரீகமரபு அல்ல. ஆனால் அதனைச் செய்து கொண்டிருக்கிறார் மோடி தனது கருத்துப்...
நீட் தேர்வே வேண்டாம் என்கிறது தமிழகம். அடாவடியாக, விடாப்பிடியாக, மழலையர் கல்வி பெற்ற குழந்தையிடம் மருத்துவக் கல்விக்கு நுழைவுக் தேர்வு நடத்த அனுமதித்திருக்கிறது பாஜக நடுவண் அரசு. அதன் விளைவு குளறுபடி. குளறுபடி. இந்த அழகில் அனைத்து மாணவர்களும் நீட் தேர்வில்...
தமிழகத்தை அச்சுறுத்திய போனி புயல் ஒடிசாவை நோக்கி நகரத் தொடங்கியதும் ஆந்திராவின் அமராவதி நகரில் உள்ள தலைமைச் செயலகத்தில் செயல்பட்டு வரும் 'நிகழ்நேரஆளுமை அமைப்பு' (Real Time Governance Society) எனப்படும் அமைப்பின் உதவி ஒடிசா அரசுக்கு...
வட இந்திய அரசியலில் அசிங்கங்கள் அரங்கேறி நாகரீக இந்தியாதானா இது? என்று நாணமடையச் செய்கிறது. இன்று, டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திறந்த வாகனத்தில் தேர்தல் கருத்துப் பரப்புதலில் ஈடுபட்டிருந்த நிலையில், திடீரென அவரை ஒரு போக்கிரி தாக்கியதால் பரபரப்பு...
தேர்தல் பரப்புரையில் விதிமீறல் தொடர்பாக இதுவரை பதிவுசெய்யப்பட்ட 426 வழக்குகளில் மோடிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கு மட்டும் தேர்தல் ஆணைய இணையத்தில் இல்லை என தகவல் வெளியாகி பாமர மக்களை தேநீர் கடைகளில் புலம்ப வைத்திருக்கிறது தேர்தல் ஆணையம். ஆம்! மக்களின்...
இந்திய இராணுவம் பனிமனிதன் யதி என்று வியந்து கீச்சு செய்திருந்தது. அது இரண்டு நாட்களாக பரபரப்பு கிளப்பிய நிலையில், அது பனிமனிதன் இல்லை பனிக்கரடி என்கின்றனர் நேபாள் அதிகாரிகள்.
19,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: மனிதனைப் போலவே தோற்றம்...
நேற்று மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில், மாவோயிஸ்ட்களை எதிர்கொள்ள அமைக்கப்பட்ட மாநில காவல்துறையினரின் அதிரடிப் படை வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து, மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில் 15 காவலர்கள் கொல்லப்பட்டனர். ஓட்டுனரும் ...
நடுவண் அரசு அலுவலகங்கள் இயங்கி வரும், டெல்லியில் உள்ள சாஸ்திரி பவனில், 6 மாடி கட்டிடத்தின் மேல் தளத்தில் நேற்று பிற்பகலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. விபத்தா? ரபேல் ஆவணங்கள் கருக்கும் நாடகமா? எதிர்கட்சிகள்...