அண்மைக் காலமாக சௌக்கிதார் என்று தன் பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்ளும் மோடியை எதிர்த்து போட்டியிட, வேட்பு மனு பதிகை செய்த உண்மையான காவல்காரராக இருந்தவரான தேஜ் பகதூர் யாதவ் மனு தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்...
உச்ச அறங்கூற்றுமன்ற தலைமை அறங்கூற்றுவர், ரஞ்சன் கோகோய் மீது, பாலியல் புகார் தெரிவித்திருந்த பெண்: மூன்று நாட்களாக விசாரணை நடத்தி வந்த விசாரணைக் குழுவிற்கு அணியமான நிலையில், இனி அணியமாவது இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளேன் என்று...
பாஜகவுக்கான தேர்தல் கருத்துப்பரப்புதலாக, நாய் ஒன்றின் கழுத்தில் பாஜக கொடியைப் பொருத்தி தெருத் தெருவாக அலைய விட்டிருக்கிறார் ஒரு பாஜக நபர். அந்த நாய் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்த சம்பவம் மகாராஷ்டிராவில்...
திரிணாமுல் காங்கிரசின் நாற்பது சட்டமன்ற உறுப்பினர்களுடன் தான் தொடர்பில் உள்ளதாகத் தெரிவித்த மோடிக்கு! கருத்துப்பரப்புதல் செய்கிறீர்களா? குதிரை பேரம் நடத்துகிறீர்களா? என்று திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி...
இந்தியாவின் ஒன்பது மாநிலங்களில் உள்ள 72 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. மும்பை பங்குச் சந்தையும், தேசியப் பங்குச் சந்தையும் விடுமுறை அறிவித்துள்ளன. இந்த இரண்டின் தலைமையகங்களுமே இந்த நான்காவது கட்ட தேர்தல் அறிவிப்புக்கு உட்பட்ட பகுதியில்...
பாஜகவின் தாமரை சின்னத்துடன் பாஜக என்ற பெயரையும் சேர்த்து வாக்குப் பதிவு இயந்திரத்தில் பாஜகவுக்கு மட்டும் சிறப்புத் தகுதியாக தேர்தல் ஆணையம் தேர்தல் கருத்துப் பரப்புதல் செய்திருப்பதாக எதிர்கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன. தேர்தல் ஆணைய வட்டாரம்...
கடந்த பல தேர்தல்களில் மோடி மனைவி குறித்து குறிப்பிடாதது கேள்விக்குள்ளாக்கப் பட்டு, கடந்த முறையும் இந்த முறையும் மனைவி யசோதா பென் என்று குறிப்பிட்டு வருகிறார். இந்த முறை அவர் குறிப்பிட்டிருக்கிற சொத்துக் கணக்கின் மீது கேள்வி எழுப்பப் பட்டுள்ளது. விரைவில் மோடியின்...
கடந்த, ஓராண்டு காலத்தில், வங்கி குறைதீர்ப்பு மையங்களில், 1.63 லட்சம் புகார்கள் குவிந்துள்ளன. இது, முந்தைய ஆண்டை விட, 24 விழுக்காடு அதிகம். அவற்றில், 96 விழுக்காடு புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என, இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி...
உச்சஅறங்கூற்றுமன்றத் தலைமை அறங்கூற்றுவர் ரஞ்சன் கோகாய்க்கு எதிரான பாலியல் புகாரை விசாரிக்க, தலைமைஅறங்கூற்றுவர் அமைத்த மூவர் கொண்ட விசாரணை குழுவில் இருந்து அறங்கூற்றுவர் ரமணா விலகி...