May 1, 2014

பொய் பொய்யாய் அள்ளிவிடும் மோடி! சிரிப்பாய் சிரிக்கிறது இணையம்.

ரேடார் குறித்து மிகத்தவறான கருத்தை வெளியிட்டு, இணையத்தால் நையாண்டிக் குள்ளான மோடி தற்போது வேறு ஒரு புளுகு மூட்டை அவிழ்த்து விட்டு இணையத்தாரின் பரிகாசத்தை வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார்.
 

30,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: புல்வாமாவில்...

May 1, 2014

மாநிலக்கட்சிகளுடன் சேர்ந்து காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்! சூதாட்டக்காரர்களிடமிருந்து கசிந்த தகவல்

கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப்பட்ட முறையில் 282 இடங்களில் வெற்றி பெற்றது. அதன் தலைமையிலான கூட்டணி 300-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றியது. ஆனால் இம்முறை பாஜகவுக்கு அந்த அளவுக்கு இடங்கள் கிடைக்காது 

29,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: வட இந்திய...

May 1, 2014

சென்னைக்கு முதலிடம்! இந்தியாவில் நான்காம் தலைமுறை அதிவேகத் தரவு கிடைப்பது எங்கே?

இந்தியாவிலுள்ள மற்ற நகரங்களை விடவும் சென்னையில் நான்காம் தலைமுறை இணைப்பு அதிவேகமாகத் தரவிறக்கம் செய்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

28,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஐம்பது இந்திய நகரங்களில் ஐபிஎல் போட்டி ஒளிபரப்புக்கான நான்காம் தலைமுறை காணொளி...

May 1, 2014

பாஜக அமைச்சர் ஸ்மிருதி ராணிக்கு வெட்கக் கேடாய் போய்விட்டது! நாட்டு நடப்பு தெரியாமல் பொதுமக்களிடம் வாய்விட்டார்

பாஜக அமைச்சர் ஸ்மிருதி ராணி நாட்டு நடப்பு தெரிந்து கொள்ள முயலாமல், காங்கிரசை அசிங்கப் படுத்தும் நோக்கில் மக்களிடம் கேள்விகேட்டு அசிங்கப் பட்டு போனது இணைத்தில் தீயாகி வருகிறது.

26,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: மத்தியப்பிரதேசத்தில் நடந்த தேர்தல்...

May 1, 2014

பாஜகவுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால்: மோடிக்கு பிரிவுவிழா! நிதிஷ் குமாருக்கு வரவேற்புவிழா

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால், மோடிக்கு பதிலாக பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை தலைமை அமைச்சர் பதவிக்கு முன்னிறுத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. 

26,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121:...

May 1, 2014

தேர்தல்ஆணையம் மோடியின் கட்டுப்பாட்டிலா! நம்ப- நம்பாமல் இருக்க இன்னும் 14 யுகங்கள் காத்திருக்க வேண்டும். 1நாள் 1யுகமாக

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பிலிருந்து நாடு முழுவதும் தொடரும் குளறுபடிகள். இதனடிப்படையில், தேர்தல்ஆணையம் மோடியின் கட்டுப்பாட்டில் என்று கசியும் தகவல்கள். இந்த நிலையில், 'யார் கையில் ஆட்சி' என்று தாங்கள் அறிவித்த முடிவுக்காக இன்னும் 14 நாட்கள் காத்திருக்க...

May 1, 2014

கோவையில் இருந்து 50 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்? ஸ்டாலின் ஆதங்கம்! இரண்டு கிழமைகள் காத்திருப்போம்.

தேர்தல் ஏழுகட்டமாக நடத்தப் படுகிறது; இரண்டு மாதமாக நடக்கிறது; பெரும்பான்மையோருக்கு நம்பிக்கை இல்லாத வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்குப் பதிவு நடக்கிறது. ஆளும் கட்சியின் மீது எதிர்கட்சியின் புகார் தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப் படவேயில்லை. சம்பந்தமில்லாமல்...

May 1, 2014

முறையான நடவடிக்கை இன்மையைக் கண்டித்து வழக்கறிஞர்கள் போராட்டம்! ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாருக்கு

உச்சஅறங்கூற்றுமன்றம் அருகே 144 தடை உத்தரவு. ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாருக்கு,
முறையான நடவடிக்கை இன்மையைக் கண்டித்து வழக்கறிஞர்கள் சமூக ஆர்வலர்கள் போராட்டம்! 

25,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: உச்சஅறங்கூற்றுமன்ற தலைமை அறங்கூற்றுவர் ரஞ்சன்...

May 1, 2014

ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் தள்ளுபடி!

உச்ச அறங்கூற்றுமன்றத் தலைமை அறங்கூற்றுவர் ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரை தள்ளுபடி செய்தது சிறப்பு விசாரணை குழு.

23,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: சில மாதங்களுக்கு முன்னர் ரஞ்சன் கோகாயும் மற்ற சில உச்சஅறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர்களும், தலைமை...