தமிழகம் அறிவு விளைத்த மண்! இங்கே 'பாஜகவின், 'தாமரை மலர்ந்தே தீரும்' 'சவுக்கிதார்' போன்ற தாயத்து விற்பனை சந்தைப்பாடு' எல்லாம் செல்லுபடியாகாது. உங்கள் சந்தைப்பாட்டை வைத்துக் கொண்டு என்னால் ஒற்றை வாக்கும் அறுவடை செய்ய முடியாது. நான் சொல்லும்...
பாராளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்தது ஏன் என்று விளக்கம் கேட்டு தமிழக பா.ஜனதாவுக்கு மேலிடம் கவன அறிக்கை அனுப்பியுள்ளதாம். தமிழகத்தின் தனித்துவத்தை முற்றாக முறியடிக்கும் கோட்பாடுகளை கட்சியின் கோட்பாடுகளாக வைத்துக் கொண்டு, பாஜகவை முன்னெடுக்க முடியவில்லை என்பதாக,...
ஆந்திராவின் புதிய முதல்வராக பதவியேற்க உள்ள ஜெகன் மோகன் ரெட்டி, முழு மதுவிலக்கை அமல்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
13,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சட்டமன்றத் தேர்தலில் வென்று, ஆந்திராவின் புதிய முதல்வராக பதவியேற்க உள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி. இவர்,...
ராகுலே தலைமைஅமைச்சர் வேட்பாளர் என்று ஸ்டாலின் மட்டுமே முன்மொழிந்தார்! காங்கிரஸ்காரர்களில் ஒற்றை நபர் கூட அதை அங்கீகரிக்காதது மிகப் பெரிய வரலாற்றுச் சோகம் ஆகும். நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரசின் ஒட்டு மொத்த வெற்றியும் காங்கிரஸ் தலைவர்களில் ராகுல் ஒருவரை மட்டுமே...
தமிழகம் போன்று இந்தியாவில் தனித்துவமுள்ள மாநிலம் மேற்கு வங்கம். அதனாலேயே பாஜகவிற்கு, மேற்கு வங்கத்தின் மீது தனியாத தனி ஆர்வம் உண்டு. வங்காள தனித்துவத்தில் கொஞ்சமாக நடவடிக்கையுள்ள மம்தாவை, இடதுசாரிகளின் ஒத்துழைப்போடு, எளிதாக வெற்றி கொண்டு வருகிறது பாஜக! முழுமையாக...
கடந்த முறை 37 தொகுதிகளைப் பெற்று அதிமுகவே நாடளுமன்றத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்தது. இம்முறை 23 தொகுதிகளைப் பெற்றே நாடாளுமன்றத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக அமையப் போகிறது திமுக. பழந்தமிழகத்தில் சேர, சோழ, பாண்டியர் போல- இற்றை நாடாளுமன்றத்தில் திமுக,...
வட இந்திய முதலாளிகள் பாஜகவின் வெற்றியை மிகச் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் ஒரு எரிவாயு பங்க் உரிமையாளர் நேற்று முழுவதும் தானிகளுக்கு எரிவாயுவை இலவசமாக வழங்கி பாஜகவின் வெற்றியைக் கொண்டாடினார்.
10,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியாவின்...
நாட்டின் சௌக்கிதார் என்று தன்னை பிரகடனப்படுத்திக் கொண்ட மோடி, கீச்சுப் பக்கத்தில் தனது பெயருடன் இருந்த சவுக்கிதார் என்ற அடைமொழியை இன்று நீக்கினார்.
09,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தேர்தல் கருத்துப் பரப்புதல் முயற்சியாக மோடி தன்னை நாட்டின் சௌக்கிதார் என்று...
பதினேழாவது இந்திய மக்களவைத் தேர்தல், பல்வேறு அரிபரிகளோடும், குழப்பங்களோடும், குற்றச்சாட்டுகளோடும் நடந்து, வாக்கு எண்ணிக்கைக்கு தேர்தல் ஆணையம் எடுத்து கொண்ட அவகாசமும் முடிந்து, இன்று வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப் பட்டு வருக்கின்றன. மாலை 4.00 மணி...