May 1, 2014

வாக்குகள் எண்ணிக்கை காலை 9.00 மணி நிலவரம்!

பதினேழாவது இந்திய மக்களவைத் தேர்தல், பல்வேறு அரிபரிகளோடும், குழப்பங்களோடும், குற்றச்சாட்டுகளோடும் நடந்து, வாக்கு எண்ணிக்கைக்கு தேர்தல் ஆணையம் எடுத்து கொண்ட அவகாசமும் முடிந்து, இன்று வாக்குகள் எண்ணப்படுகின்றன. காலை 9.00 மணி...

May 1, 2014

டிங், டிங், டிங். வாங்க- வாக்குகள் எண்ணலாம் வாங்க!

பதினேழாவது இந்திய மக்களவைத் தேர்தல், பல்வேறு அரிபரிகளோடும், குழப்பங்களோடும், குற்றச்சாட்டுகளோடும் நடந்து, வாக்கு எண்ணிக்கைக்கு தேர்தல் ஆணையம் எடுத்து கொண்ட அவகாசமும் முடிந்து, இன்று வாக்குகள் எண்ணப்பட விருக்கின்றன.

09,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...

May 1, 2014

நாளை இவர்களுடையதே! இந்தியத் தலைமைஅமைச்சரை தீர்மானிக்கவிருக்கிற இந்தியாவின் பத்து மாநிலக்கட்சிகள் என்னென்ன?

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் சில பாஜக ஆதரவு ஊடகங்கள் பாஜக தனிப்பெரும்பான்மை பெறும் என்று பரபரப்பு கிளப்பி, மாநிலக் கட்சிகளின் கூட்டணி ஆட்சிதான் என்று நடுநிலை கருத்துக் கணிப்பில் முடிவாகி, தற்போது: அந்தக் கூட்டணிகளில் யார் இந்தியத் தலைமை அமைச்சர் என்ற...

May 1, 2014

விளக்கமளித்தது தேர்தல் ஆணையம்! இன்று வெளியாகி, தீயாகிவரும், வாக்கு இயந்திரங்களை மாற்றும் காணொளிக்கு.

சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் வாக்கு இயந்திரங்களை மாற்றுவதுபோலவோ, சம்பந்தமில்லாதவர்கள் கையாளுவது போலவோ கருதும் வகையாக  காணொளிகள் சில வெளியாகி தீயாகி வருகிறது.

07,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் வாக்கு இயந்திரங்களை...

May 1, 2014

இந்தியக் குடும்பங்களில் தங்கம் கையிருப்பு, 25 ஆயிரம் டன்னாக உயருமாம்! உலக தங்க வாரியம் மதிப்பீடு

தென்னாப்பிரிக்கா. (உலகில் கிடைக்கும் தங்கத்தில் பாதியளவு தங்கம் தரும் நாடு தென்னாப்பிரிக்கா ஓர் ஆண்டிற்கு 700 டன் தங்கம். எனவே, தென்ஆப்பிரிக்காதான் தங்க உற்பத்தியில் முதலிடம் பெற்றிருந்தது. ஆனால், அண்மையில் சீனா முதலிடத்தைப் பிடித்துள்ளது.) சீனா, அமெரிக்கா,...

May 1, 2014

கருத்துக் கணிப்பு குறித்து பத்து வகையான குற்றச்சாட்டுகள்!

சில ஊடகங்கள்! பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்பதாக, வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை முன்வைத்தது. இதன் மீது பத்து வகையான குற்றச்சாட்டுகள் முன் வைக்கப் பட்டிருக்கிறது!

05,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தேர்தலுக்கு பிந்தைய கருத்து...

May 1, 2014

கருத்துக் கணிப்பு குறித்து கொஞ்சமும் பாதிக்காத காங்கிரஸ்! எந்தச் சூழ்நிலைக்கும் அசராத தெளிவான திட்டங்களுடன்

சில ஊடகங்கள்! பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்பதாக, வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை முன்வைத்து வருகின்றன. இந்தக் கணிப்புகளை காங்கிரஸ் கட்சி முற்றிலும் நிராகரித்துள்ளது.

05,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நாடு முழுவதும் 542...

May 1, 2014

நூல் விட்டுப் பார்க்கும் முயற்சியா கருத்துக் கணிப்பு! இப்படியெல்லாம் மக்கள் யோசிக்கிறார்கள்.

வாக்குப்பதிவுக்குப் பிந்தைய எல்லாக் கருத்துக் கணிப்புகளும் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றே தெரிவித்துள்ள நிலையில், கருத்துக் கணிப்பாளர்களின் பின்னணியை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள் பாமர மக்கள். தேர்தல் ஆணையத்தின் மீது இவர்களுக்கு நம்பிக்கையே...

May 1, 2014

முழுமையான மகிழ்ச்சியைக் கொண்டாடப் போவது யார்? மூன்று நாள் மகிழ்ச்சியை கொண்டாடுகிறது பாஜக.

வாக்குப்பதிவுக்குப் பிந்தைய எல்லாக் கருத்துக் கணிப்புகளும் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றே தெரிவித்துள்ளன. இதனால் தேர்தல் முடிவு வரையிலான மூன்று நாள் சிறப்பு கொண்டாட்ட உரிமை, பாஜகவிற்கு கிடைத்திருக்கிறது.

06,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...