இராகுல்காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகினார். பதவி விலகலுக்கான காரணம் குறித்து விரிவான அறிக்கை ஒன்றை இராகுல் காந்தி இன்று வெளியிட்டார்.
18,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்குப்...
கூகுள் பே, அமேசான் பே போன்ற பணப்பரிவர்த்தனை நிறுவனங்கள், சேகரித்த இந்திய வாடிக்கையாளர்களின் தகவல்களை, இந்திய வலை சேவையகங்களில் மட்டுமே சேமிக்க வேண்டும். இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி புதிதாக வரைமுறையை கொண்டு வந்துள்ளது.
16,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கூகுள்...
வங்கிக் கணக்குக்கு, இயங்கலை வழியாக, பணம் அனுப்புவதற்காக, வங்கிகளிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படாது என, இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி அறிவித்துள்ளது. இது, இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
16,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: வங்கியின் ஒரு கணக்கில் இருந்து,...
இந்தியாவில் எந்த மன்னர்கள் ஆண்ட போதும், ஆரியர்- சூத்திரன் என்ற ஆண்டான்- அடிமை மனுநீதிக் கோட்பாட்டை முன்னெடுத்து வந்தனர் பார்ப்பனர்கள். வெள்ளையர்கள் ஆட்சியில் அவை கொஞ்சம் கொஞ்சமாக நீர்க்கத் தொடங்கின. ஆங்கிலம் கற்றவன் அந்தக் கோட்பாடுகளில் இருந்து மீண்டு வர முடிந்தது....
படேல்சிலையில் பார்வையாளர் பகுதி ஒழுகுவதாக மக்கள் புகார் அளித்ததோடு, அந்தக் காணொளியை இணையத்தில் தீயாக்கியும் வரும் நிலையில், ஆம்! மழையை இரசிப்பதற்காகவே அவ்வாறு அமைக்கப் பட்டுள்ளது என்று சிலை கண்காணிப்பு அதிகாரிகள் பதில்...
ஜெகன் மோகன் முதல்வர் பதவியேற்றதிலிருந்து தேவையில்லாத நெருக்கடிகளைக் கொடுத்து வருகிறார். தமிழகத்தில் திமுக- அதிமுக போல ஆண்ட கட்சிக்கும், ஆளும் கட்சிக்கும் பகை முற்றி வருகிறது. ஆனால் ஆந்திரமக்கள் நடப்பில் தமிழக மக்கள் போலவே சந்திரபாபு- ஜெகன் இருவருக்கும் ஆதரவாக இயங்கி...
ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற தலைப்பை ஆளும் பாஜக முன்னெடுத்திருக்கிற நிலையில், அந்தத் திட்டம் சாத்தியமானால் காஷ்மீரில் குடிஅரசுத் தலைவர் ஆட்சியை இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டுந்தானே? வெறுமனே ஆறு மாதம் நீட்டிக்கும் மசோதாவுக்கே எதிர்கட்சிகள் எகிறி...
நடுவண் அரசு மாநிலங்களவையில் அறிஞர் அண்ணா அவர்கள் குடியரசுத் தலைவர் உரைமீது ஆற்றிய சொற்பொழிவில், அண்ணா அவர்கள் தேசியம் குறித்து பேசிய பகுதி:
13,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தேசியம்: எந்தக் கட்சியைச் சார்ந்திருக்க நான் பெருமை கொள்கிறேனோ அந்தக் கட்சிக்கு இது...
பாஜகவின் ஒற்றை நோக்கம்: அன்றும் இன்றும் என்றும் ‘ஹிந்துத்துவா, ஹிந்தி, ஹிந்துராஷ்டிரம்’ என்பதே. அந்தக் கொள்கையின் கூர் மழுங்கிப் போன நிலையில், பாஜக கொள்கை கூர்தீட்டல் முயற்சிதான் நேற்று: ஒரே நாடு ஒரே தேர்தல். இன்று: ஒரே நாடு, ஒரே குடும்ப...