வரலாற்று அடிப்படையில் தொன்மைக்குரிய மொழி தமிழ். இந்திய மொழிகளில் அதிக மக்களால் பேசப்படுகிற முதன்மைக்குரிய மொழி வங்காளம். இரண்டு மொழிகளையும் இன்றைக்கு முன்னெடுக்க நம் கண்முன் நிற்பவர்கள் ஸ்டாலினும், மம்தாவும்; முயல்வார்களா உயர்த்திப் பிடிக்க?
இந்தியாவின் அலுவல் மொழிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்ட எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளில், ஒற்றை மொழி ஹிந்தியை மட்டும் கொண்டாடுவது மக்களாட்சிக்கு எதிரானது என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
23,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நடுவண் அரசில் ஆளும்...
வருமான வரித்துறை கணக்கு அட்டை இல்லாமல், ஆதார் எண் மூலம் வருமான வரி கணக்கு பதிகை செய்வதில் புதிய நடைமுறை குறித்து நடுவண் நேரடி வரிகள் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
23,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஆதார் திட்டம் செல்லும் என்று கடந்த ஆண்டு உச்ச...
ஆண்டுக்கு ஆண்டு தமிழ்இன மக்களின் வளர்ச்சி படிப்படியாக குறைந்து வருகிறதாம். தமிழினத்தை எதிர்நோக்கியுள்ள ஆபத்தாக, நடுவண் அரசு தரும் அறிக்கையில், எச்சரிக்கை செய்யப் பட்டிருக்கிறது.
22,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அடுத்த பத்திலிருந்து இருபது ஆண்டுகளுக்குமான...
மேற்கு வங்கத்தில், இப்போதைய ஆளுநர், கேசரிநாத் திரிபாதியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. அந்த இடத்திற்கு, கிரண் பேடி நியமிக்கப்படலாம் என, சொல்லப்படுகிறது. மம்தா பானர்ஜிக்கு, சரியான போட்டி கிரண் பேடி என்கின்றனர், பாஜக...
யார் அந்த யானை? என்ற கேள்வியோடு இணையத்தில் கருத்துப்படங்கள் கலக்கி வருகின்றன. நிர்மலா சீதாராமன் தெரிவித்த பிசிராந்தையார் பாடல், நேர் எதிரான ஒப்பீடு. எல்லாவற்றிலும் வரி ஏற்றம் செய்து விட்டு, வரிவிதிப்பின் மீது கோபப்படும், பிசிராந்தையார் பாடலை மேற்கோள் காட்டியிருக்க...
நிர்மலா சீதாராமன் தெரிவித்த பிசிராந்தையார் பாடல், நேர் எதிரான ஒப்பீடு. எல்லாவற்றிலும் வரி ஏற்றம் செய்து விட்டு, வரிவிதிப்பின் மீது கோபப்படும், பிசிராந்தையார் பாடலை மேற்கோள் காட்டியிருக்க வேண்டாம். ஏன்கிறார் கூட்டணிக் கட்சியான பாமகவின் நிறுவனர் மருத்துவர்...
இன்று காலை 11மணிக்கு நாடாளுமன்றத்தில் நடுவண் வரவு-செலவுத்திட்டம் பதிகை செய்யப்பட உள்ளது. சோதிட அடிப்படையிலாவது ஏதாவது ஆறுதலாக நாலு வார்த்தை சொல்லப் பட்டிருக்குமா வென்று பார்ப்போம்.
20,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா...
அலகாபாத் உயர்அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர் ரங்நாத் பாண்டே மோடிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் அவர் அறங்கூற்றுவர்கள் நியமனத்தில் சாதியும், ஆதிக்கக் குடும்பமும் அங்கம் வகிக்கின்றன! ஏன்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
19,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...