வரலாற்றில் முதன்முறையாக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளார் மம்தாபானர்ஜி. இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
12,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொள்கை அளவில் கூட்டணி வைத்திருந்தாலும் மக்களவைத் தேர்தலில்...
# வேண்டாம் வெற்றி அருள்திரு இராமருக்கே! ஆம் இந்த #நோ டூ ஜெய் ஸ்ரீராம் கீச்சுவில் இந்திய அளவில் தலைப்பானது. ஆளும் நடுவண் அரசு மகிழும் வகையிலாக, வெற்றி அருள்திரு இராமருக்கே! என்ற முழக்கத்தின் கீழ் வன்முறைக் கூட்டம் இந்திய அளவிலாக...
மேற்கு வங்கத்தில், ஜெய் சிறி ராம் என்று சொல்ல மறுத்த ஒரு இஸ்லாமிய இளைஞரை, தொடர்வண்டியில் இருந்து தூக்கி வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
11,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மேற்கு வங்க மாநிலத்தில் இஸ்லாமியர்களுக்கான மதரசா பள்ளியில்...
ஒரு மாநிலத்தின் முதன்மையான இரண்டு கட்சிகள் வன்மம் பாராட்டிக் கொள்வதில், தமிழகத்தின் அதிமுக- திமுகவிற்கு இணையாக, இந்தியாவில் நடுவண் அரசிலோ, மற்ற எந்த மாநிலத்திலோ இதுவரை யாரும் இருந்ததில்லை. அந்த சாதனையை முறியடித்திருக்கிறது தற்போது ஆந்திரத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின்...
மோடி ஆட்சிக்கு வந்தாலே எதைப் பிடுங்கலாம்? ஏப்படி பிடுங்கலாம்? என்பதிலே குறியாக இருப்பார் என்பது உலகறிந்தது; ஆனால் வடஇந்திய மக்களுக்குப் புரியாதது. தொடர்வண்டிப் பயணிகளின் மானியத்தை பிடுங்க வருகிறது திட்டம்.
08,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நடுவண் பாஜக ஆட்சியில்...
சோதனையின்போது சேகர் ரெட்டியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ரூ.33 கோடியே 89 லட்சம் மதிப்பிலான புதிய ரூ.2 ஆயிரம் ரூபாய்தாள்கள் மணல் விற்பனை மூலம் கிடைத்த வருமானம் என்பது ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. எனவே, இது தொழில் மூலம் கிடைத்த வருமானம் ஆகும் என்று வருமான...
தமிழகத்தோடு தாய்மொழி விழிப்புணர்வில் கைகோர்க்கும் மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்: பள்ளிகளில் தாய்மொழி மராத்தி கட்டாயம் என்பதை கடும் எச்சரிக்கையாக தெரிவித்துள்ளார்.
06,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மகாராஷ்டிராவில் மாநில கல்வி வாரிய பாட...
நடுவண் பாஜக அரசு ஆட்சியேற்ற நாளிலிருந்தே, ஹிந்தி திணிப்பு முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், சரியான பதிலடியாக நாம் தமிழில் உறுதிமொழி படித்து பதவியேற்போம் என்று திமுக தெளிவாக திட்டமிட்டு காய் நகர்த்தியது. அதற்கு கிடைத்த பாஜகவினரின் எதிர்வினையாற்றலும் தமிழக...
தமிழகத்தின் குடிநீர் தேவைக்கு 20 லட்சம் லிட்டர் தண்ணீரை உதவ முன்வந்திருக்கிறது கேரளா.
05,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சென்னைக்கு இயற்கை தந்த இனிமை மழையோடு, கேரளா தரும் ஓர் இனிய செய்தி: தமிழகத்தின் தண்ணீர் தேவைக்கு சிறுபங்களிப்பாக, 20 லட்சம் லிட்டர் தண்ணீரை...