துபாய்க்கு வேலை தேடிச் சென்ற தெலுங்கான ஏழைஉழவர் ரிக்காலா, வேலை ஏதும் பிடிக்காமல் கடந்த 45 நாள்களுக்கு முன்னர் தன் கிராமத்துக்கே திரும்பி வந்து வேளாண் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். வரும்போது அவர் வாங்கி வந்த பரிசுச் சீட்டுக்கு கிடைத்த வருமானத்திற்கு வருமான...
இந்தியத் தானியங்கி உலகில் முன்னணி நிறுவனமான டாடா நிறுவனம் தனக்கு சொந்தமான 30 உருக்குத் தொழிற்சாலைகளை மூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
19,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியாவில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலை காரணமாக, இந்திய தானியங்கி உலகில் முன்னணி...
பொய்யான வறட்சியை காட்டி தமிழகத்திற்கு தண்ணீர் மறுத்துக் கொண்டிருந்த கர்நாடகத்திற்கு, போதும் போதும் என்று சொல்லுகிற அளவிற்கு மழையை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது இயற்கை. தற்போது கொடுக்க வேண்டிய அளவிற்கு அதிகமாகவே தமிழகத்திற்கு தண்ணீரைத் திருப்பி விட்டு அடுத்த ஆண்டுக்...
ஜம்முவை தனி மாநிலமாகவும், லடாக், காஷ்மீரை ஒன்றியப் பகுதிகளாகவும் பிரிக்க நடுவண் அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
18,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஜம்முவை தனி மாநிலமாகவும், லடாக், காஷ்மீரை ஒன்றியப் பகுதிகளாகவும் பிரிக்க நடுவண் அரசு திட்டமிட்டுள்ளதாக...
அயோத்தியில் நீண்டகாலமாக நிலவிவரும் பாபர் மசூதி மற்றும் ராம ஜென்ம பூமி பிரச்சனையில் ஒருமித்த சுமூகமான தீர்வை காண்பதற்காக கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் பொதுவானவர்கள் குழு ஒன்றை உச்ச அறங்கூற்றுமன்றம் நியமித்தது. அந்தக் குழு தங்கள் சமரச முயற்சி கைகூடவில்லை எனத்...
காஷ்மீருக்கு கூடுதலாக 10 ஆயிரம் ராணுவ வீரர்களை பாதுகாப்பு பணிக்காக மத்திய உள்துறை அமைச்சகம் முன்பே அனுப்பி வைத்திருந்தது. இந்த நிலையில், காஷ்மீர் பாதுகாப்பு பணிக்காக மேலும் கூடுதலாக 25 ஆயிரம் துணை ராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நேற்று காலை முதல்...
நடப்பில் ஆட்சியேற்றிருக்கிற நடுவண் பாஜக அரசு, பல புதிய சட்டமுன்வரைவுகளை நிறைவேற்றியதில் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத வேகம் கொண்டிருப்பதால், எதிர்க்கட்சிகள் அதல் நியாயம் இருக்க முடியாது என்று கொதித்தெழுகின்றன.
16,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியாவின்...
எனக்கு ஒரு ஹிந்துதான் உணவு கொண்டு வந்து கொடுக்க வேண்டும் என கேட்ட வாடிக்கையாளருக்கு சோமாட்டோ கொடுத்த, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது போன்ற ஒரு இனிய விடை: ‘உணவுக்கு மதம் இல்லை’ இதுவே எங்கள் மதம்!
15,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தனக்கு...
பணமதிப்பிழப்பால் பாதித்த, செய்தியாகாத, தொழில் அதிபர்கள், நிறுவனங்கள் ஏராளம். காபி டே நிறுவனர் சித்தார்த்தா மரணத்திற்கு காரணம் பணமதிப்பிழப்பு என்கிற ஒரு செய்தி இப்போது வெளியாகியிருக்கிறது.
15,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: காபி டே நிறுவனர்...