இந்தியாவில் அதானி, அம்பானி என்று இருவர் மட்டுமே தொடர்ந்து வளர்ந்து வரும் நிலையில், நாட்டில் மூடப்படும் நிறுவனங்களின் எண்ணிக்கை வளர்ந்து வருவதால், நாட்டின் பொருளாதார ஏற்றதாழ்வின் விகிதமும் வளர்ந்து வருகிறது.
15,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ...
முத்தலாக் தடை சட்டமுன்வரைவுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 84 வாக்குகளும் பதிவாகின. எதிர்ப்பாளர்கள் முப்பது பேர்கள் வாக்களிக்காத நிலையில், மாநிலங்களவையில், இந்த முத்தலாக் தடை சட்டமுன்வரைவு நிறைவேறியுள்ளது. ...
வல்லரசு நாடுகளில் இருப்பது போலவே இந்தியாவிலும் ஒவ்வொரு வீடுகளிலும் குழாய் இணைப்பில் எரிவாயு விநியோகம் செய்யும் திட்டத்தை செயல்படுத்த, அதானி குழுமம் உரிமம் பெற்றுள்ளது. இத்திட்டத்தின் மூலம் நீண்ட கால வர்த்தகமும், லாபமும் பெற முடியும். இது அதானி குழுமத்திற்கு...
ஆடுதாண்டும் காவிரியில் கண்டிப்பாக புதிய அணை கட்டப்படும் என்று கர்நாடக மேலவையில் புதிய முதல் அமைச்சர் எடியூரப்பா உறுதி அளிப்பாம்; நடுவண் பாஜக அரசின் ஒப்புதலோடாம்.
14,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கர்நாடக மேலவையில் நிதி சட்டமுன்வரைவை பதிகை செய்து ஒப்புதல்...
இந்தியாவில் கடந்த 7 ஆண்டுகளில் 657 புலிகள் இறந்துள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. மாறாக தமிகத்தில் 153 புலிகள் அதிகரித்துள்ளன. இன்று உலகப் புலிகள் நாளை யொட்டி வண்டலூர் பூங்காவில் சிறப்பு காணொளி இன்று வெளியிடப்...
மகாராஷ்டிராவில் கடந்த மாத இறுதியில் தீவிரம் அடைந்த பருவமழை 5 நாட்கள் கொட்டி தீர்த்தது. இந்த மழைக்கு 31 பேர் பலியானார்கள். அதன்பின்னர் இயல்புநிலை திரும்பியிருந்த நிலையில், மும்பை மற்றும் புறநகரில் மீண்டும், நாள் முழுவதும் நேற்று பெய்த கனமழையால் மும்பை நகரின் பல...
வாக்களிக்க வேண்டிய 15 சட்டமன்ற உறுப்பினர்கள் மும்பையில் முடக்கப் பட்ட நிலையில், குமாரசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது. இந்நிலையில் பா.ஜனதா தலைவர் எடியூரப்பா கர்நாடக முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.
10,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...
பா.ஜனதா தலைமையின் எண்-1, எண்-2 சைகை கொடுத்தால் போதும் 24 மணி நேரங்களில் மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் அரசு கவிழும் எனக் கூறியுள்ளார் கோபால் பார்கவா.
10,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மத்திய பிரதேச காங்கிரஸ் அரசை 24 மணி நேரங்களில் கலைத்துவிடலாம், தலைமையின்...
பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற முதல் நாளிலேயே, ஸ்மிருதி இரானி நடுவண் அமைச்சராய் உள்ள, துகில்துறையின் மீது தன் கேள்விக் கணையால் துல்லியத் தாக்குதல் நடத்திய வைகோ!
09,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மாநிலங்களவையில் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற முதல் நாளே...