May 1, 2014

தமிழகத்தில் மூடப்பட்ட நிறுவனங்கள்! 2 ஆண்டுகளுக்கு முன்பு 24 விழுக்காடாக இருந்து, தற்போது 44 விழுக்காடாக அதிகரித்துள்ளதாம்.

இந்தியாவில் அதானி, அம்பானி என்று இருவர் மட்டுமே தொடர்ந்து வளர்ந்து வரும் நிலையில், நாட்டில் மூடப்படும் நிறுவனங்களின் எண்ணிக்கை வளர்ந்து வருவதால், நாட்டின் பொருளாதார ஏற்றதாழ்வின் விகிதமும் வளர்ந்து வருகிறது. 


15,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ...

May 1, 2014

முப்பது பேர்களின் உள்ளடி ஒத்துழைப்பால்! முத்தலாக் தடை சட்டமுன்வரைவு, எதிர்ப்புக்கிடையேயும் மாநிலங்களவையில் நிறைவேற்றம்.

முத்தலாக் தடை சட்டமுன்வரைவுக்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 84 வாக்குகளும் பதிவாகின. எதிர்ப்பாளர்கள் முப்பது பேர்கள் வாக்களிக்காத நிலையில், மாநிலங்களவையில், இந்த முத்தலாக் தடை சட்டமுன்வரைவு நிறைவேறியுள்ளது. ...

May 1, 2014

அதானி கையில்! வீடுகளுக்கு நேரடியாகப் குழாய் மூலம் எரிவாயுவைக் கொண்டு சேர்க்கும் மாபெரும் திட்ட வணிக உரிமம்.

வல்லரசு நாடுகளில் இருப்பது போலவே இந்தியாவிலும் ஒவ்வொரு வீடுகளிலும் குழாய் இணைப்பில் எரிவாயு விநியோகம் செய்யும் திட்டத்தை செயல்படுத்த, அதானி குழுமம் உரிமம் பெற்றுள்ளது. இத்திட்டத்தின் மூலம் நீண்ட கால வர்த்தகமும், லாபமும் பெற முடியும். இது அதானி குழுமத்திற்கு...

May 1, 2014

பாஜகவின் அடுத்த அடாவடி! ஆடுதாண்டும் காவிரியில் கண்டிப்பாக அணை கட்டுவாராம் எடியூரப்பா

ஆடுதாண்டும் காவிரியில் கண்டிப்பாக புதிய அணை கட்டப்படும் என்று கர்நாடக மேலவையில் புதிய முதல் அமைச்சர் எடியூரப்பா உறுதி அளிப்பாம்; நடுவண் பாஜக அரசின் ஒப்புதலோடாம்.

14,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121:  கர்நாடக மேலவையில் நிதி சட்டமுன்வரைவை பதிகை செய்து ஒப்புதல்...

May 1, 2014

இன்று உலகப் புலிகள் நாள்! வண்டலூர் பூங்காவில் சிறப்பு காணொளி இன்று வெளியிடப் படுகிறது.

இந்தியாவில் கடந்த 7 ஆண்டுகளில் 657 புலிகள் இறந்துள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. மாறாக தமிகத்தில் 153 புலிகள் அதிகரித்துள்ளன. இன்று உலகப் புலிகள் நாளை யொட்டி வண்டலூர் பூங்காவில் சிறப்பு காணொளி இன்று வெளியிடப்...

May 1, 2014

ஆயிரக்கணக்கான பயணிகளுடன் வெள்ளத்தில் சிக்கி கொண்ட தொடர்வண்டி! மும்பையில் கனமழை.

மகாராஷ்டிராவில் கடந்த மாத இறுதியில் தீவிரம் அடைந்த பருவமழை 5 நாட்கள் கொட்டி தீர்த்தது. இந்த மழைக்கு 31 பேர் பலியானார்கள். அதன்பின்னர் இயல்புநிலை திரும்பியிருந்த நிலையில், மும்பை மற்றும் புறநகரில் மீண்டும், நாள் முழுவதும் நேற்று பெய்த கனமழையால் மும்பை நகரின் பல...

May 1, 2014

கர்நாடகத்தில் சிகிச்சை தாமரை வெற்றி! கர்நாடக முதல்வராக பதவி ஏற்றார் எடியூரப்பா.

வாக்களிக்க வேண்டிய 15 சட்டமன்ற உறுப்பினர்கள் மும்பையில் முடக்கப் பட்ட நிலையில், குமாரசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது. இந்நிலையில் பா.ஜனதா தலைவர் எடியூரப்பா கர்நாடக முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.

10,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...

May 1, 2014

சைகை வேண்டுமாம்! கர்நாடகம் போல் இழுபறி தேவையில்லை; மத்திய பிரதேச காங்கிரஸ் அரசை 24 மணிநேரங்களில் கலைத்துவிடலாமாம்

பா.ஜனதா தலைமையின் எண்-1, எண்-2 சைகை கொடுத்தால் போதும் 24 மணி நேரங்களில் மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் அரசு கவிழும் எனக் கூறியுள்ளார் கோபால் பார்கவா.

10,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மத்திய பிரதேச காங்கிரஸ் அரசை 24 மணி நேரங்களில் கலைத்துவிடலாம், தலைமையின்...

May 1, 2014

கடமையைத் தொடங்கினார் வைகோ- பதவியேற்ற முதல் நாளில்! எதிர்பார்த்திராத நடுவண் துகில்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி

பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற முதல் நாளிலேயே, ஸ்மிருதி இரானி நடுவண் அமைச்சராய் உள்ள, துகில்துறையின் மீது தன் கேள்விக் கணையால் துல்லியத் தாக்குதல் நடத்திய வைகோ!

09,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மாநிலங்களவையில் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற முதல் நாளே...