இந்தியாவில் ஊர்திகள் உற்பத்தித் துறை பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. இதை சரிசெய்ய, ஊர்தி உற்பத்தி நிறுவனங்களே சில முன்னெடுப்புகள் மூலம் குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகளில் நேர் செய்து விட முடியும் என்ற உறுதியில் வேலைகளைத் தொடங்கி விட்டன. அந்த வகையாக மாருதி நிறுவனம்...
இணையத்தில் ஏராளமான விருப்பங்களையும், பகிர்வுகளையும் அள்ளும் காணொளி: பீகாரில், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய காவலரைப் பிடிக்க முயன்ற இளைஞர் போராட்டம் குறித்தது.
23,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: புதிய மோட்டார் வாகனச் சட்டம் அமலுக்கு வந்துள்ள...
இந்தியாவின்- உச்சஅறங்கூற்றுமன்றம், இந்தியக் குற்றப் புலனாய்வுத் துறை, தேர்தல் ஆணையம், இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி என அனைத்து தன்னாட்சி அமைப்புகளையும் இந்தியப் பாஜக அரசு தவறாகப் பயன்படுத்துவது குறித்து மன்மோகன் சிங் கண்டனம்.
22,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...
இந்தியக் கட்டுப்பாட்டு வங்கியின் ஆளுநர்கள், இரண்டு ஆட்சிபணித் துறை அதிகாரிகள், தற்போது சென்னை உயர்அறங்கூற்றுமன்ற தலைமை அறங்கூற்றுவர் தகில் ரமானி என்று உயர் பதவியில் இருப்பவர்களின் பதவி விலகல் தொடர்கதையாகி வருவது: மக்கள் நடுவே பரபரப்பைக்...
நிலவின் தென் துருவப்பகுதியில் இந்திய விண்வெளித்துறை அறிஞர்கள் படைக்கவிருந்த புதிய வரலாறு கடைசிநேரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் கைநழுவிப் போனது. நிலவின் மேற்பரப்பிலிருந்து 2 புள்ளி ஒரு கிலோ மீட்டர் வரை நெருங்கிய, நிலாவண்டி நிலாவில் இறங்காதது...
வருங்காலத்தில் மக்களாட்சியின் அடிப்படைத் தன்மைகளைச் சிதைக்கும் போக்கு அதிகரிக்கும். சவால்கள் மிகுந்ததாக இருக்கும். அரசு ஊழியராக இல்லாமல் வெளியே இருந்தேகூட மக்கள் பணி செய்யலாம்’ என்று தெரிவித்து பதவி விலகியுள்ளார் சசிகாந்த்...
இந்திராகாந்தி சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 25ஆயிரம் 30ஆயிரம் என்று மானியத்துடன் கடன் கொடுத்தது காங்கிரஸ் அரசு! பல்லாயிரக் கணக்கில் தொழில் அதிபர்கள் உருவானார்கள். 23 ஆயிரம் 32.5 ஆயிரம் என்று அபராதம் வசூலிக்கிறது பாஜக அரசு! என்ன...
அமலாக்கத் துறையால் தான் கைது செய்யப்பட்டிருப்பது, பாஜகவின் அதிரடி என்பதாக தெரிவிக்க விரும்பும் டி.கே.சிவகுமார், வஞ்சப்புகழ்ச்சியாக பாஜக நண்பர்களுக்கு வாழ்த்துகள் என்று கீச்சு பதிவிட்டு வருந்தியுள்ளார்.
18,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கர்நாடக காங்கிரஸ்...
பாஜகவின் ஒவ்வொரு திட்டமும் குறிப்பிட்ட கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான மக்கள் விரோத திட்டமாக இருக்கிற நிலையில், இந்தியாவின் அறிவாளுமை இனமான தமிழ்மக்கள் பாஜகவிற்கு சிம்ம சொப்பணமாக விளங்கி வருகின்றனர். ஆனால் தமிழிசைக்கு ஆளுநர் பதவி வழங்கப் பட்டதை குமரிஅனந்தன் தொடங்கி...