மோட்டார் வாகன விதிமுறைகளை மீறியதாக இருச்சக்கர வாகன ஓட்டுநர் ஒருவருக்கு 1.சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வகையில் வாகனம் இயக்கியது, 2.ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இருந்தது, 3.தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியது, 4.வாகனபதிவு சான்று கைவசம் 5.காப்பீட்டு ஆவணம் கையில் இல்லாமல்...
இந்திய வரலாற்றில் முதன் முறையாக காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் இரு நாட்டு தலைவர்கள் சந்தித்து பேசும் நிகழ்வு நடைபெற உள்ளது. ஆம்; அடுத்த மாதம் இந்தியத் தலைமைஅமைச்சர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்துப்...
தப்பான ஊகங்களால் ஒவ்வொரு துறையிலும் தவறான நடவடிக்கைகளை பாஜக அரசு முன்னெடுத்து இந்தியப் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்து வருகிறது.
16,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கட்டுமானங்கள் சரியில்லாமல் போவதாலேயே விதிமீறல்கள் முன்னெடுக்கப் படுகின்றன என்பது...
மன்மோகன்சிங் எச்சரிக்கை: பொருளாதார நெருக்கடியிலிருந்து இந்தியா இன்னும் மீளவில்லை. இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளரக்கூடிய சூழ்நிலையிலிருந்தும் மோடி அரசின் தவறான கொள்கைகளால் வளர்ச்சி குறைந்துள்ளது
16,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பணமதிப்பிழப்பு தொட்டு, தற்போது...
இயங்கலை மூலமாக நேற்று மட்டும் 49.29 லட்சம் பேர் வருமான வரி கணக்கு பதிகை செய்துள்ளதாக இந்திய நேரிடை வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
15,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இயங்கலை மூலமாக நேற்று மட்டும் 49.29 லட்சம் பேர் வருமான வரி கணக்கு பதிகை செய்துள்ளதாக இந்திய...
தெலங்கானா மாநில ஆளுநராக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
15,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தெலங்கானா, கேரளா, ஹிமாச்சலப் பிரதேசம், மஹாராஷ்ட்ரம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர்...
இன்று நள்ளிரவு 12 மணி முதல் அமுலுக்கு வரும் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது விதிக்கப்படும் அபராதத்தை இந்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் மேலும் உயர்த்தியுள்ளது.
13,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பாஜக அரசின் வழக்கமான...
அசாம் மாநிலத்தில், இந்தியக் குடிமக்கள் பதிவேடு தொடர்பான இறுதிப் பட்டியல், இன்று வெளியிடப்பட்டது. பட்டியலில் 3.11 கோடி பேர் இடம்பெற்றுள்ளனர். 19,06,657 பேர்கள் சேர்க்கப்படவில்லை.
13,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அசாம் மாநிலத்தில், அண்டை நாடான, வங்கதேசத்தை...
‘வங்கிகள் இணைப்பு’ இந்திய அரசின் அதிரடிக்கு! உடனடி எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் போராட்டம் நாளை நடைபெறும் என்று அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
13,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்திய அரசின் நிதி அமைச்சர்...