குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, அஸ்ஸாம், மேகலாயாவில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. மேற்கு வங்கத்திலும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. தற்போது டெல்லியிலும் பரவியுள்ளது...
ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களின் பெண் வதைக் குற்றங்கள் என்பதான பட்டியலை ‘மக்களாட்சி நோக்கிய சீரமைப்பிற்கான சங்கஅவை’ (Association for Democratic Reforms) மக்களாட்சி நோக்கிய சீரமைப்பிற்கான நோக்கத்திற்காக...
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள போரிஸ் ஜான்சன், தமிழ் மக்களுக்கு நன்றி கூறி வெளியிட்ட காணெளி தீயாகி வருகிறது.
28,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ள போரிஸ் ஜான்சன், தமிழ்...
இதுவரை யாரெல்லாம் சுங்கக் கட்டணம் செலுத்தாமல் தங்கள் அடையாள அட்டையைக்காட்டி சுங்கச்சாவடியைக் கடந்து கொண்டிருந்தார்களோ அவர்கள் எல்லாம் தங்கள் வண்டிகளில் விரைவுக்கட்டு அட்டை (பாஸ்டேக்) ஒட்டத் தேவையில்லை.
29,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இதுவரை யாரெல்லாம்...
சுங்கம் தவிர்த்த சோழனைக் கொண்டாடி வந்த தமிழர்களுக்கு- வடஇந்திய மக்களின் வெறித்தனமான ஹிந்துத்துவா ஆர்வத்தின் காரணமாக- அவர்கள் மாநிலத்திற்கு மட்டும் ஆட்சியாளர்களாக இருக்க தகுதியுடையவர்களை நமக்குமாக தேர்ந்தெடுத்துக் கொடுத்ததால்- சுங்கக் கட்டணத்தை பிடுங்கிக் கொள்ளும்...
மொழிகள் என்பன, அந்த மொழிக்கான சமுதாயத்தின் அடிப்படையை எவ்வாறு கட்டமைக்க விரும்புகிறது என்பதை சொற்களின் கட்டமைப்பு முறைகளே அழகாகவும் தெளிவாகவும் விளக்குவதை அறிய முடிகிறது
28,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: மொழிகள் என்பன, அந்த மொழிக்கான சமுதாயத்தின்...
கான்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நமாமி கங்கா குழுவின் முதல் கூட்டத்தில் மோடி கலந்து கொண்டபோது கால் இடறி விழ இருந்தார். தாங்கிப் பிடித்தனர் பாதுகாவலர்கள்
28,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: கான்பூரில் நமாமி கங்கா திட்டத்தின் அடுத்த கட்டம் மற்றும் புதிய...
அமெரிக்காவில் கடந்த ஆண்டு, தேச பாதுகாப்பு காரணங்களுக்காக 9811 இந்தியர்கள் கைது செய்யப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
28,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: அமெரிக்காவில் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்ததாகக் கூறி கடந்த ஆண்டு அமெரிக்காவில் 9811...
குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து மாநிலங்களவையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்சா இதுவரை நான்கு லட்சத்து 61 ஆயிரம் இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய அரசு குடியுரிமை அளித்திருப்பதாகக் கூறினார். அந்தக் குடியுரிமை வழங்கல் இலங்கை தமிழர்களுக்கு அன்று. தோட்டத்தொழிலுக்குப்...