தமிழ்முன்னோர், நாவலந்தேயம் என்கிற சொல்லில் பொதித்துள்ள பொருளை, உலகினருக்குத் தெளிவுபடுத்தும் வகைக்கு, மௌவல் செய்திகள் ஆசிரியர் பக்கத்தில், பல கட்டுரைகளை நான் வடித்துக் கொடுத்திருக்கிறேன். அனைத்துக் கட்டுரைகளையும் ஒரே இடத்தில் பட்டியல் படுத்தி, நாவலந்தேயம்...
பிறப்பொழுக்கம் என்றால் என்ன? என்று வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை. பிறப்பொழுக்கம் என்கிற சொல்லை சிறப்பாகக் கொண்டிருக்கிற ஒரு திருக்குறளை எடுத்து, அந்தக் குறள் தெரிவிக்கும் பொருள் அடிப்படையில் இந்த...
கல்லக்குறிச்சி மாவட்டத் தமிழ்ச்சங்கம் பெருமையுடன் நிகழ்த்தும் மூத்த தமிழறிஞர்களுக்கு முடிசூட்டு விழா-02 என்கிற நிகழ்ச்சியின் அழைப்பை, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த, தமிழ்நாடு அரசின், தமிழ்வளர்ச்சித்துறை கண்ட...
30,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5126:
இந்தியாவின் பன்முக மொழி மரபைக் குறிக்கும் வகையிலும், பாவலர். சுப்பிரமணிய பாரதியின் பிறந்த நாளை (டிசம்பர் 11) நினைவுகூரும் வகையிலும் டிசம்பர் 4 முதல் 11 வரை ஒரு கிழமைக்கால கொண்டாட்டமான இந்திய மொழிகள் விழா அனைத்து...
அகவை முதிர்ந்த தமிழறிஞர் உதவித் தொகையை, பயனாளிகளுக்கு காலத்தே கிடைக்கும் வகைக்கு, செம்பணியாற்றியுள்ள, தமிழ்நாடு கணக்கு அதிகாரி அலுவலக பணிப்பொறுப்பாளர்களுக்கும், செம்பணிச்செம்மல்களின் முதலாவது அலுவலகம் தங்கள் அலுவலகமே என்று நிறுவியுள்ள திருப்பூர் மாவட்டக் கருவூலப்...
தமிழ்நாடு அரசு தமிழ்வளர்ச்சித் துறையின் திட்டச் செயல்பாடுகளை உலகத் தமிழ்மக்கள் அறிந்திருக்க வேண்டும் என்கிற நோக்கத்திற்காக, தமிழ்நாடு அரசு தமிழ்வளர்ச்சித் துறையின் திட்டங்கள் வரிசையில் என்று, மௌவல் வெளியிட இருக்கும் தொடர் கட்டுரைகளில், இது முதலாவது கட்டுரை...
04,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5126:
சொந்தமொழி அடையாளத்தை பேணுகிற
சின்ன சின்ன மொழிகளுக்கு எல்லாம்
நாடு இருக்கிறது.
சொந்த மொழி அடையாளத்தை பேணாத
தமிழினத்திற்கும்
சொந்த மொழியே இல்லாத
பிராமண...
03,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5126:
தமிழர்களால் நீண்ட நெடுங்காலமாக விளையாடப்படும் வீரவிளையாட்டு கபடி. சடுகுடு அல்லது பலிஞ்சடுகுடு என்றும் இந்த விளையாட்டை அழைப்பர்.
ஏறு தழுவுதல் அல்லது சல்லிக்கட்டிற்கு அணியமாகும்;; பயிற்சியே கபடி...