டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் குடிஅரசு தலைவரைச் சந்தித்து முறையிட்டனர்.
02,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக சோனியா காந்தி...
நான் திடீர் பணக்காரி ஆகிவிட்டேன். அந்தப் பணம் எங்களுக்கு சொந்தமானது அல்ல என்று தெரிந்தாலும் அதை நினைத்து பகல் கனவு கண்டுகொண்டிருந்தேன். பணத்தின் சில பகுதியை மனைவாங்கிப் போட பயன்படுத்தலாம் எனத் திட்டமிட்டிருந்தேன் என்றார் ரூத்...
இலங்கையில் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு வழங்குவது நடைமுறை சாத்தியமற்றது என அதிபர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
02,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பெரும்பான்மை சிங்கள மக்களினால் நிராகரிக்கப்படும் அதிகார பகிர்வு, கூட்டாட்சி போன்ற கருத்துருக்களை,...
இன்று கூடும் சரக்குசேவைவரிக் குழு கூட்டத்தில்- சரக்குசேவை வரியின், மாநிலங்களின் பங்குத்தொகை, கடந்த ஐந்து மாதங்களாக வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்க இருந்த நிலையில்- 35,298 கோடி ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக, நேரடி வரி மற்றும் சுங்கத் துறை ஒன்றிய...
தஞ்சாவூர் ஓர் இணையர்களின் மகள் வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்றார். ஆனால், அங்கு அவர் இறந்துவிட்டதாக தகவல் வர, பல போராட்டங்களுக்குப் பிறகு அவர் உடலை மீட்டு அடக்கம் செய்தனர். 5 ஆண்டுகளுக்குப் பிறகு அவள் உயிருடன் இருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்த பெற்றோர் முன்பு உடலை...
இத்தாலியின் தெற்குப் பகுதியில் உள்ள பிரிண்டிஸி நகரில் இரண்டாம் உலகப் போரின்போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. வெடிக்காத நிலையில் கண்டெடுக்கப்பட்ட அந்தக் குண்டால், அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது.
01,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...
தமிழகத்தின், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் மனு பதிகை செய்ய இன்று கடைசி நாள் ஆகும். இதுவரை 1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் வேட்புமனு பதிகை செய்து உள்ளனர்.
01,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி...
தலை முடியைச் சீர்செய்து கொள்ளும் ஒப்பனைக் கலை பழந்தமிழகத்தில் சிறந்து விளங்கியமைக்கு சங்ககால இலங்கியங்களில் சான்றுகள் உள்ளன.
28,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தலை முடியைச் சீர்செய்து கொள்ளும் ஒப்பனைக் கலை பழந்தமிழகத்தில் சிறந்து விளங்கியமைக்கு...
பிக்பாஸ் பருவம் மூன்றில், எட்டு பேர்களை இனம்காட்டிய மதுமிதாவை சந்திக்க, சேரனைத் தொடர்ந்து தற்போது நேரில் சென்றுள்ளார் ரேஷ்மா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சேரனை அடுத்து ரேஷ்மா மதுமிதாவை சந்தித்துள்ளார். மேலும், சேரனை கவனித்தது போலவே ரேஷ்மாவிற்கும் விருந்து...