நிமிர் சிறப்பு கவியரங்கத்தில், 'வெட்கத்தில் சிவந்த வானம்' எனும் பொதுத் தலைப்பில் நான் படித்த கவிதை.
நடப்பில்,
வானம் குறித்து பேசிக் கொண்டிருக்கிற அத்தனை செய்திகளும் பிராமணியம், அராபியம், ஐரோப்பியம், உலகமதங்கள்...
முத்தமிழின் மூன்றாவது தமிழான, இயற்றமிழின் இருபெரும் கலைகளில், இரண்டாவது இயல்அறிவு, ஒன்றாவது இயல்கணக்கு. அந்த இயல்கணக்கில் தமிழ்முன்னோர் நிறுவிய ஐந்தாவது முன்னேற்றக்கலை மந்திரம். அந்த மந்திரம், 'தமிழ்முன்னோர் தந்த ஐந்திரவிளக்கு' என்று உணர்ந்ததற்கான இரண்டு...
ஒட்டுமொத்த இந்தியாவும் நாவலந்தேயம் என்கிற தலைப்பில், தமிழினத்திற்கு சொந்தமாக இருந்த ஆண்டுகள் பல்லாயிரம்.
பிராமண வருகைக்குப் பின்பு, பேரளவு பிராமணிய மலைப்பில் தமிழினத்தில் பற்பல...
02,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5127:
தமிழ்நாடு நாள் என்பது தமிழருக்கென்று தனித் தாயகம் அல்லது மாநிலம் உருவான நாளைக் குறிப்பிடும் நாளாகும். இந்திய விடுதலைக்குப் பிறகு மொழிவழியில் மாநிலங்கள் பிரிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவந்த...
வந்தவினா:
ஒருவரின் துன்பங்களுக்கு உண்மையான காரணம் என்ன? அவர் செய்த தவறுகளா அல்லது விதியின் விளையாட்டா?
தந்தவிடை:
இதுவரை, இன்பம் துன்பம் என, உங்களுக்குக் கிடைத்தது அனைத்தும் நீங்கள் கடவுளிடம் கேட்டது...
தமிழ்ப்புத்தாண்டு ஐயாயிரத்து நூற்று இருபத்தியேழை வரவேற்பதற்கும், தமிழில் இருந்து கொண்டிருப்பதால், தமிழை வாழவைத்துக் கொண்டிருக்கிற உலகளாவிய தமிழ்மக்களை வாழ்த்துவதற்குமானது இந்தக் கட்டுரை.
இந்தக் கட்டுரை பதிவிடும் நடப்புத்...
பொன்மொழி:
ஒவ்வொருவரும் அவரின் பெற்றோரின் மறுபிறப்பாக பிறக்கிறார். இருந்தாலும் அவர் தனியொரு கூட்டு எண்ணிக்கை என்கிற காரணம் பற்றி அவர் தனித்துவமானவரே.
பொருத்தமான கட்டுரை:
மறுபிறப்பு உண்மையா? மறுபிறப்பு...
பொன்மொழி:
ஐந்திரம் என்கிற பொருள்பொதிந்த தமிழ்ச்சொல்லின் சமஸ்கிருதத் திரிபே பிரபஞ்சம்.
பிர என்றால் பெரிய பஞ்சம் என்றால் ஐந்து.
நிலம், நீர், தீ, காற்று, விசும்பு என்கிற ஐந்திரங்கள் தான்தோன்றியாக உருவானவைகளே எனினும் அவைகள்...
பொன்மொழி:
பெயரே அடையாளம் என்பதை ஒன்வொரு குழந்தையும் புரிந்து கொள்ளும் வகைக்கு சொந்த மொழியில் மட்டுமே அந்தப் பிள்ளைக்குப் பெயர் சூட்ட வேண்டும்.
பொருத்தமான கட்டுரை:
தாய்மொழி (எண்ணமொழி) உங்கள் முதலாவது...