May 1, 2014

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

இன்றுகாலை 7 மணிக்குதொடங்குகிறதுவாக்குபபதிவு.

அதிமுக சார்பில் முதல்வர் செயலலிதா அவர்கள் போட்டி. இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சி.மகேந்திரனும் போட்டியிடுகிறார்கள். டிராபிக்ராமசாமி மேட்டூர் தேர்தல் மன்னன் டாக்டர்.பத்மராஜன் உள்ளிட்ட 28 பேர்கள் சுயேட்சையாகப்...
May 1, 2014

பா.ஜ.க பெண் அமைச்சர்கள் நால்வர் பதவி விலக கோரி எதிர் கட்சிகள் போராட்டம்

முறைகேடுகளில் ஈடுபட்ட வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாசிவராஜ் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதிஇரானி மகாரஷ்மடிராவின் பெண்கள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் பங்கஜா முண்டே ஆகியோர் அந்த நால்வர்.

ஐபிஎல் முறைகேட்டில் சிக்கிய...
May 1, 2014

பயத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

தற்கொலைப்படை தாக்குதலை பாகிஸ்தான் அரசு பகிரங்கமாக ஒப்புக் கொண்டதால் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் பயத்தில் ஆழ்ந்துள்ளது.

2009ம் ஆண்டு லாகூரில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிறகு மீண்டும் 6 ஆண்டுகள் கழித்து பெரும் பரபரப்புக்கு...
May 1, 2014

இனி நல்ல நேரம் தான்!-சிம்பு

நடித்த படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாததால் கவலையில் இருந்த சிம்பு-விற்கு தற்போது நல்ல நேரம் என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

3 ஆண்டுகளாக படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாமல் பெரும் துயரத்தில் இருந்த சிம்புவின் வாலு பட ட்ரெய்லர் வெளியீட்டுக்கு முன் படத்தின் வெளியீடு...
May 1, 2014

அப்பாவாகிறார் விஜய்

விஜய் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் புலி படத்தை தொடர்ந்து அட்லி-யின் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

தற்போது நடித்து வரும் புலி படத்தின் டப்பிங் வேலைகளை முடித்த பிறகு இந்த படத்தை நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.

அட்லி இயக்கவிருக்கும் படத்தில்...
May 1, 2014

அமெரிக்க துணை அதிபர் மகனின் மறைவுக்கு மோடி இரங்கல்

அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடனின் மகன் போ பிடனின் மூளை புற்றுநோய் காரணமாக இறந்தார்.இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் தனது இரங்கல் செய்தியில் போ பிடனின் இளமையிலேயே இறந்தது தமக்கு ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்துவதாகவும், அவரது இழப்பு...
May 1, 2014

இந்திய நிறுவனத்திற்கு எதிர்ப்பு

இந்திய நிலக்கரி சுரங்க நிறுவனமான "அடனி" ஆஸ்திரேலியாவின் குயிஸ்லாந்து மாநிலத்தில் 13 பில்லியன் டாலர்களை கொண்டு சுரங்கம் அமைக்க முடிவு செய்துள்ளது.

இதற்காக ஆஸ்திரேலியாவின் பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், அத்தோடு மட்டுமில்லாமல் நீதிமன்றத்தில்...
May 1, 2014

எவரெஸ்ட் நில அமைப்பில் மாற்றம்

சமீபத்தில் நேபாளத்தை தாக்கிய நிலநடுக்கம் அங்கு வாழும் மக்களுக்கு பல இன்னல்களை தந்ததோடு மட்டுமில்லாது இயற்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்த தொடங்கிவிட்டது.

நிலத்தில் ஏற்பட்ட பிளவுகள் அங்குள்ள நீர் நிலைகளை காணாமல் செய்துவிட்டது, அதோடு மட்டுமில்லாது சில புதிய நீர்...
May 1, 2014

உலக தமிழ் இணைய மாநாடு நடந்தது சிங்கப்பூரில்

சிங்கப்பூரில் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் 14ஆவது தமிழ் இணைய மாநாடு நடந்தது. இது மே 30 முதல் தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.தமிழின் இனிமையை உலகம் உணரவும் அதன் முக்கியத்துவத்தை வெளிபடுத்தவும் இது போன்ற நிகழ்வுகள் நடை பெட்டரு கொண்டு தான்...