சமீபத்தில் நேபாளத்தை தாக்கிய நிலநடுக்கம் அங்கு வாழும் மக்களுக்கு பல இன்னல்களை தந்ததோடு மட்டுமில்லாது இயற்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்த தொடங்கிவிட்டது.
நிலத்தில் ஏற்பட்ட பிளவுகள் அங்குள்ள நீர் நிலைகளை காணாமல் செய்துவிட்டது, அதோடு மட்டுமில்லாது சில புதிய நீர்...