May 1, 2014

ரயில்ல CCTV கேமராவா?

தேசியத்திலேயே முதன்முறையாக ரயில்களில் CCTV கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மும்பை தான் அந்த டெஸ்ட் கிரௌண்ட் ஆமாம் அங்குதான் இது செயல்படுத்தப்பட்டுள்ளது.

சர்ச்கேட் முதல் பந்த்ரா வரை இயக்கப்படும் மின்சார ரயில்களில் CCTV கேமிரா பொருத்தப்பட்டுள்ளது இது பெண்களிடம்...
May 1, 2014

செம்மரகட்டை தீர்ப்பு தேசிய மனித உரிமை ஆணையம்

ஆந்திரா சித்தூர் பகுதியில் கடந்த மாதம் நடந்த போலீஸ் என்கோண்டேரில் தமிழ்நாட்டை சார்ந்த 20 பேர் கொல்லப்பட்டனர்.இதை தொடர்ந்து பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டது முதன்மையாக தேசிய மனித உரிமை ஆணையம் தாமாகவே முன்வந்து இந்த வழக்கை மேற்கொண்டது அதன் தீர்ப்பு இன்று...
May 1, 2014

ஐஐடி மாணவர்களுக்கும் போலிசாருக்கும் இடையே தகராரு

சென்னை ஐஐடி மாணவர்களுக்கும் போலிசாருக்கும் இடையே முட்டிக்கொண்டது.

காரணம் மாணவர் அமைப்பு ஒன்றினை ஆட்சி பொறுப்பு தடை செய்ததே இதற்கு காரணமாக தெரிகிறது. "அம்பேத்கர் பெரியார் வாசிப்பு வட்டம்" என்ற அமைப்பு மத்திய அரசின் கொள்கைகளை விமர்சித்து வருவதே இந்த அமைப்பை...