May 1, 2014

39ஆண்டுகளுக்கு முன்பே கற்பனைக் கதையில் சொல்லப்பட்டிருந்தது! தற்போது சீனாவை புரட்டி எடுத்துவரும் கெரோனா போன்ற ஒரு நுண்ணுயிரி

கேரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கிற முயற்சியைக் கடந்து, 39ஆண்டுகளுக்கு முன்பே ஒரு கற்பனைக் கதையில் சொல்லப்பட்டிருந்தது, தற்போது சீனாவைப் புரட்டி எடுத்துவரும் கெரோனா போன்ற ஒரு நுண்ணுயிரியைப்பற்றிய செய்தி என்பதான பொருத்தத்தைக் கண்டுபிடித்து உலக மக்களால் வியப்போடு...

May 1, 2014

பணத்தாள்களும் தூய்மைப்பாட்டுக்கு உட்படுத்தப்படவிருக்கின்றன! ஒட்டுமொத்த சீனாவின் மீதும் தூய்மைப்பாட்டு நடவடிக்கை

சீனாவில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் பொருட்டு ஒட்டுமொத்த சீனாவின் மீதும் தூய்மைப்பாட்டு நடவடிக்கை மேற்கொள்ளவிருக்கிறதாம் சீனா. குறிப்பாக பணத்தாள்கள் மீது கடுமையான தூய்மைப்பாட்டு நடவடிக்கை.

05,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சீனாவில் கொரோனா தொற்று பரவுவதை...

May 1, 2014

டெல்லியில் காவல்துறையினரின் ‘தப்பித்தல் மீதான சுட்டுக்கொல்லல்’ அரங்கேற்றம்! இரண்டு போக்கிரிகள் சுட்டுக்கொலை

தப்பித்தல் மீதான சுட்டுக்கொல்லல்- இன்று அதிகாலை டெல்லி பிரகலாத்பூரில் சிறப்பு படை காவல் துறையினரால் முன்னெடுக்கப்பட்டது இரண்டு போக்கிரிகள் சுட்டுக்கொலை.

05,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: டெல்லியில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய...

May 1, 2014

மறுக்கும் அமலாபால்! இயக்குநர்விஜய், நடிகைஅமலாபால் திருமண முறிவுக்கு நடிகர் தனுஷ்தான் காரணம்: ஏ.எல்.அழகப்பன்

வேறு ஒருவரை காரணமாக வைத்து விவாகரத்தை யாராவது வாங்குவார்களா? தனுஷ் எனது நலம் விரும்பி. இது தொடர்பில் வேறு எதையும் என்னிடம் கேட்காதீர்கள் என்கிறார் அமலாபால்.

05,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இயக்குநர் விஜய்- நடிகை அமலாபால் திருமண முறிவுக்கு நடிகர் தனுஷ்தான்...

May 1, 2014

எப்படியாவது கொரோனா கடலிருந்து மீண்டாக வேண்டுமே! 3000 ஆண்டு பழமையான மருத்துவத்தையும் தூசுதட்டி கையிலெடுக்கிறது சீனா!

கொரோனா தொற்று பரவுவது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தனது 3000 ஆண்டு பழமையான மருத்துவத்தை கையில் எடுத்துள்ளது சீனா. சீன மருத்துவத்தில் அக்குபங்ச்சர், மூலிகை மருந்து, சீங்கு பத்திய மருந்து ஆகியவை ஆகியவை முதன்மையான...

May 1, 2014

இந்திய இராணுவத்தினர்! இந்திய எல்லையில் சுற்றித் திரிந்த சிங்கள மீனவர்களைக் கைது செய்து தமிழகக் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்

இந்திய எல்லையில் சுற்றித் திரிந்த சிங்கள மீனவர்களை கைது செய்து தமிழகக் காவல்துறையினரிடம் ஒப்படைத்திருக்கின்றனர் இந்திய இராணுவத்தினர். 

04,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நேற்று காலை உச்சிப்புளி ஐஎன்எஸ் விமானப்படை முகாமிலிருந்து கடற்படை வீரர்களை தாங்கிய...

May 1, 2014

கண்காணிக்க ஆறு அதிகாரிகள் நியமனம்! நடுவண் பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள்

தமிழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களை கண்காணிக்கவும், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க இந்தியக் காவல் பணித்துறை பொறுப்பில் உள்ள ஆறு சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக காவல்துறைத்தலைவர்...

May 1, 2014

எங்கள் பேச்சு நடுவண்அரசோடு இல்லை- நாங்கள் தேர்ந்தெடுத்த மாநில அரசோடு- ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுங்கள்! வண்ணாரப்பேட்டை போராட்டத்தின் வடிவம்

சென்னை வண்ணாரப்பேட்டை போராட்டம் தெளிவான வடிவத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. எங்கள் பேச்சு நடுவண்அரசோடு இல்லை- நாங்கள் தேர்ந்தெடுத்த மாநில அரசோடு- ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுங்கள்! இதுவே வண்ணாரப்பேட்டை போராட்டத்தின் வடிவம்...

May 1, 2014

பேரறிவாளனுக்கு இந்த நம்பிக்கை கதை! இன்னும்கூட 29ஆண்டுகள் நம்பிக்கையோடு இருங்கள் பேரறிவாளன்

சூழ்நிலைகள் காரணமாக மக்கள் சிறைவாசத்தை அனுபவிக்கிறார்கள். ஆனால், நல்ல வாழ்க்கை வாழ்வதற்கான முடிவாக இது இருக்காது. மீண்டும் நல்ல வாழ்க்கைக்குத் திரும்புவது எப்போதும் சாத்தியம் என்கிறார் ஒரு கருநாடக மருத்துவர். இந்தக் கதை பேரறிவாளனுக்கு நம்பிக்கை தர...