நடுவண் அரசுக்கு வானளாவிய அதிகாரம் இருப்பதையும், தமிழக அரசுக்கு:- இந்த அதிகாரம் இல்லை, அந்த அதிகாரம் இல்லை என்று இந்திய விடுதலை பெற்றதிலிருந்து ஒவ்வொரு சட்ட முன்னெடுப்பிலும் அசிங்கப்பட்டு வருவதே தமிழக அரசுக்கான வரலாறாக அமைந்திருக்கிறது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல...
உலக மக்களால் பயன்படுத்தும் அனைத்து மொழிகளுக்கும் பாதுகாப்பும், உரிய மரியாதையும் அளிக்கப்பட வேண்டும் என்பதற்காக ஆண்டுதோறும் உலக தாய்மொழி நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
09,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உலக மக்களால் பயன்படுத்தும் அனைத்து மொழிகளுக்கும்...
நடுவண் பாஜக அரசு குடியுரிமைத் திருத்தசட்டத்தை திரும்பப்பெற வேண்டியது குறித்தும், தமிழக அரசு வேளாண் மண்டல பாதுகாப்புச் சட்டத்தில் நடுவண் பாஜக அரசுக்கு பணிந்து விடக்கூடாது என்றும், ஆளுநர் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலையில் கருத்து செலுத்த வேண்டும் என்றும்...
இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் உத்தரவுடன் இந்தியத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், வரம்பற்ற குரல் அழைப்பு சேவையை அறிமுகம் செய்தன. அன்றாடம் 100 சேதி என்கிற வரம்பு நீக்கப்பட்டு வரம்பற்ற சேதிச் சேவையும் இனி கிடைக்க...
ஞாயிறு மறைவு நேரத்தில் தாஜ்மகாலைப் பார்த்து மகிழப்போவது அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ஆசையாம். அதை நிறைவு செய்யும் வகையில் அவரின் பயணத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
08,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஞாயிறு மறைவு நேரத்தில் தாஜ்மகாலைப் பார்த்து மகிழப்போவது...
காவிரி கழிமுக மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றக்கூடிய சட்ட முன்வரைவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் இன்று பதிகை செய்தார்.
08,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உலகினரின் வாழ்க்கை முறை- ஒவ்வொரு மதத்தைச் சார்ந்தே அந்தந்த...
தடையை மீறி இன்று சென்னை கோட்டையில் உள்ள சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என இஸ்லாமிய கூட்டமைப்பினர் அறிவித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தப் பகுதிகளில் 15 ஆயிரம் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் வரும் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் இரண்டு நாள் பயணமாக இந்தியா வருகிறார் அதையொட்டி அவர் வருகை புரிய வாய்ப்புள்ள பகுதிகளில் வறுமை மறைப்பு ஏற்பாடுகள் அதிரடியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
06,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அமெரிக்க...
ஏர்டெல்லின் கழுத்தில் போட்டு, ‘ஒப்பந்தப்படியான ஏர்டெல்லின் வருமானத்தில் பங்குத் தொகையை’ வசூலிப்பதற்கு நடுவண் பாஜக அரசுக்கு கிடைத்த துண்டு- உச்ச அறங்கூற்றுமன்றத் தீர்ப்பு. சரக்குசேவைவரி வருவாயை நடுவண் அரசிடம் இருந்து வசூலிக்க முடியாமல் புலம்புகிறது...