ஞாயிற்றை விட 1000 மடங்கு பெரிய விண்மீனுக்கு பெட்டல்ஜியூஸ் என்று பெயரிட்டு அழைக்கிறார்கள். வானத்தில் ஓரியன் விண்மீன் கூட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் சிவப்பு நிற விண்மீனான பெட்டல்ஜியூஸ், சூப்பர்நோவாவுக்கு முந்தைய கட்டத்திற்குள் நுழைந்து உள்ளதாம். அதாவது...
சென்னை வண்ணாரப்பேட்டையில் ஒன்றிய பாஜக அரசின், குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தில், காவல்துறையினரின் அடாவடியைத் தொடர்ந்து- தமிழகம் முழுவதுமாக போராட்டம் விரிவடைந்து வருகிறது. இந்தப் போரட்டங்களை இஸ்லாமியர்கள் முன்னெடுப்பது- பெரிய மதக்கலவரம் போல...
பல்லாயிரக்கணக்கான பழைமை வாய்ந்த தமிழகக் கோயில்களை, நமது உடைமையாக கருதி துய்மை மட்டும் பேணி, பழைமை மாறாமல் பாதுகாக்க முயலாமல், பக்தி அலைமோதும் கூட்டத்தைக் கட்டுப்படுத்துகிறேன் என்று கூறி, பெரும்பாலான இடங்களில் தடுப்பு கட்டி, கமுக்க இடங்களாக மாறுவதற்கு வாய்ப்பு...
சென்னை வண்ணாரப்பேட்டையில் தொடங்கிய, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம், காவல்துறையினரின் அடாவடியால்- திருப்பூர், திருவாரூர், ராமநாதபுரம், கன்னியாகுமரி, கோயம்புத்தூர், திருநெல்வேலி உள்ளிட்ட தமிழகத்தின் பிற பகுதிகளிலும் பரவி அங்கும் போராட்டங்கள்...
கொரோனா தொற்று உள்ளவர்களைக் கண்டறிய செல்பேசி செயலி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது சீனா. ஆனால் இந்தச் செயலி சீனாவில் மட்டும் இயங்கும்- நம்மூரில் செயல்படாது. ஏனென்று, இந்த முழுச்செய்தியைப் படித்தால் விளங்கும்.
03,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உங்களுக்கு அருகில்...
வணிக முன்னெடுப்புகள் செய்யும் தனிநபர் செல்பேசி எண்கள், தரைஇணைப்பு எண்கள் முடக்கம் செய்யப்படும் என்று, இந்திய அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட், அதன் பயனர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
03,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்திய...
தமிழக அரசு வரவுசெலவுத்திட்டம் நம்முடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை என்று தமிழக மக்கள் குறை சொல்லுவதற்கு, தமிழக மக்களுக்கு உரிமை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் ஒன்றிய அரசின் வரவுசெலவுத்திட்டத்தில் ஒன்றுமேயில்லாத நிலையில், தமிழக அரசு வரவுசெலவுத் திட்டத்தைக்...
டெல்லி தேர்தலில் இமய வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சியில், அணி அணியாக புதிய உறுப்பினர்கள் ஆர்வமுடன் இணைந்து வருகிறார்கள்.
02,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: டெல்லி தேர்தலில் இமய வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சியில், அணி அணியாக புதிய உறுப்பினர்கள் ஆர்வமுடன் இணைந்து...
சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்துக்கு அருகிலுள்ள குடிசைப் பகுதிகளை மறைக்கும் வகைக்கு ஏழுஅடி உயரத்துக்கு அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு சுவர் ஒன்றை அகமதாபாத் மாநகராட்சி கட்டிவருகிறது. மக்களின் ஏழ்மை நிலையை டிரம்ப் பார்க்கக் கூடாது என்பதற்காக இந்தச் சுவர்...