May 1, 2014

109503 ரூபாய்! நடுவண் அரசும், தமிழ்நாடு அரசும் இணைந்து நம் ஒவ்வொருவர் தலைக்கும் வாங்கியுள்ள கடன்

நடுவண் அரசும், தமிழ்நாடு அரசும் இணைந்து நம் ஒவ்வொருவர் தலைக்கும் வாங்கியுள்ள கடன் 109503 ரூபாய். இந்தக் கடனை அடைக்க, உருப்படியாய் எந்தத் திட்டத்தையும் முன்னெடுக்க முயலாமல், அயல் நாடுகளில் இருந்து மதவாத அடிப்படையில் பலரை இறக்குமதி செய்ய குடியுரிமைத் திருத்தச்...

May 1, 2014

டெல்லி வன்முறை, பங்குச் சந்தையில் எதிரொலித்ததா! நேற்று ஒரே நாளில் ரூ.5லட்சம்கோடி பங்குச்சந்தைமுதலீட்டாளர்களுக்கு இழப்பு.

நிறைய பேர்கள் பங்குகள் வாங்கினால் பங்கின் விலை உயரும். நிறைய பேர்கள் பங்குகளை விற்றால் பங்கின் விலை குறையும். இதுதான் பங்குச் சந்தையின் இயல்பு. நேற்று ஒரே நாளில் பலத்த அடிவாங்கியது இந்தியப் பங்குச்சந்தை. ஒரே நாளில் ரூ.5 லட்சம் கோடி முதலீட்டாளர்களுக்கு இழப்பு. நிறைய...

May 1, 2014

இன்று நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும் பாய்ச்சல் நாள்! பிப்பரவரி29

இன்று பாய்ச்சல் நாள். இது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும். உலகம் முழுவதும் பெரிதாக நடைமுறையில் இருக்கிற இந்தக் கிரிகேரியன் ஆண்டு முறையில் ஆண்டுக்கு 365.25 நாட்கள் எனக் கணக்கிடப்பட்டு அந்த 0.25, 0.50, 0.75 எனத் துண்டு விழும் நாட்களை நான்காவது ஆண்டு பிப்ரவரி...

May 1, 2014

உயர்அறங்கூற்றுமன்ற மதுரைக்கிளை அதிரடி! அடிப்படை வசதிகள் அமைக்காமல் சுங்கச்சாவடிக் கட்டணமா? சுங்கம் வசூலிக்கத்தடை- மதுரையில்

சடுதிவண்டி செல்ல தனிவழி இல்லை. அடிப்படை வசதிகள் அமைக்காமல் சுங்கச்சாவடிக் கட்டணமா? சுங்கம் வசூலிக்கத்தடை விதித்து  உயர்அறங்கூற்றுமன்ற மதுரைக்கிளை அதிரடி.

16,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: வண்டியூர் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுங்கச்சாவடி ...

May 1, 2014

மக்களுக்கும், மாநில அதிகாரத்திற்கும் பாஜக அடுத்த ஆப்பு! செல்பேசிக்கு போல, மின்சாரத்திற்கும் முன்னதாக பணம்செலுத்திடும் திட்டமாம்

மக்களுக்கும், மாநிலங்களின் அதிகாரத்திற்கும் அடுத்த ஆப்;பை வடிமமைக்கத் தொடங்கி விட்டது நடுவண் பாஜக அரசு. இந்தியா முழுவதும் மின்சாரத்திற்கு ‘முன்னதாக கட்டணம் வாங்கும் முறை’யை அமல்படுத்த 1.5 லட்சம் கோடி ரூபாயில் மாபெரும்...

May 1, 2014

ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் கவலை! ஜெனிவாவில் மனித உரிமைப் பேரவையின் 43ஆவது கூட்டத் தொடரில் எதிரொலிப்பு- டெல்லி வன்முறை

ஜெனிவாவில் மனித உரிமை பேரவையின் 43ஆவது கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் கலந்து கொண்டு உரையாற்றிய, ஐ.நா மனித உரிமைகள் குழுவின் ஆணையரான மிசேல் பெசலட் இந்தியாவில் நடந்துவரும் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான போராட்டங்கள் மற்றும் டெல்லி வன்முறை குறித்து கவலை...

May 1, 2014

இந்தியாவிற்கு நேர்ந்த கொடுமை- பொதுவானவர்கள் வருந்துகின்றனர்! கலவரத்தின் போது சும்மா இருந்துவிட்டு நெருக்கடியில் ஆதாரம் தேடும் டெல்லி காவல்துறை

டெல்லி கலவரத்தை நேரில் பார்த்தவர்கள், குறிப்பாகச் செய்தியாளர்கள் அல்லது கலவரம் தொடர்பாகத் தகவல் தெரிந்தவர்கள், கலவரம் தொடர்பாக காணொளிகள், புகைப்படங்கள் வைத்திருக்கிறீர்கள் என்றால் அதை வடகிழக்கு டெல்லியில் உள்ள காவல்துறை அலுவலகத்திற்குத் தெரியப்படுத்தவும். டெல்லி...

May 1, 2014

மண்ட பத்திரம் இம்ரான்கான்! வாத்தோடு வாத்தாக கொரோனா நுண்ணுயிரி வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். பாகிஸ்தானுக்கு வரும் சீன வாத்துப்படை

கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து பாகிஸ்தானுக்கு  படையெடுத்துள்ளதாக கூறப்படும், வெட்டுக்கிளி தாக்குதலை சமாளிக்க அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. வெட்டுக்கிளி தாக்குதலை சமாளிக்க பாகிஸ்தானுக்கு உதவ வருகிறதாம் சீன...

May 1, 2014

தங்கப்புதையல்! இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முந்தைய மாமன்னன் கோச் செங்கட் சோழன் கட்டிய சிவன் கோயிலில்

திருச்சி திருவானைக்காவலில் உள்ள, சிவன் சக்தி கோயில் மாமன்னர் கோச் செங்கட் சோழனால் கட்டப்பட்டது. இந்தக் கோயிலின் தோட்டப் பகுதியில் தங்கப்புதையல் ஒன்று கண்டெடுக்கப் பட்ட நிலையில் இந்தக் கோயில் குறித்த இணையத்தேடல் எண்ணிக்கை கூடிக் கொண்டேயிருக்கிறது. காரணம் தங்கப்...