அறங்கூற்றுவர் முரளிதர் அதிரடியால் டெல்லியில் அமைதி திரும்பியுள்ளது. இந்த நிலையில், டெல்லி வன்முறை வழக்கை விசாரித்து வரும் டெல்லி உயர்அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர் முரளிதர் பஞ்சாப் - ஹரியாணா உயர்அறங்கூற்றுமன்றத்திற்கு பணியிட மாற்றம்...
டெல்லியில் நடக்கும் அமைதிப் போரட்டத்தைச் சகித்துக் கொள்ள முடியாத பாஜகவினரில் சிலரின் தூண்டுதல் முயற்சியில், போராட்டத்தில் வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். டெல்லியில் சட்டமன்றத் தேர்தல் முடிந்த நிலையில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டுள்ளது நிரந்தரத் தீர்வுக்கு-...
சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக முஸ்லீம்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் நடைபெற்று வரும் மேடையில் பாக்கியலட்சுமி என்ற தமிழ்ப்பெண்ணுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
15,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சென்னை...
உலகத் தொடர்பில் ஒவ்வொரு நாடும் ஒரு முதன்மையான வணிகப்பொருளைக் கொண்டுள்ளன. உலகத் தொடர்பில் இந்தியாவிற்கான தனித்துவமான வணிகப் பொருள் இல்லாத நிலையில்- அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தங்கள் முதன்மை வணிகப் பொருளான ஆயுத விற்பனையை இந்திய வருகையின் போது 21 ஆயிரம் கோடி...
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்திய வருகை இரண்டு நாட்களாக உலகின் பேசுபொருளாக அமைந்தது. இந்திய நடுநிலையாளர்களின் மனதில் இந்த வருகையால் ஆதாயம் அடையப்போவது டிரம்ப்பால் அமெரிக்காவா? மோடியால் இந்தியாவா என்ற கேள்வி ஓடிக்கொண்டே இருந்தது. அள்ளிச்சென்றது அமெரிக்க...
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு இன்றைய இரவு விருந்து குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெறுவதை முன்னிட்டு, குடியரசுத்தலைவர் மாளிகைக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வந்தார். ஜனாதிபதி மாளிகைக்கு வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அவரது மனைவி மெலனியா ஆகியோரை ...
டெல்லியில் போராட்டத்தில் கலவரம்! இன்னும் தொடர்கிறது. கலவரத்திற்கான அடிப்படை மாறுபட்ட புதிய முன்னெடுப்பாக இருக்கிறது. இது இந்தியாவில் போராட்டக் கலவரத்திற்காக புதிய வரலாறாக எழுதப்படும்.
13,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: போராளிகளே வன்முறையில் ஈடுபடுவதும்,...
உச்ச அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர் தீபக் குப்தா அவர்கள் ‘வேண்டாம் வெறுப்பு அரசியல்’ என்பதை ஓர் ஒப்பற்ற ஆற்றுப்படை இலக்கியமாகவே முன்னெடுத்திருக்கிறார். எதிர்ப்பவர்களை தேசவிரோதி என்று முத்திரை குத்துவது ஆராய்ந்தறியும் வகையிலான மக்களாட்சிப் போக்கை...
தேசிய விருது பெற்ற இயக்குநர் சேரன், தனது அடுத்த படத்துக்கான கதையை தயார் செய்து வருகிறார். அவரின் அடுத்த படத்தில் சிம்புவை இயக்கவிருக்கிறார் என்பது சிறப்புச் செய்தியாகப் பேசப்படுகிறது.
13,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இயக்குநர் சேரன், தனது அடுத்த படத்தை- விஜய்...