வெய்யிலில் கொரோனா நுண்ணியிரி செத்துப் பொசுங்கும் என்பது மருத்துவத் துறை அறிஞர்களின் கணிப்பு. இன்னும் ஆறு மாதங்களுக்கு தமிழகத்திற்கு வெய்யிலுக்கு பஞ்சமா என்ன? எனவே தமிழகத்தில் நாம் முன்னெச்சரிக்கையாக இருந்தால், தமிழகத்தில் கெரோனா வேகமாகப் பரவமுடியாது என்பது...
தமிழ்நாடு நலங்குத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது- இருமல், காய்ச்சல் மூச்சுத் திணறல் உள்ளிட்ட சிக்கல்கள் எழும்பட்சத்தில் உடனடியாக அரசு மருத்துவமனையை நாட வேண்டுமென தெரிவித்தார். மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தனிப் பிரிவு,...
சீனாவைத் தொடர்ந்து, உலக நாடுகளுக்கு கொரோனா தொற்று வேகமாக பரவிவருகிறது. இந்நிலையில், சேலம் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு நலங்குத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
22,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா...
கர்நாடகா கோயில்களில் வழிபாடு செய்த இந்தியத்தலைமை அமைச்சர் மோடியின் மனைவி ஜசோதாபென் கூறுகையில், மோடி மீண்டும் இந்தியத்தலைமை அமைச்சர் ஆனதற்கும் அயோத்தி வழக்கில் சுமூக தீர்வு ஏற்பட்டதற்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக...
பிரித்தானிய அரசுகூட, அதிகாரத்தை நமக்கு விடுதலை தருவதற்கு முன்னமேயே கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தது. ஆனால் நடுவண் பாஜக அரசு அதிகாரத்தைக் குவித்துக் கொண்டிருக்கும் நடவடிக்கையில்; தற்போது தமிழக கோயில்கள் மீது.
21,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...
தமிழகத்தில் அனுமதிபெறாமல் செயல்படுவதாக குடுவைக் குடிநீர் உற்பத்தி ஆலைகளை மூடுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, குடுவைக் குடிநீர் உற்பத்தியாளர்கள் ஏழு நாட்களாக ஈடுபட்டிருந்த வேலைநிறுத்தம் இன்று முடிவுக்கு...
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. நோயாளிகளை தனிமைப்படுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்துங்கள். மாநில அரசுகளுக்கு நடுவண் பாஜக அரசு அறிவுரை.
21,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியாவில் கொரோனா தொற்றால்...
குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்ட 82 நாட்களில், அதுதொடர்பான பல்வேறு நிகழ்வுகளில் 75 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நாடுமுழுவதும் வெடித்த வன்முறைகளில் அசாமில் 6 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 19 பேரும், கர்நாடகத்தில் 2 பேரும், டெல்லி கலவரங்களில் 48 பேரும்...
இராஜஸ்தான் மாநிலத்திற்கு வந்துள்ள இத்தாலி நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணியோடு, இந்தியாவிற்கும் வந்தேவிட்ட கொரோனா பாதிப்பு ஆறினைத் தொட்டுவிட்ட நிலையில் மோடி- முகநூல், கீச்சு, படவரி உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாக யோசிப்பது குறித்த பதிவால், இராகுல் காந்தி...