May 1, 2014

சாலையில் முந்திச் செல்வதைப் போல சந்தையில் முந்திச் சென்றவர் சந்தித்த விபத்து! யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் கைது

வரலாற்றுச் சாதனை படைத்த யெஸ் வங்கியில் வைப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பான வட்டி கடனாளர்களுக்கு கூடுதலான வட்டியாகிப் போனாதால் முதலுக்கே மோசமாகிப்போன சோகம் நிகழ்ந்தது. யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூர் கைது; அமலாக்கத்துறை அதிரடி...

May 1, 2014

இறுதிவரை வந்த இந்தியா! வாகையர் பட்டத்தை வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி. 20 ஓவர் உலக கோப்பை துடுப்பாட்டம்

ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில் நடைபெற்ற மகளிர் 20 ஓவர் உலகக்கோப்பை துடுப்பாட்டப் போட்டித் தொடரின் இறுதி போட்டியில் 5வது முறையாக வாகையர் பட்டத்தை வென்றது ஆஸ்திரேலிய மகளிர் அணி.

26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பெண்களுக்கான 7-வது 20 ஓவர் உலக கோப்பை...

May 1, 2014

இன்று உலகப் பெண்கள் நாள்! கொண்டாடப் பெறுகிற உலக அனைத்து நாட்கள் போலவே இதுவும் போராடிப் பெற்றதே

இன்று கொண்டாடப் படுகிற உலகப் பெண்கள் நாள்- உலக அனைத்து நாட்கள் போலவே இதுவும் போராடிப் பெற்றதே. தமிழர் பண்பாட்டில் போராடாமலே கிடைத்திருந்தது எல்லா நாள் கொண்டாட்டத்தினருக்கும் உரிமைகள். ஆனால் தமிழுக்கு, தமிழருக்கான உலக நாள் இன்னும் கனவாகவே இருந்து வருகின்றது. உலகப்...

May 1, 2014

கொரோனா குறித்த வதந்தி- இப்படியும் சில வக்கிரங்கள்! உலக நலங்குத்துறை கடும் எச்சரிக்கை

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மது அருந்துவதாலோ, மதுவை தெளித்துக் கொள்வதாலோ குணப்படுத்த முடியாது. ஒட்டு மொத்த உலகமே கொரோனா தொற்று அச்சத்திலும், பீதியிலும் இருக்கும் நேரத்தில் இது போன்ற மலிவான வக்கிரமான பதிவுகள் வேண்டாமே என்று கடுமையாக எச்சரித்துள்ளது உலக...

May 1, 2014

இப்போதைக்கு பாரத்பெட்ரோலியம்! எதையாவது வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தால் குறித்து வையுங்கள். ஒவ்வொன்றாக விற்பனைக்கு வரும்போல

நாம் வாங்க வேண்டுமே என்று நினைத்தது, நினைக்காதது எல்லாம், இந்தியாவில் விற்பனைக்கு வந்து கொண்டிருக்கிறது. யாராவது பாரத்பெட்ரோலித்தை வாங்க நினைத்திருந்தால் அவர்களுக்கு ஓர் இனிய செய்தி பாரத் பெட்ரோலிய நிறுவன பங்குகள் விற்பனைக்கு வருகிறது. ரூ.73 ஆயிரம் கோடி சொத்து...

May 1, 2014

தமிழகத்துக்கு கொரோனாவின் ஒற்றை அறைகூவல்! வீழ்த்தி வாகை சூடவேண்டும் தமிழக நலங்குத்துறை.

ஓமன் நாட்டில் இருந்து சென்னைக்கு வந்த 45 அகவையுள்ள நபருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. கொரோனாவை வீழ்த்தி வாகை சூடவேண்டும் தமிழக நலங்குத்துறை.

24,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஓமன் நாட்டில் இருந்து சென்னைக்கு வந்த 45 அகவையுள்ள நபருக்கு...

May 1, 2014

எஸ் வங்கியின் மீது ஏன் இத்தனை அக்கறை! கொண்டுவரப்பட்டுள்ளது, இந்தியக் கட்டுப்பாட்டு வங்கியின் நேரடிக்கட்டுப்பாட்டின்கீழ்

வாராக்கடன் மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் காரணமாக, கடந்த சில மாதங்களாக மிகப்பெரிய சரிவைச் சந்தித்து வந்த எஸ் வங்கி தற்போது, இந்தியக் கட்டுப்பாட்டு வங்கியின், நேரடிக்கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. 

24,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: வாராக்கடன்...

May 1, 2014

காலமானார்! திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர். திமுக நெடுவரலாற்றின் முன்னோடி. பேராசிரியர் அன்பழகன்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர், பேராசிரியர் அன்பழகன் காலமானார். திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஒன்பது முறை பொதுச் செயலராகவும், நிதித்துறை, நலங்குத் துறை மற்றும் கல்வித் துறை முன்னாள் அமைச்சராகவும் பதவி வகித்த அன்பழகன், உடல்நலக் குறைவு காரணமாக,...

May 1, 2014

கொரோனா குறித்து அச்சம் வேண்டாம்! உலக அளவில் இதுவரை 53,423 பேர்கள் கொரோனா தொற்றில் இருந்து குணமாகி உள்ளனர்

உலக அளவில் இதுவரை 53,423 பேர்கள் கொரோனா தொற்றில் இருந்து குணமாகி உள்ளனர் என்பதான அதிகாரப்பாட்டுத் தகவல் வெளியாகியிருக்கிறது. காய்சலுக்கு பாராசெட்டமால் என்று அனைவருக்கும் தெரிந்த மருந்தாக, கொரோனாவிற்கு என்று ஒரு மருந்து இல்லைதான். ஆனாலும் கொரோனா குணப்படுத்தப்பட...