May 1, 2014

அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதம்! கொரோனா இல்லாத மாநிலமாக மாறியது தமிழ்நாடு

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. இதில் 34 பேர் இந்தியர்கள், 16 பேர் இத்தாலியைச் சேர்ந்தவர்கள். தமிழர்கள் 0

28,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கடந்த மாதம் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் ஒமன் சென்றுவிட்டு சென்னை...

May 1, 2014

ஐம்பது பேர்கள் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்!


இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. இதில் 34 பேர் இந்தியர்கள், 16 பேர் இத்தாலியைச் சேர்ந்தவர்கள்.

27,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்றால், இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின்...

May 1, 2014

பாஞ்சாலியா? ஒற்றைச் சொல் தூண்டிய கடுங்கோபம்! பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஒற்றைச்சொல், அது குறித்த ஒற்றைக்காட்சி தெரிவிப்பது என்ன

பாஜகவை ஆட்சிக்கு அங்கீகரிக்க தமிழர்கள் விரும்பமாட்டார்கள்! ஏன் என்பதற்கு பெரியார் பல கூட்டங்களில் கொடுத்த விளக்கம் பதிலாக அமையும். அதே விளக்கம் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகம் முன்னெடுத்திருக்கிறது.

27,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழ் மன்னர்கள் பிரம்மாண்டமாகக்...

May 1, 2014

ம.பியில் பாஜக சிந்தியா(பிடில்) வாசிக்கிறது! கொரோனாவின் ஆட்சி- பங்குசந்தை வீழ்ச்சி என்று உலகமே அல்லோகல்லோலப்பட்டு வரும் நிலையில்

ரோம் பற்றியெரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையாக- கொரோனாவின் ஆட்சி, பங்குசந்தையின் வீழ்ச்சி என்று உலகமே அல்லோகல்லோலப்பட்டு வரும் நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில், காங்கிரஸ் ஆட்சியைக் கலைக்க, பாஜக- சிந்தியா(பிடில்) இசைத்துக்...

May 1, 2014

தமிழகத்தில் பரபரப்பு கிளப்பும், பஞ்சம் பிழைக்க வந்த வடமாநிலக் குழுவினர்! குற்றவியல் நடவடிக்கைகளால்

குழந்தை அனாதையாக அழுது கொண்டிருக்க, வந்தனா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். வீட்டுக்கு பின்புறம், ஆகாசும், சன்னியும் கழுத்து அறுபட்டு அவர்களும் இரத்த வெள்ளத்ல் கிடந்தனர். இதை பார்த்து அலறிய பொதுமக்கள் உடனடியாக இரும்பாலை...

May 1, 2014

தப்பியோடிய கொரோனா நோயாளி! மங்களூரில் பரபரப்பு

காய்ச்சலோடு கொரோனா அறிகுறிகளுடன் ஞாயிற்றுக்கிழமை துபாயில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று காலையில் அவர் மருத்துவமனையில் இருந்து காணாமல் போய் மங்களூரில் பரபரப்பு...

May 1, 2014

சொத்துக்களையும் அடித்து நொறுக்கிக் கொண்டிருக்கும் கெரோனா! பங்குசந்தைவீழ்ச்சி- ரூ.40,000 கோடி சரிந்த அம்பானியின் சொத்து மதிப்பு

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால், பல்வேறு பாதிப்புகளோடு பங்குச் சந்தையும் வரலாறு காணா வீழ்ச்சி கண்டுள்ளது.

26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால், பல்வேறு பாதிப்புகளோடு பங்குச் சந்தையும் வரலாறு காணா வீழ்ச்சி...

May 1, 2014

கேரளாவில் கெரோனாவிலிருந்து மூவர் குணம்! மேற்கொள்ளப்பட்டது பாரம்பரிய மருத்துவமுறையா- அல்லோபதியா: மக்கள் ஆர்வம்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 43 ஆக உயர்வு, கேரளாவில் இருந்து 3 பேர் வீடு திரும்பியுள்ளனர். மேற்கொள்ளப்பட்டது பாரம்பரிய மருத்துவமுறையா- அல்லோபதியா: என்ற கேள்வி எழுந்துள்ளது.

26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா நுண்ணுயிரித் தொற்று சீனாவிலிருந்து பரவத்...

May 1, 2014

இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி! மீட்டெடுக்கபட வேண்டுமே ? அச்சத்தில் பொருளாதார வல்லுனர்கள்.

இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் தொடர்ந்து சரிந்து வருகிறது. மீட்டெடுக்க வேண்டுமானால் சமூக அக்கறையும், பொருளாதார அறிவும் தேவை என்கின்றனர் பொருளாதார வல்லுனர்கள். 

26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தற்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய்...