கொரோனா நுண்ணுயிரித் தொற்றைப் பெரும் தொற்று நோய் என உலக நலங்குத்துறை அமைப்பு அறிவித்து உள்ள நிலையில், அதனை தேசிய பேரிடராக இந்திய உள்துறை அமைச்சம் அறிவித்துள்ளது.
01,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா நுண்ணுயிரி 140க்கும்...
யெஸ் வங்கி மீட்பில், இந்திய மாநில வங்கி மொத்த அளவில் ரூ.7,250 கோடி முதலீடு செய்ய உள்ளது. இந்நிலையில் ஐசிஐசிஐ வங்கியும் ரூ.1,000 கோடி முதலீடு செய்ய இருப்பதாக தற்போது அறிவித்துள்ளது.
01,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: திவால் நிலையில் இருக்கும் யெஸ் வங்கி...
கொரோனா நுண்ணுயிரி பீதி ஒருபக்கம் இருக்கட்டும். கொஞ்சம் கெத்து காட்டுவோம் தமிழர்களே. நமது தமிழகத்தின் பல்லாயிரம் ஆண்டுகால முன்னெடுப்பான வணக்கம்- கொரோனா தொற்றுக்கு நல்ல பாதுகாப்பு என உலக தலைவர்களையெல்லாம் கவர்ந்துள்ளது.
01,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உச்சஅறங்கூற்றுமன்றத்தில் முதன்மையமான வழக்குகளை விசாரிக்கும் அமர்வு மட்டுமே செயல்படும் என உச்சஅறங்கூற்றுமன்ற நிர்வாகம் அறிவித்துள்ளது.
01,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும்,...
கெரோனா தொற்று கனடா தலைமைஅமைச்சர் ஜஸ்டின் ட்ரூடோ வின் மனைவி சோபி ட்ரூட்டோவுக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
30,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கனடாவில் கரோனா தொற்றால் இதுவரை 154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் பலியாகி உள்ளார். இந்த நிலையில் கெரோனா தொற்று...
தனியார் வங்கிகளில் வைப்பு செய்துள்ள பணத்தை எல்லாம் மொத்தமாக வெளியே எடுக்க வேண்டாம் என மாநில அரசுகளுக்கு இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி வேண்டுகோள்.
30,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: யெஸ் வங்கி சிக்கலுக்குப் பிறகு மாநில அரசுகள் தங்களது உள்ளூர் அரசு துறைகளுக்கு ஒரு...
தமிழகத்தில் திமுக அதிமுகவைத் தாண்டி எத்தனை ஆயிரம் புதிய கட்சிகள் தோன்றினாலும், ஆட்சிக்குப் பக்கமாக வரஇயலவில்லை என்றால் அதற்குக் காரணம் தொடக்க கால திமுக கட்டமைத்த அரசியல் உத்திதான் காரணம். இந்தத் திராவிட அரசியல் உத்தியைத் தகர்த்தலையே தன் தன் அரசியல் கட்சியின்...
கொரோனாவிற்கு போக்கு காட்ட இரட்டைப்படியாக (பக்காவாக) திட்டமிட்டிருக்கின்றன சென்னை நிறுவனங்கள். பணியாளர்கள் அலுவலகம் வர வேண்டாம்; பணியை வீட்டிலிருந்தே செய்யுங்கள்.
29,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உலகம் முழுவதும் பல நாடுகள் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தத்...
பாஜக- பட்டியல்வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் பிரிவின் தேசியச் செயலாளராக பதவி வகித்த எல்.முருகனுக்கு தற்போது தமிழக பாஜக தலைவராக பதவி வழங்கப்படுகிறது.
28,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பாஜக- பட்டியல்வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் பிரிவின் தேசியச் செயலாளராக...