May 1, 2014

சீமான் காட்டமான அறிக்கை! மோசமான முன்னெடுப்பு என்பதாக எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு. இரஞ்சன் கோகாய்க்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி


காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்,  ரஞ்சன் கோகாய் மாநிலங்களவையின் நியமன உறுப்பினராக நியமிக்கபடுவது மோசமான முன்னுதாரணமாக அமையும் என கடுமையாக விமர்சித்து வெளிநடப்பு செய்தன.

06,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உச்சஅறங்கூற்றுமன்ற தலைமை...

May 1, 2014

எச்சரிக்கும் கூகுள்! கொரோனா குறித்து போலியான தகவல்கள் ஆயிரக்கணக்கில் இணையத்தில் உலாவருவதாக

வலைத்தளத்தில் கொரோனா குறித்து உள்ள பதிவுகளில் ஏராளமான போலி கருத்துருக்கள் கொண்ட தகவல்களும் பதிவிடப்பட்டுள்ளன. இந்தப் போலியான, ஆபத்தான மற்றும் தவறான கருத்துருக்களை வலியுறுத்தும் பதிவுகளை, செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கூகிள் நீக்கம்...

May 1, 2014

தீர்வுகள் என்ன! நமது பெருமிதங்கள் இழிவாகிப் போனது ஏன்?

நமது பெருமிதம் பழந்தமிழர் சேர்த்துச் சென்ற சொத்துக்கள்! நமது இழிவு இந்திய விடுதலைக்குப் பின்பாக காங்கிரஸ், பாஜக ஆட்சியாளர்கள் நம் தலைமீது சுமத்தியுள்ள கடன்கள். நாம் கற்றுக் கொள்ள வேண்டியது? தமிழர் நடுவண் தலைமைக்கு முயல்வது ஒன்றே தீர்வு...

May 1, 2014

கொண்டாடத்தக்கதுதானா என்பதே கேள்வி! ரூ.1,052 கோடி சொத்துக்கள் முடக்கம்- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம்

நடப்பு நிதியாண்டில், வரி ஏய்ப்பு தொடர்பாக ரூ.1,052 கோடி மதிப்பிலான சொத்துக்களை வருமான வரித்துறை பறிமுதல் செய்துள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். கொண்டாடத்தக்கதுதானா என்று ஆராய்வோம்.

05,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: வரி ஏய்ப்பாளர்களின்...

May 1, 2014

ஆய்வில் ஓர் அதிர்ச்சித் தகவல்! கொரோனா எச்சரிக்கையில் ‘ஏ’ ரத்த வகையை சேர்ந்தவர்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்

கொரோனா பாதித்த 2500 பேரில் 65 விழுக்காட்டு பேர்கள் ‘ஏ’ ரத்த வகையை சேர்ந்தவர்கள் என்று ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

05,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா தாக்கிய 2500 பேரை கொண்டு மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்துள்ளனர். அவர்களின் உணவு...

May 1, 2014

வண்ணாரப்பேட்டை போராட்டம் நிறுத்தம்! மக்களை பாதித்து வரும் கொரோனா தாக்கத்தின் காரணமாக

வண்ணாரப்பேட்டை குடியுரிமைத் திருத்தச்சட்ட எதிர்ப்புப் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம். எதிர்காலத்தில் தீவிரமாக போராட்டத்தை முன்னெடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.

05,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: வண்ணாரப்பேட்டை...

May 1, 2014

இயற்கையே எதிர்த்து நிற்கும் நடுவண் பாஜக அரசின் குடியரிமைத் திருத்தச்சட்டம்! முன்னெடுக்க இயலா வண்ணம் கொரோனா மூலம் தடை

இயற்கை சில அறிவுறுத்தல்களை செய்கின்றது என்றால் மனிதர்களாகிய நாம் இயற்கைக்கு எதிராக முன்னெடுக்கிற சில தவறுகளைத் திருத்திக் கொள்வதற்காகவே. 

05,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இயற்கை சில அறிவுறுத்தல்களை செய்கின்றது என்றால் மனிதர்களாகிய நாம் இயற்கைக்கு...

May 1, 2014

முடங்கும் தொழில்களில் முதலிடத்தில் கறிக்கோழிமற்றும் முட்டைகள் வணிகம்! கறிக்கோழியால் கெரோனா என நிரூபித்தால் ஒரு கோடி பரிசு அறிவிப்பு

கறிக்கோழி சாப்பிட்டால் கொரோனா பரவக்கூடும் என்கிற அச்ச மிகுதியால், தமிழக அளவில் கறிக்கோழி வணிகம் படுத்து விட்டது. கிலோ ரூ200க்கு விற்ற கறிக்கோழி ரூ100க்கு விற்கிறது. கறிக்கோழி சாப்பிட்டதால் கொரோனா வந்ததாக யாராவது நிரூபித்தால் ரூ ஒருகோடி பரிசாம்; கறிக்கோழி வணிகர்கள்...

May 1, 2014

புதியமுயற்சி புதியசெயலி! திரையரங்கம் போகவேண்டாம் படம் வெளியான அன்றே செல்பேசியிலேயே பாருங்கள். முன்னெடுக்கும் ஜெய் ஆகாஷ்

தமிழ் திரைவானில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளராக இருக்கும் ஜெய ஆகாஷ், கொண்டாடிகள் வீட்டிலேயே படம் பார்ப்பதற்காக புதிய முயற்சி ஒன்றை எடுத்துள்ளார்.

04,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழ் திரையுலகில் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும்...