கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் உயிர் பிழைக்க வாய்ப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிப்பதாகவும், கொரோனா தொற்று பரவிய நபர் பிழைக்க வாய்ப்பு இல்லை என்பது தெரிந்தால் அவருக்கு சிகிச்சை அளிக்காமல் விட்டுவிடும் சூழ்நிலைக்கு இத்தாலி மருத்துவர்கள்...
மூன்று புதிய சமஸ்கிருத நடுவண் பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கான சட்ட முன்வரைவின் மீது, நேற்று மாநிலங்களவையில் வைகோ முழங்கிய உரை.
04,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மூன்று புதிய சமஸ்கிருத நடுவண் பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கான சட்ட முன்வரைவின் மீது, நேற்று...
செய்தியாளர்களைச் சந்தித்த கமல்நாத், தங்களுடைய அரசு பெரும்பான்மை பலத்துடன் இருப்பதால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தேவையில்லை என்று கூறினார். தேவை எனில் பாஜக, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்கட்டும் எனவும்...
கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளது 16,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121 அன்று (29.03.20) நடக்கவிருந்த திமுக பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்வுக்கான பொதுக்குழு கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின்...
இரண்டாயிரம் ரூபாய் தாள்கள் புழக்கம் குறைந்து வருவது, மக்களுக்கு அதன் மீதான நம்பிக்கையை குறைப்பதாக இருக்கிறது. ஒரு முறை பணமதிப்பிழப்பால் மிகக்கடுமையாக அல்லல் பட்ட மக்கள்- 2000 ரூபாய் தாள் குறித்து, சூடுபட்ட பூனை போல...
கொரோனா குறித்த பீதீயூட்டும் வகையான செய்திகளை நம்பவேண்டாம். கொரோன குறித்த தெளிவான தகவல்களை அரசு தரப்பு சிறப்பாக வழங்கி வருகிறது என தமிழகம் முழுவதும் மாவட்ட நிருவாகங்கள் தெரிவித்து வருகின்றன.
04,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா குறித்த பீதீயூட்டும்...
10, 12 ஆம் வகுப்புகளிலும் தமிழ் வழியில் படித்திருந்தால் அரசுப்பணியில் முன்னுரிமை வழங்க வழிவகை செய்யும் சீர்திருத்த சட்டமுன்வரைவு சட்டப்பேரவையில் இன்;று பதிகை செய்யப்பட்டுள்ளது.
03,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இன்று கூடும் சட்டப்பேரவையில் மானிய...
கொரோனாவிடம், நாம் முன்னெச்சரிக்கையாக இருப்பது சிரமம் இல்லை. குடிபோதையில் நம் கணவர் கொரோனாவை வாங்கிக் கொண்டு வந்தால் என்ன செய்வது என்பதே குடிகார குடிமகன்களின் குடும்பத்தாருக்குக் கவலையாக இருந்தது. நல்லவேளை முதல்வரும் இதை உணர்ந்து டாஸ்மாக்கையும் மூட உத்தரவிட்டிருப்பது...
மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி: இன்னொரு தொற்று தற்போது பரவி வருகிறது. சாமிக்காக எல்லோரும் சண்டைப் போட்டுக்கொள்கிறார்கள். அது ஏன் என்று புரியவில்லை. சாமி பல கோடி ஆண்டுகளாக இருக்கிறது. சாமியை காப்பாற்ற சாமி இன்னும் மாமனிதனைப் படைக்கவில்லை. சாமி...