May 1, 2014

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 18ஆக உயர்ந்தது! புதிய 6 பேர்களில் ஐவருக்கு அயலகப் பரவல் கொரோனா. ஒருவருக்கு சமூகப்பரவலா? ஆய்வில்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 18 ஆக உயர்வு. புதிய 6 பேருக்கும் சென்னை மருத்துவமனைகளில் கொரோனா சிறப்புப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியா முழுவதும் வேகமாகப் பரவிவருகிறது கொரோனா பாதிப்பு. தமிழகத்தில் கொரோனாவைக்...

May 1, 2014

தலைமைஅமைச்சர் மோடி எட்டு மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றினார்!

தலைமைஅமைச்சர் மோடி எட்டு மணிக்கு நாட்டு மக்களிடம் உரையில், இந்தியா முழுக்க இன்று இரவில் இருந்து மொத்தமாக இருபத்தியோரு நாட்களுக்கு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

11,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நலங்குத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று...

May 1, 2014

நலங்குத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழகமக்களுக்கு அன்பான வேண்டுகோள்! நீங்கள் வீட்டில் இருங்கள், நாங்கள் விரட்டியடிக்கிறோம் கொரோனாவை.

தலைமைச் செயலகத்திலிருந்து நான் உத்தரவுகளைப் பிறப்பித்துக்கொண்டேயிருக்கிறேன். 60 கோடி ரூபாயோ, 500 கோடி ரூபாயோ, இன்னும் எத்தனை கோடி தேவையோ அதையனைத்தையும் செய்து கொடுப்பதற்கு முதல்வர் தயாராக இருக்கிறார். பொதுமக்களிடமிருந்து நாங்கள் ஒத்துழைப்பை மட்டும்தானே கேட்கிறோம்....

May 1, 2014

அயல்வழிப் பரவலாக பாதித்திருக்கிறது கொரோனா! 7பேர்கள் பலி; 78பேர்கள் பாதிப்பு. சமூகப் பரவலில் கொரோனா தாக்குதலை வெற்றி கொண்ட சீனாவை

சீனாவில் மீண்டும் கொரோனா தாக்குதல் அயல்வழிப் பரவலாக. ஒரே நாளில் 7 பேர் பலி; 78 பேர் பாதிப்பு. இந்த நிலையில் சீனாவில், கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டு இருந்தவர்களில் 90 விழுக்காட்டினர் குணமடைந்து, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாக சீன தேசிய நலங்கு ஆணையம்...

May 1, 2014

இன்று இரவு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறாராம் தலைமைஅமைச்சர் மோடி!

கொரோனா பரவலைத் தடுப்பதற்கான,  முடக்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழக மக்களுக்கு- குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 என்பதான நிவாரணத்தை முதல்-அமைச்சர் பழனிசாமி அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். இது தமிழக...

May 1, 2014

தமிழக அரசின் நிவாரணம்! கொரோனா பரவலைத் தடுப்பதற்கான, முடக்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழக மக்களுக்கு

கொரோனா பரவலைத் தடுப்பதற்கான,  முடக்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழக மக்களுக்கு- குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 என்பதான நிவாரணத்தை முதல்-அமைச்சர் பழனிசாமி அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

11,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா பரவலைத்...

May 1, 2014

எண்ணிக்கை 12 ஆக உயர்வு! அதில் ஒருவருக்கு கொரோனா தொற்று சமூகப்பரவல் சார்ந்ததா? ஆய்வு முன்னெடுக்கப்படுகிறது

மதுரையை சேர்ந்த முதியவர், எந்த  வெளிநாடுகளுக்கும் செல்லாமலேயே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

11,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நலங்குத்துறை அதிகாரிகளுடன் வழக்கமான ஆலோசனை நடத்திய...

May 1, 2014

தமிழக மக்களும் இதையேதான் சொல்லிக் கொண்டுள்ளனர்! மாநிலங்கள், நகரங்களை முடக்குவது ஆபத்தானது: உலக நலங்குத்துறை அமைப்பு எச்சரிக்கை

அரசு சொல்கிறதே என்று கொரோனா பரவல் தடுப்பு முயற்சியாக ஊரடங்கு போன்ற நடவடிக்கைகளை, தமிழக மக்கள் சிறப்பாக பின்பற்றினாலும், மாநிலங்கள், நகரங்களை முடக்குவது ஆபத்தானதாயிற்றே? எல்லை இல்லாத தொழில் மந்தம் பொருளாதார முடக்கம் எல்லாம் நாட்டை அலைகழிக்குமே என்று அங்கலாய்த்துக்...

May 1, 2014

பிரதமர் மோடி அதிருப்தி! ஊரடங்கை பெரும்பாலானோர் தீவிரமாக பின்பற்றவில்லை

ஊரடங்கை பெரும்பாலானோர் தீவிரமாக பின்பற்றவில்லை என தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி அதிருப்தி தெரிவித்துள்ளார். மக்கள் ஊரடங்கை சரியாக பின்பற்றப்படுவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். என்றும் தெரிவித்துள்ளார்.

10,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா பரவலைத்...