“கொரோனா பரவலைத் தடுக்க முன்னெடுக்கும் அரசின் முடக்க முயற்சிகள்” காரணமாக ஒவ்வொரு துறையிலும் பல லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தொழில் அதிபர்கள், வர்த்தகர்களின் நட்டத்தை ஈடுகட்ட நடுவண்-மாநில அரசுகள் சலுகைகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை...
நகைக்கடன் வழங்கப்படமாட்டாது. பணம் எடுத்தல், பணம் கட்டுதல், காசோலை, அரசு தொடர்பான பணிகள், மற்ற வங்கிகளுக்கு பணம் கொடுத்தல் பணிகள் மட்டுமே நடக்கும். இன்;றிலிருந்து 18நாட்கள் 4மணிநேரம் மட்டுமே வங்கிகள் செயல்படும்.
10,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா...
கொரோனா பரவல் தடுக்கும் முகமாக, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, பாராளுமன்றதொடரில் பங்கேற்க வேண்டாம் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேலிடம் அறிவுறுத்தியுள்ளது.
10,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவி வருவதால் கொரோனா பரவல் தடுப்பு...
கலிபோர்னியாவில் இருந்து தமிழகம் வந்த 64 அகவை பெண்ணுக்கும், துபாயில் இருந்து தமிழகம் வந்த 43 அகவை மதிக்கத்தக்க ஆண் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி ஆகி இருக்கிறது. இவர்களோடு தமிழகத்தில் கரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக...
09,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கனிகா கபூருக்கு கொரோனா தாக்குதல் இருக்கிறது என்று விளம்பரம் ஆனது போல, கெரோன தொற்று உள்ளவர்கள் பட்டியலை- அன்றாடம், அரசு அடையாளத்துடன் வெளியிட்டு அவரோடு தொடர்பில் இருந்தவர்கள் எல்லாம் தயவுகூர்ந்து இந்த எண்ணோடு தொடர்பு கொண்டு தங்களை...
திரையுலகில் மாபெரும் வெற்றி பெற்ற பல்வேறு படங்களை இயக்கியவரும், பல படங்களுக்குக் கதாசிரியராகப் பணிபுரிந்தவருமான விசு காலமானார். அவருக்கு அகவை 74.
09,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: திரையுலகில் பல வெற்றிப் படங்களை இயக்கியவரும் பல படங்களுக்குக் கதாசிரியராகப்...
கடந்த கிழமையில் தொடர்வண்டியில் பயணித்த பயணிகள் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மாத இறுதி வரை அனைத்து பயணிகள் தொடர்வண்டிகளையும் இரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளது நடுவண் அரசு.
09,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா முன்னெச்சரிக்கை...
தமிழ்ச்சமூக பரவல் சாராத, ஸ்பெயினில் இருந்து தமிழகம் வந்த ஒரு பயணிக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இவரோடு தமிழகத்தில் கரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
09,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா...
கொரோனா குறித்து பற்பலஆயிரம் பேர்களும் பற்பலஆயிரம் கருத்துக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு கெரோனா மீதான கோபக் கிடக்கையை வெளியிட்டே வருகிறார்கள். பலமாதங்களாக இவை நடந்தே வருகின்றன. ஆனால் இரஜினிகாந்த் பாஜக மீதான விருப்பத்தில் ஒரு பதிவு வெளியிட்டால் அது...