கரோனா பாதிப்புக்கு எதிரான களமாடலில் இந்தியாவில் முதன்மை மாநிலமாக உலாவருகிறது தமிழக அரசு. ஆனால் 12ம் வகுப்புத் தேர்வுகளைத் தள்ளி வைக்க, தயங்கியது ஏன் ஏன்ற குழப்பம் எதிர்க்கட்சிகளால் முன்னெடுக்கப் படுகிறது. தள்ளாடலுக்கு பொருள் இல்லாமல்...
கரோனா பாதிப்புக்குள்ளான வடமாநில இளைஞர் சிகிச்சையில் குணமடைந்ததாக தமிழக நலங்குத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு எதிராக தமிழகத்தில் களமாடி வரும் தமிழக நலங்குத்துறையினருக்கு வாழ்த்துக்கள்
12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கரோனா...
கொரோனா எனும் உயிரி ஆயுதத்தை (பயோ வெப்பன்) திட்டமிட்டுப் பரப்பிய சீனா, 20 இலட்சம்கோடி டாலர்களை இழப்பீடாக வழங்க வேண்டும் எனக் கோரி, அமெரிக்க அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா எனும் உயிரி ஆயுதத்தை (பயோ...
அழிவு சக்தி கொரோனாவால், பங்குச்சந்தையில் மட்டும் 58.71 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை இழந்து இருக்கிறோம்.
12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மும்பை பங்குச் சந்தையில் மொத்த சந்தை மதிப்பு 160.57 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது....
ஈரோட்டில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்றுவரும் தாய்லாந்து நாட்டினருடன் நெருக்கமாக இருந்ததால்தான் மதுரை நபருக்கும் நோய் பரவிவிட்டதையும், தற்போது அவர் கொரோனாவிற்கு தமிழகத்தில் முதல்பலியாகி விட்டதையும் அமைச்சர் விஜயபாஸ்கர் வருத்தத்தோடு பதவு...
ஓயாமல் குறும்பு செய்யும் குழந்தைகளைக் கண்ணை மூடிக்கொண்டு அடித்துவிடும் தாயின் மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளன மாநில அரசுகள்- கொரோனா பரவலைத் தடுக்க ஒத்துழைக்காத மக்களால்.
12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனாவுக்கான ஊரடங்கு உத்தரவு...
நடத்தியே காட்டுவோம் என்று சொல்லப்பட்டு வந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை ஓராண்டுக்குத் தள்ளி வைத்துவிட்டார் ஜப்பான் தலைமைஅமைச்சர் அபே.
12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நடத்தியே காட்டுவோம் என்று சொல்லப்பட்டு வந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை...
கொரோனா உற்பத்திக்கு காரணமாக அமைந்தது சீனா. தமிழகத்தில் அது பரவுவதற்கு வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்தவர்கள் காரணமாக இருக்கிறார்கள். முதல் கொரோனா உயிரிழப்பை சந்தித்துள்ளது தமிழகம்.
12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா தொற்றால் பாதிப்படைந்த மதுரையைச்...
கொரோனா உற்பத்திக்கு காரணமாக அமைந்தது சீனா. தமிழகத்தில் அது பரவுவதற்கு வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்தவர்கள் காரணமாக இருக்கிறார்கள். அவர்களின் அசட்டை மனநிலை, அடாவடி குறித்து அலுத்துக் கொள்கின்றனர் மக்கள். இந்த நிலையில் தமிழக நலங்குத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்...