May 1, 2014

12ம் வகுப்புத் தேர்வுகளைத் தள்ளி வைக்க, ஏன் தயங்கியது தமிழக அரசு! 34 ஆயிரம் மாணவ மாணவியர் 12ம் வகுப்பு தேர்வை எழுதவில்லை

கரோனா பாதிப்புக்கு எதிரான களமாடலில் இந்தியாவில் முதன்மை மாநிலமாக உலாவருகிறது தமிழக அரசு. ஆனால் 12ம் வகுப்புத் தேர்வுகளைத் தள்ளி வைக்க, தயங்கியது ஏன் ஏன்ற குழப்பம் எதிர்க்கட்சிகளால் முன்னெடுக்கப் படுகிறது. தள்ளாடலுக்கு பொருள் இல்லாமல்...

May 1, 2014

தமிழக நலங்குத்துறைக்கு ஒரு ஓ போடுவோம்! கரோனா பாதித்த 2 வது நபரும் சிகிச்சையில் தேறினார்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

கரோனா பாதிப்புக்குள்ளான வடமாநில இளைஞர் சிகிச்சையில் குணமடைந்ததாக தமிழக நலங்குத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு எதிராக தமிழகத்தில் களமாடி வரும் தமிழக நலங்குத்துறையினருக்கு வாழ்த்துக்கள்

12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கரோனா...

May 1, 2014

கொரோனா சீனாவின் உயிரி ஆயுதம் என்கிறது அமெரிக்கா! இருபதுஇலட்சம்கோடி டாலர் இழப்பீடு கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது

கொரோனா எனும் உயிரி ஆயுதத்தை (பயோ வெப்பன்) திட்டமிட்டுப் பரப்பிய சீனா, 20 இலட்சம்கோடி டாலர்களை இழப்பீடாக வழங்க வேண்டும் எனக் கோரி, அமெரிக்க அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா எனும் உயிரி ஆயுதத்தை (பயோ...

May 1, 2014

அழிவு சக்தி கொரோனாவைப் பரப்பிக் கொண்டிருப்பது என்னவோ நாமேதாம்! நம்மை மட்டுமல்ல, நம் பொருளாதாரத்தையும் வீழ்த்துகிறது

அழிவு சக்தி கொரோனாவால், பங்குச்சந்தையில் மட்டும் 58.71 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை இழந்து இருக்கிறோம்.

12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மும்பை பங்குச் சந்தையில் மொத்த சந்தை மதிப்பு 160.57 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது....

May 1, 2014

தமிழக மக்கள் படிப்பினையாக எடுத்துக் கொள்ளுங்கள்! அத்துமீறக்கூடாது என்பதை. கொரோனாவிற்கு முதல்பலியாகியிருக்கிற மதுரை நபரிடம் இருந்து

ஈரோட்டில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்றுவரும் தாய்லாந்து நாட்டினருடன் நெருக்கமாக இருந்ததால்தான் மதுரை நபருக்கும் நோய் பரவிவிட்டதையும், தற்போது அவர் கொரோனாவிற்கு தமிழகத்தில் முதல்பலியாகி விட்டதையும் அமைச்சர் விஜயபாஸ்கர் வருத்தத்தோடு பதவு...

May 1, 2014

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் கடுங்கோபம்! வீட்டுக்குள் இருங்க, இல்லைன்னா கண்டதும் சுட உத்தரவுதான்


ஓயாமல் குறும்பு செய்யும் குழந்தைகளைக் கண்ணை மூடிக்கொண்டு அடித்துவிடும் தாயின் மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளன மாநில அரசுகள்- கொரோனா பரவலைத் தடுக்க ஒத்துழைக்காத மக்களால்.

12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனாவுக்கான ஊரடங்கு  உத்தரவு...

May 1, 2014

ஓராண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார், ஜப்பான் தலைமைஅமைச்சர்! டோக்கியோ ஒலிம்பிக் போட்டி

நடத்தியே காட்டுவோம் என்று சொல்லப்பட்டு வந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை ஓராண்டுக்குத் தள்ளி வைத்துவிட்டார் ஜப்பான் தலைமைஅமைச்சர் அபே. 

12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நடத்தியே காட்டுவோம் என்று சொல்லப்பட்டு வந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை...

May 1, 2014

மதுரையைச் சேர்ந்த நபர் உயிரிழப்பு! கொரோனாவுக்குத் தமிழகத்தில் முதல் இழப்பு

கொரோனா உற்பத்திக்கு காரணமாக அமைந்தது சீனா. தமிழகத்தில் அது பரவுவதற்கு வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்தவர்கள் காரணமாக இருக்கிறார்கள். முதல் கொரோனா உயிரிழப்பை சந்தித்துள்ளது தமிழகம்.

12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா தொற்றால் பாதிப்படைந்த மதுரையைச்...

May 1, 2014

வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்தவர்கள் அடாவடி! ஒரு பக்கம் கடுமையாக எச்சரிக்கிறது அரசு. மறுப்பக்கம் அலுத்துக் கொள்கின்றனர் மக்கள்

கொரோனா உற்பத்திக்கு காரணமாக அமைந்தது சீனா. தமிழகத்தில் அது பரவுவதற்கு வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்தவர்கள் காரணமாக இருக்கிறார்கள். அவர்களின் அசட்டை மனநிலை, அடாவடி  குறித்து அலுத்துக் கொள்கின்றனர் மக்கள். இந்த நிலையில் தமிழக நலங்குத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்...