உலக நலங்கு நிறுவனம், உலக நாடுகளுக்கு அறிவுறுத்தி வரும் சில கடமைகளை நிறைவேற்றுவதே, கொரோனாவிலிருந்து இந்தியா முழுமையாக விடுதலை பெறுவதற்கான வழியாகும். நாமும் வலியுறுத்துவோம்.
15,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா பரவல் தடுப்புக்கு தமிழக அரசு:- உலகில்...
கொரோனா நுண்ணுயிரி உடலை எப்படி தாக்குகிறது? நமது உடலின் செல்களில் நுழையும் கொரோனா நுண்ணுயிரிகள், நமது உடல்செல்களை முதலில் ஆக்கிரமித்துக் கொண்டு, அதன் கட்டுப்பாட்டில் நமது உடல்செல்களைக் கொண்டு வரும். கொரோனாவிற்கு தனிப்பட்;ட சிறப்பான மருந்துக்கள்...
இனி, மளிகை கடைகள், காய்கறி கடைகள் பெட்ரோல் நிலையங்கள் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை இயங்கும் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
14,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மளிகை கடைகள், காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை இயங்க நேர கட்டுப்பாடுகள்...
கொரோனா நுண்ணுயிரியைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 530 மருத்துவர்கள், 1000 செவிலியர்கள், 1508 ஆய்வக நுட்பப்பணியாளர்களையும் உடனடியாக நியமிக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
14,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா நுண்ணுயிரியைக் கட்டுப்படுத்தும்...
மதுரையில் கொரோனா முகாமில் கண்காணிக்கப்பட்ட இளைஞர் தப்பியோடியதும், சிறுமியைத் திருமணம் செய்ததும், அவரை காவல்துறைத் தனிப்படை அமைத்து கைது செய்ததும்- கொரோனா அச்சத்தில் கதிகலங்கி நிற்கும் மதுரை மக்கள் நடுவே அயலகம் சென்று திரும்பியவர்கள் மீது கோபத்தை...
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த மருத்துவர் சேதுராமன் காலமானார்
14,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழ்த் திரையுலகில் ஓரிரு படங்களில் நடித்தவர் சேதுராமன். இவர் மருத்துவப் பட்டப்படிப்பும், தோல் சிகிச்சை நிபுணர் முனைவர் படிப்பும் படித்துள்ளார். பல்வேறு...
தமிழக மக்கள் போன தலைமுறையில் அம்மைக்கு கொடுத்து வந்த மரியாதையை கொரோனாவுக்கும் தந்திருக்கின்றார்கள். பெரும்பாலான வீடுகளில் காலை எழுந்தவுடனேயே வாயிலைத் தூய்மைப்படுத்தி, மஞ்சள்பொடி கலந்த சாணத்தை தெளிக்கிறார்கள். வேப்பிலை கொண்டு காப்பும் கட்டுகிறார்கள். அச்சத்தோடு...
தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா நிவாரணத்தொகை ரூபாய் ஆயிரம்; குடும்பஅட்டைதாரருக்கு உரிய நியாய விலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களின் வீட்டிற்கே நேரில் சென்று வழங்கப்படும் எனத் திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி தெரிவித்து...
மகாபாரத போரில் வெற்றி பெற 18 நாட்கள் தேவைப்பட்டன, கரோனாவுக்கு எதிரான போரில் வெல்ல 21 நாட்கள் நாம் காத்திருக்க வேண்டும் என தலைமைஅமைச்சர் மோடி கூறியிருப்பது, வேறு எடுத்துக்காட்டே இவர்களுக்கு கிடைக்காதா என்று பொதுவானவர்கள்...