கடந்த எழுபது நாட்களில் தமிழக நலங்குத்துறை சிறப்பாகச் செயல்பட்டு, தமிழகத்தில் கொரோனா அயல்பரவலுக்கு வாய்ப்பானவர்கள் இவர்கள் என, இதுவரை 2 லட்சத்து 9 ஆயிரத்து 284 பேர்களை அடையாளம் கண்டுள்ளது. அவர்களின் செல்பேசிகளை அழைத்தால் அவர்களின் கொரோன நிகழ்நிலை குறித்த தகவலை பெறும்...
கொரோனாவைச் சித்த மருத்துவத்தால் குணமாக்க முடியுமா? நடுவண் அரசு உடனடியாக பதில் அளிக்க சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் கவனஅறிக்கை.
16,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனாவைச் சித்த மருத்துவத்தால் குணப்படுத்த முடியுமா என ஆய்வு செய்யக் கோரிய மனுவுக்கு, நடுவண்,...
மருத்துவமனை மூடல். ஒட்டுமொத்த ஊரே கொரோனா சமூகப்பரவல் தொற்றில் பாதித்துள்ள அவலம். கொரோனாவை அடையாளம் தெரிவிக்காமல் சிகிச்சை பெற்றவரால் வந்த வினை. ராஜஸ்தானில் ஒரு தனியார் மருத்துவமனையில் தொடங்கியது.
16,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ராஜஸ்தானில் ஒரு தனியார்...
கொரோனாவை முற்றாக ஒழிப்பதற்கான காலத்தை திட்டமிட்டு யாராலும் தெரிவிக்க வாய்ப்பு இல்லை. அதுவரை ஊரடங்கை நீட்டிப்பது சாத்தியமில்லை. மாற்றாக- கொரோனா இருப்பவர்களையும், கொரோனா இல்லாதவர்களையும் அரசு நிகழ்நிலையில் அடையாளங்காட்ட முனைந்தால் போதும். ஊரடங்கை முழுமையாகத்...
கொரோனா தொற்று உள்ளதா என்று கண்டறிவதற்கே கிழமைகள் கணக்கில்; தேவைப்படுவதால், கொரோனா இருக்கிறதா என்கிற ஐயப்பாட்டுடன் நீண்ட காலம் தனிமைப் படுத்தப்;படுவதால் பற்பல விபரீதங்கள் நிகழ்ந்து விடுகின்றன. இந்த நிலையில் அமெரிக்காவில் 5 நிமிடங்களில் கொரோனா கண்டறிய புதிய கருவி...
கொரோனா தனிமைப்பாட்டால் நிகழ்ந்த ஒரு விபரீதம். தேனியில் அதிர்ச்சியையும் பீதியையும் கிளப்பி உள்ளது.
15,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா அறிகுறி சிறிதளவு தென்பட்டாலும்கூட, உடனே மக்கள் தங்களை மற்றவர்களிடம் இருந்து விலக்கி தனிமைப்படுத்தி கொள்ளுமாறும்...
மக்களின் கோரிக்கையை ஏற்று, தொலைக்காட்சி தொடரான இராமாயணம், மகாபாரதம் மீண்டும்- (யாரும் தப்பித்தவறியும் பார்க்க விரும்பாத அந்த வீணாய்ப்போன) தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும் என நடுவண் அரசு தெரிவித்துள்ளது.
15,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா அச்சுறுத்தல்...
நடுவண் அரசு 21நாட்கள் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த பாதிப்பில் இருந்து கொஞ்சமாவது மீள, ஏதாவது நிவரணம் கிடைக்காதா என்று காத்திருக்கும் மக்களுக்கு கிடைப்பது மதிப்பு மிக்கதாகவே புலப்படுகிறது.
15,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா பரவலைத் தடுக்க...
கொரோனா இருப்பது உள்ளூர் ஆய்வுக்கூடத்தில் தெரியவந்தாலும், தொற்றை உறுதிசெய்வது புனே ஆய்வகம்தான்.
15,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளதா என்பதைக் கண்டறிய, Reverse Transcription Polymerase Chain Reaction (RT-PCR) என்ற பரிசோதனை செய்யப்...